ஓ போடு!!

இந்திய தேர்தல் சட்டம் பிரதிநிதித்துவ முறையில் மாற்றி அமைக்கப் பட வேண்டும் என்று பத்திரிக்கையாளர் ஞானி பல முறை பல மேடைகளில் கூறி வந்திருக்கிறார். விகடனில் 'ஓ போடு'-விலும் பல முறை குறிப்பிட்டிருக்கிறார்.
இப்போது 'ஓ போடு' என்ற பிரசார இயக்கம் ஒன்றை ஆரம்பித்து '49 ஓ பற்றி பிரசாரம் செய்து வருகிறார்.
'49 ஓ'-விற்கு தனியாக ஓட்டு இயந்திரத்தில் பட்டன் கொடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும் நிலையில் அதை பற்றி மக்களிடம் விழிப்புனர்ச்சி ஏற்பட்த்தும் வகையில் இந்த அமைப்பு பிரசாரம் மேற்கொண்டுள்ளது.
மேலும் விபரங்கள்: www.ohpodu.org

இந்த 49-ஓ பட்டன் வரும் வரை வோட்டு போடாமல் விடாதீர்கள். நீங்கள் போடும் வோட்டால் உங்கள் தொகுதியில் போட்டியிட்ட ஒரு நல்லவர் (relative term தான்) ஜெயிக்க முடியாவிட்டாலும் அவருக்கு டெபாசிட்டாவது திரும்ப கிடைக்கட்டும்!!!!



0 பின்னூட்டங்கள்: