<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-26645606</id><updated>2012-01-08T13:42:05.224+05:30</updated><category term='மார்க்வெஸ்'/><category term='தூர்தர்ஷன்'/><category term='சிறுகதை'/><category term='புகைப்படம்'/><category term='புத்தகம்'/><category term='உருகுவே'/><category term='ச்சும்மா..ச்சும்மா'/><category term='பொது'/><category term='மொக்கையே தான்'/><category term='டெக்கு'/><category term='சுயசொறிதல்'/><category term='கிரிக்கெட்'/><category term='சிறுவர்களின் உலகம்'/><category term='களத்தில் குதித்தவை'/><category term='தமிழ்மணம் நட்சத்திரம்'/><category term='Che Guevera'/><category term='ஸ்பானிஷ் பெலிகுலா'/><category term='சொந்தக் கதை'/><category term='TCE'/><category term='அனுபவம்'/><category term='தொடர்கதை'/><category term='கொசுவத்தி'/><category term='சினிமா'/><category term='நகைச்சுவை (அ) காமெடி'/><category term='பதிவர் வட்டம்'/><category term='ஃபீலிங்ஸு'/><category term='கவித..'/><category term='பயணம்'/><title type='text'>கப்பி பய</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>134</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-3307838776925806140</id><published>2010-12-31T20:32:00.002+05:30</published><updated>2011-01-01T02:26:39.782+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபீலிங்ஸு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>?! - 2010</title><content type='html'>ப்லாக்கர் கடவுச்சொல்லே கிட்டத்தட்ட மறந்துபோன நிலையில் "2010-ல் ஒரு பதிவாவது போடப்பா" என மேற்சென்று இடித்த தல &lt;a href="http://kaipullai.blogspot.com"&gt;கைப்ஸ்&lt;/a&gt; பொருட்டு :-)&lt;br /&gt;&lt;br /&gt;பதிவு மட்டுமின்றி ஜிடாக், பேஸ்புக், ஆர்குட் என சகலவிதமான லெளகீகங்களிலிருந்தும் விலகியே இருக்க நேர்ந்தது. வேலை ஒரு காரணமென்றால், வாங்கி மூன்று வருடமான லேப்டாப் உள்ளே அழுக்காகிக் கிடக்குமென மழையில் நனைத்து கழுவியது இன்னொரு காரணம். டிவிட்டரில் மட்டும் தலைமறைவாய் மற்றவர்களின் கீச்சுகளைப் படித்து பொழுதைப் போக்கியாயிற்று. அவ்வப்போது ரிட்டீவிட்டியும் புலம்பியும் அரிதாக படித்ததை பகிர்ந்தும் மூன்று ஆண்டுகளில் ஆயிரத்து சொச்சம் டிவீட்டுகள் மட்டுமே அடித்திருப்பதிலேயே எத்தனை ஆக்டிவ்வாக இருக்கிறேன் என்பது வெள்ளிடை மலை. பலமுறை பதிவெழுதும் எண்ணம் எழுதும்போதெல்லாம் நான்கு வரிகளுக்கு மேல் கார்பரேட்டர் அடைத்து நின்றுவிட்டது. இனியேனும் ஏதாவது தேறுகிறதாவெனப் பார்க்க வேண்டும். வழக்கத்திற்கு அதிகமான சோம்பலும் சிறுது சோர்வுமாய் கழிந்த 2010-ல் ரிவைண்ட் ஓட்டியதில் சில குறிப்புகள் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;*********************************************&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு ஊரில் தனியாக இருந்த பாட்டி சென்ற ஆண்டு இறுதியில் காஞ்சிக்கு வந்துவிட்டார். வாரத்திற்கு ஒரு முறையாவது ஊருக்குப் போகவேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தவர், பொங்கல் முடிந்ததும் கிராமத்து வீட்டில் பூஜை செய்ய சென்று அன்றிரவே அங்கு இறந்தார். அறுபது ஆண்டுகள் தான் வாழ்ந்த வீட்டிலேயே அவர் மரணித்தது நெகிழச் செய்தது. 'வயசான காலத்தில் யாருக்கும் தொந்தரவு கொடுக்காம போயிட்டாங்க' என்று உறவினர்கள் சொன்னது ஆறுதலா எனத் தெரியவில்லை.  அவர் இருந்தவரை ஆண்டுக்கு சில முறையாவது அங்கு சென்று திண்ணையிலும் சமையல்கட்டு படியிலும் வாசலிலும் அமர்ந்தபடி சிறு வயது நினைவுகளை அசைபோடுவது இனி வாய்க்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*********************************************&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரலில் நண்பனின் திருமணத்திற்காக மதுரை பயணம். பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்து வரும் வழக்கமாக ஒரே மாதிரி ஜிங்குச்சா சட்டையை அணிந்து கொண்டு மண்டபத்தில் அலப்பறை செய்து 'யாருடா இவங்க' என வந்திருந்த மேன்மக்களை முறைக்கச் செய்தோம். திருநகரில் கல்யாணம் முடிந்ததும் கல்லூரிக்கு ஒரு விசிட். கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு. கவுண்டர் கடையும் சுஷ்மிதாவும் அப்படியே இருந்தன. எப்படியும் ஹாஸ்டலுக்குள் விடமாட்டார்களென கல்லூரிக்கு வண்டியை விட்டோம். மூன்றாவது மாடியில் நாங்கள் குப்பை கொட்டிய வகுப்பறைகளில் மாணவச் செல்வங்கள் லேப்டாப்புடன் அமர்ந்திருந்தது இன்ப அதிர்ச்சி. நாங்கள் படித்த காலத்தில் மொத்த ஹாஸ்டலுக்கும் ஒரு பத்து கம்ப்யூட்டர் மட்டுமே இருந்திருக்கும். அதிலும் ஆடோ ஆடென்று விளையாடியது போக பகலிரவாக பல படங்கள் ஓடியதெல்லாம் தலைக்கு மேல் கொசுவத்தியாய் சுற்ற ஆரம்பித்தது. 'அரியர் வச்ச மக்குப் பசங்களா' இருக்குமோவென இளைய தலைமுறை எட்டிப் பார்த்ததும் அங்கிருந்து எஸ்கேப் ஆனோம். கீழே வந்து சில ஆசிரியர்களை சந்தித்தது எக்ஸ்ட்ரா மகிழ்ச்சி. லெக்சரர் ஒருவர் எங்களையும் எங்கள் சட்டைகளையும் பார்த்து 'இன்னும் அப்படியேத்தான் திரியறீங்களாப்பா?!" எனக் கேட்டது நிச்சயமாய் எங்களுக்கான சர்ட்டிபிகேட் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;*********************************************&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகாவிலிருக்கும் கோவில்களுக்கு அழைத்துப் போகச் சொல்லி அம்மா சென்ற வருடமே கேட்டிருந்தார். இந்த வருடம் அழைத்துச் செல்ல முடிந்தது. ஷிமோகாவில் ஆரம்பித்து அப்படியே நூல் பிடித்தாற் போல் கீழிறங்கி கோவில் கோவிலாக சென்று வந்தோம். ஒவ்வொரு கோவிலுக்குள் செல்லும்போதும் அவர்களில் முகத்தில் தோன்றிய ஆனந்தமும் வெளியே வரும்போது இருந்த திருப்தியையும் பார்ப்பதற்காகவே வாயிலில் அமர்ந்து காத்திருந்தேன். கிட்டத்தட்ட 30 கோவில்களுக்கு மேல் சென்று கடைசியாக மைசூரை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பினோம். இத்தனை கோவில்களுக்கு சென்ற பின்னும் விட்டுப் போன சில கோவில்கள் குறித்து அவர் வருந்தியதற்கான காரணம் இன்னும் புரியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;*********************************************&lt;br /&gt;&lt;br /&gt;'நானூத்தி தொண்ணூத்தொம்பொது ரூபா பக்கிட்டி ஒன்னு கொடுப்பா' என கரைவேட்டி (கடைக்காரரை தட்டிக் ) கேட்பதை வேடிக்கைப் பார்த்தபடியே கே.எப்.சியில் பர்கரை உள்ளே தள்ளும் போதும் சரி, ராமச்சந்திராவில் அப்பா ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தபோது கேண்டினில் காலத்தைக் கழித்தபோதும் சரி, ராமச்சந்திரா மாணவிகளே அதிகம் தென்பட்டனர். மாணவச் செல்வங்கள் இப்படி வெளியே சுற்றாமல் படிப்பிலேயே காலத்தை ஓட்டுகிறார்கள் போல.&lt;br /&gt;&lt;br /&gt;*********************************************&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சமே கொஞ்சம் புத்தகங்களும் அதை விடக் கொஞ்சமாக திரைப்படங்களும் பார்த்ததில் இந்த ஆண்டு மண்டைக் குடைச்சல் சிறிது குறைவே. கடைசியாக வாங்கிய பல்பு 'அய்யனார்'. இன்றிரவு வாங்கப் போகும் பல்பு மமஅ. சில புத்தகங்கள் டீடோடலரிடம் கிடைத்த ஸ்மிர்னாஃப் போல என் கையில் சிக்கின. இப்போது bookandborrow.com வழியாக ஓசியில் புரட்டிக் கொண்டிருக்கிறேன். என்னை நம்பி Guy de Maupassant என்பவரின் தலையணை சைஸ் புத்தகத்தை ஓசியில் கொடுத்தவரின் நிலையை நினைத்து கையைப் பிசைந்துகொண்டிருப்பது லேட்டஸ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;********************************************&lt;br /&gt;&lt;br /&gt;நண்பனின் தம்பி ரூமுக்கு வந்ததிலிருந்து அட்வைஸ் என்ற பெயரில் நாங்கள் மூன்று பேர் மொக்கை போட்டதிலும் ஒரு ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகனுக்கு மொட்டை பாட்டை லூப்பில் ஓடவிட்டு கேட்க வைத்ததிலும் தம்பி ரூமை விட்டே எஸ்ஸானான். பள்ளி மாணவர்கள் 'அங்கிள்' என்று கூப்பிட்ட காலம் தாண்டி கல்லூரி மாணவர்களே 'அங்கிள்' என கூப்பிட ஆரம்பிக்கும் காலத்தில் நாங்கள்லாம் யூத்து என்ற பீத்திக் கொண்டிருந்தாலும் நண்பர்களின் தம்பிகளோ வேலைக்கு சேரும் ஃபிரெஷர்களோ வேறு மாணவர்களோ சிக்கினால் அட்வைஸ் என்ற பெயரில் அரை மணி நேரம் அறுவையைப் போடும்போது நமக்கே லேசாக சந்தேகம் வந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*********************************************&lt;br /&gt;&lt;br /&gt;சிலபல காலமாக சுசுயிஸம் பயின்று வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;'சும்மா இருப்பதே சுகம்'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************&lt;br /&gt;&lt;br /&gt;புத்தாண்டு வாழ்த்துகள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-3307838776925806140?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/3307838776925806140/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=3307838776925806140' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/3307838776925806140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/3307838776925806140'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2010/12/2010.html' title='?! - 2010'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-8753939929836215664</id><published>2009-08-25T13:58:00.008+05:30</published><updated>2009-08-25T14:39:23.127+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபீலிங்ஸு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>?! தொடர்கிறது</title><content type='html'>காஞ்சிபுரத்தில் டீக்கடை, ஸ்டேஷனரி, கசாப்பு கடை என அத்தனை கடை போர்டுகளிலும் சிநேகா ஆலூக்காஸ் ஜூவல்லரிக்காக சிரித்துக்கொண்டிருக்கிறார். சேட்டன்கள் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் கடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காஞ்சியில் கடை திறப்புவிழாவிற்கு ஸ்ரீதேவி வந்தபோது அந்த ஏரியாவில் வரலாறு காணாத டிராபிக் ஜாம் ஆகியிருக்கிறது. கேரளாவிலோ கல்ஃபிலோ தங்கவயல் சிக்கிவிட்டது போல. ஒரு முறை திருநெல்வேலி ஆலூக்காஸில் நண்பன் திருமணத்திற்கு கோல்ட் பிளேட்டட் படம் வாங்க சென்றிருந்தோம். இரண்டு நிமிடத்தில் நாங்கள் தேர்வு செய்த பொருளுக்கு பில் போட, கிரெடிட் கார்ட் மூலம் பணம் கட்டியதால், அவர்களுக்கு முக்கால் மணி நேரம் ஆனது. சேட்டன்களின் தங்கத்தின் தரத்தை நாம் சோதிப்பதைவிட கிரெடிட் கார்டையும் நம் பொறுமையையும் அவர்கள் நிறையவே சோதிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிநேகா ஆலூக்காஸ் விளம்பரத்தில் வருகிறாரே 'ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே' விளம்பரம் இப்போது வருவதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;சிநேகாவுக்கு வந்த எஸ்.எம்.எஸ் பற்றி சென்ற வார ஜூவியில் கவர் ஸ்டோரி வந்திருந்தது. அதற்கு முந்தைய வார ஆ.வி.யில் 'கோவா' பட விளம்பரத்திற்காக காமெடியென நினைத்து அவர்கள் செய்ததை மறந்துவிட்டார்கள் போல. &lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;டாடா கோல்ட் ப்ளஸ் நிறுவனத்தினர் பெண்கள் சுய உதவி குழுக்களை டார்கெட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் சென்று தங்கத்தின் தரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என வீடியோவுடன் விளக்கிவிட்டு மாதத்திற்கு இருநூற்றைம்பது, ஐநூறு என சீட்டு சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன் ஜூவியில் செங்கல்பட்டு ஏரியாவில் மண்ணுளி பாம்பைப் பிடித்துக் கொடுத்து பணம் வாங்குகிறார்கள் என கட்டுரை வந்திருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் வந்தவாசி அருகிலுள்ள மாமா ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கும் 'மண்ணுளி பாம்பு' வியாபாரம் கன ஜோராக நடக்கிறதாம். பாம்பைத் தேடி மலை மலையாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். பாம்பின் தரத்திற்கு(?!) ஏற்றவார் ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை கொடுக்கிறார்களாம். தனக்கு தெரிந்த ஒருவர் ஒரு லட்சம் வாங்கியதாக மாமா சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;பாம்பு பிடித்துக் கொடுத்து பணம் பார்க்கலாமென்றால் அந்த பாம்பின் லவ்வர் வந்து பழி வாங்குமோ என்ற பயம் தடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக கேண்டீனில் காண்டிராக்ட் எடுத்திருக்கும் அந்த 'சஃபாரி சூப்பர்வைஸர்' ஓட்டல் தனிக்காட்டு ராஜாவாக கல்லா கட்டிக்கொண்டிருந்தது. சென்ற மாதம் 'சாம்பார் இட்லி' ஓட்டலும் உள்ளே வந்ததில் இவர்கள் கடையில் கூட்டம் குறைந்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் ஒருநாள் மதியம் 'சாம்பார் இட்லி' ஓட்டலில் 'சஃபாரி ஓட்டல்'  சூப்பர்வைஸர் மஃப்டியில் கட்டம் போட்ட சட்டையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை 'என்ன பாஸ் நேத்து மதியம் அங்க டெஸ்டிங்கா?' எனக் கேட்டதும் முதலில் அதிர்ந்தவர் 'பார்த்துட்டீங்களா' என சிரித்தார். 'சாம்பார் இட்லி' சாப்பாடு எப்படியிருந்ததெனக் கேட்டதற்கு 'கொஞ்சம் உப்பு கம்மி..நம்ம ஓட்டல் அளவுக்கு வராது..அதை நான் சொல்லக்கூடாது' என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;'அதான் சொல்லிட்டீங்களே' என நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;'ஹீரோவோண்டா அச்சீவர்' என்றால் பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை. வெறுவமனே 'ஹீரோவோண்டா' என்றாலும் 'ஹீரோவோண்டால?' என்று துணைக் கேள்வி எழும். 'இந்த மாடல் இப்ப வர்றதில்லீங்க.நிறுத்திட்டாங்க' என்று அதன் வரலாறு கூற வேண்டியிருக்கும். அந்த காலத்தில் ஆம்பிஷன் என 135சிசி மாடல் இருந்தது ஞாபகமிருக்கிறதா? சிபிஸி உற்பத்தியை சிறிது காலம் நிறுத்தியிருந்தபோது ஆம்பிஷனை 150சிசிக்கு மாற்றி சிலப்பல மாற்றங்கள் செய்து அச்சீவராக வெளியிட்டார்கள். ஹோண்டா யூனிகார்னுக்கும் அச்சீவருக்கும் ஒரே இஞ்சின். அடுத்த வருடமே சிபீஸி மாடலை திரும்பவும் உற்பத்தி செய்ய ஆரம்பித்ததும் இதை நிறுத்திவிட்டார்கள். இப்போது சென்னையில் என் பைக்கையும் சேர்த்து முந்நூத்தி சொச்சம் அச்சீவர்கள் ஓடிக்கொண்டிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;2005-ல் பைக் வாங்கிய பிறகு ஒரே ஒரு முறை காப்பீடு புதுப்பித்திருந்தேன். அப்போதே ஓரிஜினல் பாலிசி டாக்குமெண்ட்ஸை தொலைத்திருந்தேன். அதன் பின் இரண்டு ஆண்டுகள் வண்டி ஓரங்கட்டப்பட்டது. மார்ச் மாதம் ஊர் திரும்பியதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொலைத்த டாக்குமெண்ட்ஸை தேடுவதில் பயனில்லையென காப்பீடு இல்லாமலே காலத்தை ஓட்டினேன். 'டாக்குமெண்ட்ஸ்' இல்லாமல் ஓடிப் பழகிய வண்டி டிராபிக் போலீஸை பார்த்தால் தன்னாலே வேகம் குறைத்து வலது லேனுக்கு சென்றது. &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற மாதம் ஒருமுறை திருவான்மியூரில் டிராபிக் போலீஸ் நிறுத்தி 'டாக்குமெண்ட்ஸ்' கேட்டார். இல்லையென சொல்லாமல் வண்டியை ஓரங்கட்டி சீட்டுக்கடியிலிருந்து 'டாக்குமெண்ட்ஸ்' எடுப்பதாய் பாவனை செய்துகொண்டிருந்தேன். அதற்குள் அவர் மேலும் இரண்டு வண்டிகளை நிறுத்தியிருந்தார். இரண்டு நிமிடம் கழித்து அப்பாவியாக முகத்தை மாற்ற முயற்சித்துக் கொண்டே 'சார் டாக்குமெண்ட்ஸ் சீட்டுக்கடியில இருக்கு. லாக் ஸ்ட்ரக் ஆயிடுச்சு..தொறக்க முடியல' என்றேன். ஏற இறங்க பார்த்தவர் 'டாக்குமெண்ட்ஸ் உண்மையாவே இருக்கா?' என்றார். 'இருக்கு சார்..சீட்டு தான் தொறக்க முடியல' என அவர் கண் முன்னே மீண்டும் திறக்க முயற்சிப்பது போல் சாவியை வெளியே எடுத்தேன். அவருக்கு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். கிளம்ப சொல்லிவிட்டார். நூறோ இருநூறோ தப்பியதென நன்றி சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் இதுபோல் அதிர்ஷ்டம் துணைக்கு வராதென சென்ற வாரம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சென்றேன். 'பழைய பாலிசி பேப்பர்ஸ் இல்லாம எடுக்க முடியாது' என தீர்க்கமாக சொன்ன -'James Hadley Chase' நாவலை  டேபிள் நடுவிலும் மற்ற கோப்புகளை மூலையிலும் வைத்திருந்த - அலுவலரிடம் 'சார் வீடு மாறும்போது தொலைஞ்சுடுச்சு சார்..புது வண்டி சார்..' என ஏதேதோ பேசி ஒருவழியாக இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டேன். ஆனால் அதன் பின்னும் என் சோம்பேறிதனத்தால் பாலிசி பேப்பர்கள் நகல் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;தாம்பரம்-வேளச்சேரி சாலையில் மேடவாக்கம் தாண்டியதும் சந்தோசபுரம் என்று ஒரு ஏரியா இருக்கிறது. அங்கே கடைகளோ வீடுகளோ இல்லாமல் காலியாக இருக்கும். டிராபிக் கொஞ்சம் வேகமாக நகரும். பெரும்பாலும் அந்த இடத்தில் டிராபிக் போலீஸ் நின்று வேகமாக வருபவர்களைப் பிடிப்பார்கள். நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இருநூறு மீட்டர் முன்னால் ஒரு டிராபிக் பேட்ரோல் வண்டி நின்றுகொண்டிருந்தது. மெதுவாக வலது லேனுக்கு மாறினேன். டிராபிக் கான்ஸ்டபிள் ரோட்டோரம் நின்றிருப்பது தெரிந்தது. முன்னால் சென்ற வாகனங்கள் வேகத்தைக் குறைத்தன. வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறதா என எட்டிப் பார்த்தபோது இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. 'அப்படியே யூ அடிச்சிருவோமா' என யோசித்துக்கொண்டிருக்கும்போதே நூறு மீட்டர் நெருங்கிவிட்டேன். 'இன்னைக்கு கெளம்பும்போது நாய் குறுக்க வந்துச்சே அதனால இருக்குமோ' என எண்ணியபடி வேகத்தை சிறிது கூட்டினேன். போலீஸ் வாகனத்துக்கு இன்னும் ஐம்பது அடிகளே இருந்தது. யாரையும் நிறுத்தி வைத்திருக்கவில்லை.'நாமதான் மொத போணி போல' என்று நெருங்கியபோது அந்த டிராபிக் கான்ஸ்டபிள் சுவரோரம் ஒண்ணுக்கடித்துக்கொண்டிருந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-8753939929836215664?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/8753939929836215664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=8753939929836215664' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8753939929836215664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8753939929836215664'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2009/08/blog-post.html' title='?! தொடர்கிறது'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-4387092665390437373</id><published>2009-01-26T04:49:00.008+05:30</published><updated>2009-01-26T18:14:38.605+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>D70</title><content type='html'>எந்த நேரமும் கொட்டிவிடும் போலிருந்த மழை மேகங்களிருந்து காத்துக்கொள்ள ரெக்ஸின் ரெயின் கோட் அணிந்திருந்தான் அவன். வரிசையாக வந்த இரண்டு D70 சொகுசு பேருந்துகளில் ஏறாமல் பத்து நொடிகளுக்கொரு முறை கைக்கடிகாரத்தையும் சாலையையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். நிறுத்தத்தில் அவனைச் சுற்றி தினம் காலை எட்டரை மணிக்கு எந்த பேருந்து நிறுத்தத்திலும் காணக்கூடிய முகங்கள். கண்ணுக்குத் தெரியாத மாயக்கயிற்றால் தொங்கிக் கொண்டிருக்கும் பயணிகளைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு 'சாதாரண பேருந்து' ஊர்ந்து வந்து நின்றது. தோள் பையை பக்கவாட்டில் தள்ளிக்கொண்டு கூட்டத்தை நெருக்கியடித்து ஏறி உள்ளே நகர்ந்தான். சாய்ந்துகொள்ள கம்பி கிடைக்குமா என்று அவன் கண்கள் துழாவின. அவன் நின்ற இடத்திலிருந்து நான்காவது கம்பியில் ஒரு பக்கம் காலுக்கடியில் பெரிய பையுடன் இளைஞன் ஒருவன் செல்போன் ஹெட்செட்டைக் காதில் மாட்டிக்கொண்டு சாய்ந்திருந்தான். அந்த கம்பியைக் குறிவைத்து இவன் உள்ளே நகர்ந்தான். முன்னால் ஏறிய கைப்பை ஆசாமி ஒருவரும் அந்த கம்பியை நோக்கி வருவதைக் கண்டு அவசரமாக நகர்ந்து கம்பியில் சாய்ந்துகொண்டான். சட்டைப் பையிலிருந்த சில்லரையை எடுத்து அருகில் நின்றவரிடம் 'மூனரை ஒன்னு.பாஸ் பண்ணுங்க சார்' என்றபடி கொடுத்துவிட்டு தோள்பையை சரிசெய்துகொண்டான். அது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரின் முகத்தை உரசுவதுபோல் அசைந்ததில் அவரின் தூக்கம் கலைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடபழனி பேருந்து நிறுத்ததில் ஏற்கனவே நின்றிருந்த இரண்டு பேருந்துகளைக் கடந்து முன்னால் சென்று நிறுத்தினார் ஓட்டுனர். நிறுத்தத்திலிருந்து மக்கள் ஓடிவருவதை ஜன்னல் வழியாக குனிந்து பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை நேரத்தை சரிபார்த்துக்கொண்டான். வெளியே மேகமூட்டமாக இருந்தாலும் பேருந்தினுள் கூட்டநெரிசலில் வெக்கையாக இருந்தது. சட்டையில் ஒரு பட்டனைக் கழட்டிவிட்டுக்கொண்டான். அருகிலிருந்த இளைஞன் இரண்டு நாளில் திரும்பிவருவதாக யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான். அருகில் அமர்ந்திருந்தவர் மீண்டும் தூக்கத்தில் தலையாட்டிக்கொண்டிருந்தார். ஜன்னலோரம் அமர்ந்திருந்தவர் ஜன்னல் கம்பியில் கை வைத்து வெளியே வெறித்தபடி ஏதோ யோசனையில் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் மீண்டும் பேருந்தினுள் பார்வையை செலுத்தினான். பின்பக்கம் கடைசி படியில் கட்டம் போட்ட சட்டையில் நின்றிருந்தவன் தெரிந்த முகம் போல் தெரிந்தது. ஒருவேளை செல்வமாக இருக்குமோ. முகத்தைப் பார்க்க முன்பக்கம் சாய்ந்தான். பார்வைக் கோட்டில்  நின்றிருந்த முப்பத்தைந்து வயது பெண்மணி அவளைப் பார்ப்பதாக நினைத்துக்கொண்டு முறைத்தபடியே மாராப்பை சரிசெய்தாள். அவளுக்குப் பின்னாலிருந்த நபர் இவனைப் பார்த்து புன்னகைப்பதுபோல் இவனுக்குத் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;படியில் நின்றிருப்பது செல்வமாகத் தான் இருக்கவேண்டும். வடபழனியில் ஏறியிருக்கலாம். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின் அவனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதை எண்ணும்போது அவனுக்கு கைகள் லேசாக நடுங்கின. மீண்டும் ஒரு முறை பின்பக்கம் திரும்பிப் பார்த்தான். நீலநிற கட்டம் போட்ட சட்டை மட்டுமே தெரிந்தது. ஒரு கை தனியாக பேருந்துக்கு வெளியே காற்றில் அசைந்தபடி இருந்தது. எத்தனை முயன்றும் முகம் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வம் அவனது கல்லூரித் தோழன். தோழனாக இருந்தவன். அவனை முதன்முதலாக சொர்க்கம் ஒயின்ஸ் கூட்டிச் சென்றதும் தங்கரீகல் தியேட்டரினுள் அழைத்துச் சென்றதும் செல்வம்தான். அவர்கள் வகுப்பில் படித்த சாந்தியை இவன் ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்தான். ஒரு சனிக்கிழமை மாலை வழக்கம்போல் சொர்க்கம் ஒயின்ஸில் பீர் குடித்துவிட்டு சாந்தியின் கதையை செல்வத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான். பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சாந்தியின் அண்ணன் இதைக் கேட்டுவிட்டு இவனை அடிக்க வந்தான். குறுக்கே பாய்ந்த செல்வம் சாந்தியின் அண்ணனையும் அவனுடன் வந்தவர்களையும் அடித்து துவைத்து இவனைக் காப்பாற்றினான். இதைக் கேள்விபட்ட சாந்தி செல்வத்திடம் காதல்வயப்பட்டாள். இவன் ஒருதலைக் காதலை அறிந்த செல்வம் இவனிடம் ஆறுதல் சொல்லிவிட்டு சாந்தியின் காதலை ஏற்றுக்கொண்டான். அன்றுடன் இவன் செல்வத்துடன் தொடர்பை துண்டித்துக்கொண்டான். சொர்க்கம் ஒயின்ஸுக்கும் தங்கரீகலுக்கும் தனியாகவே சென்றுவந்தான். அடுத்த வருடமே வேலை தேடி சென்னைக்கு வந்தவன் இன்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வத்தைப் பார்க்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி நாட்களை அசைபோட்டுக்கொண்டிருந்தவன் கூட்டத்தின் இரைச்சலில் நினைவுக்கு வந்தான். திரும்பிப்பார்த்தபோது படியிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக ஓடும் பேருந்திலிருந்து குதித்துக் கொண்டிருந்தார்கள். படியில் நின்றிருந்த ஒருவன் ஓடும்பேருந்திலிருந்து விழுந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள். ஓட்டுனர் விழுந்தவனின் தாயை திட்டியபடி பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். சில பயணிகள் இறங்கி விழுந்தவனை நோக்கி ஓடினர். சிலர் கடிகாரத்தைப் பார்த்தபடி பின்னால் வந்த ஆட்டோக்களை கைகாட்டி நிறுத்திக்கொண்டிருந்தனர். அவன் பேருந்திலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி நடந்தான். விழுந்தவனின் உடலில் பின்னால் வந்த அம்பாசிடர் கார் ஏறியிருந்தது. முகம் காருக்கு அடியில் மறைந்திருந்தது. நீலநிற சட்டை முழுதும் ரத்தக்கறை படிந்திருந்தது. அவன் கூட்டத்தை விலக்கி வெளியேறி ஒரு ஷேர் ஆட்டோவை மறித்து ஏறி அங்கிருந்து சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்குப் பிறகு அவன் நள்ளிரவுகளில் விழித்துக் கொண்டு விட்டத்தை வெறித்தபடி படுத்திருப்பதாக அவன் மனைவி சொன்னாள். தான் இறந்துவிட்டால் அழக்கூடாதென்று தன்னிடம் சொன்னதாக அவனது எட்டு வயது மகள் தன் தாயிடம் சொல்லி அழுதாள்.  அன்றைக்குப் பிறகு என்றுமே அவன் D70 பேருந்தில் பயணிக்கவில்லை. அவன் யாரென்று தனக்கு தெரியாதென்றும் அவனைப் போல் ஆயிரம் பேரை பார்த்திருப்பதாகவும் அப்பேருந்தின் நடத்துனர் சொன்னார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-4387092665390437373?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/4387092665390437373/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=4387092665390437373' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/4387092665390437373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/4387092665390437373'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2009/01/d70.html' title='D70'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-2031893056942913110</id><published>2008-11-17T07:51:00.027+05:30</published><updated>2008-11-18T07:03:43.347+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பாட்டுத் தலைவன் பாடினால்</title><content type='html'>"யார் பாடினது தல? செம காமெடியா இருக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;அறை நண்பரின் செல்போனில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" யார் குரலிலோ ரெக்கார்ட் செய்யப்பட்டு பாடிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ பாடினது தாண்டா வெண்று. உன் குரலை நீயே கேட்டுப் பார்.எங்க கஷ்டம் புரியும்"&lt;br /&gt;&lt;br /&gt;"அட நான் பாடினதுதானா..நான் சும்மா பாடும்போது ரெகார்ட் பண்ணிட்டீங்க போல..அதான் சரியா வரல..அடுத்தமுறை சொல்லிட்டு பண்ணுங்க..இன்னும் பெட்டரா பெர்பார்மன்ஸ் கொடுக்கறேன்" என்றபடி அறையிலிருந்து ஓடி அடிவாங்காமல் தப்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் இருந்தே பொதுவில் பாடுவதற்கு கூச்சப்பட்டதில்லை. குரலைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைபட்டதில்லை. கேட்பவர்களின் காதுகள் குறித்தும் அக்கறை கொண்டதில்லை. 'ரொம்ப ஒன்னும் மோசமில்லை' என்று என்னை நானே தேற்றிக்கொண்டுவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் முதலாம் ஆண்டு ஏதோ ஒரு விழாவின் போது ஆர்வக்கோளாறினால் பாடுகிறேன் பேர்வழி என்று மேடையேறிவிட்டேன். நான் மட்டுமில்லாமல் இன்னொரு நண்பனும் சேர்ந்து பலிகடாவானான். மின்னலே படத்தின் 'ஏ அழகிய தீயே' - 7ஜி ரெயின்போ காலனியில்  "ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா"விற்கு எந்த விதத்திலும் குறையாமல். பாடும்போதே ஆடியன்ஸில் பலர் பெல்டை உருவி தூக்குப் போட்டுக் கொண்டார்கள். ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாய் அசராமல் பாடி(?) முடித்துவிட்டுதான் இறங்கினோம். அதன்பின் பொதுவில் பாடுவதில்லை என்று கொள்கை முடிவு எடுத்தாலும் ஆளுங்கட்சிக்கேற்ப, மன்னிக்க, ஆடியன்ஸுக்கு ஏற்ப அவ்வப்போது கொலை முயற்சியில் இறங்கியபடிதான் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது சதாசிவம் என்றொரு சீனியர் இருந்தார். எங்களுக்கு மூன்று வருடங்கள் சீனியர். (அவருடைய தங்கை எங்களுக்கு ஒரு வருடம் ஜூனியர்..அவள் பெயர் மறந்துவிட்டது. உயிர் நண்பனுக்கு தொலைபேச வேண்டிய நேரம்) அவருக்கு அப்போதே நல்ல குரல்வளம். பாட்டு போட்டிகளிலும் ஆண்டு விழாக்களிலும் வருடாவருடம் பாடுவார். ஆனால் ஒரே பாடலைத் தான் திரும்பத் திரும்ப பாடுவார். "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்று ஆரம்பித்தால் "செந்தமிழ் தேன்மொழியாள்" வரும்போது எல்லோரும் கைதட்டி தாளம் போட  ஆரம்பித்திருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&amp;amp;audiodump=&amp;amp;noadvt=6&amp;amp;br=h&amp;amp;song=SenthamizhThenmozhiyal&amp;amp;songname=Senthamizhthenmozhiyal" type="application/x-shockwave-flash" flashvars="folder=images/movies/Maalayitta_Mangai/&amp;amp;iname=google.jpg,bloggers.gif,musicplugin.jpg,auro_hosting_p.gif&amp;amp;autoplay=false&amp;amp;bgcolor=black" width="289" height="256"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் கல்லூரியில் சீனியர் ஒருவர். எஸ்.பி.பி குரலில் பட்டையைக் கிளப்புவார். 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலை கரோகே பின்னணியுடன் அருமையாகப் பாடுவார். இந்த பாடலை வைத்தே பல போட்டிகளில் பரிசுகளையும் கைத்தட்டல்களையும் அள்ளியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி மூன்றாம் ஆண்டில் விடுதி அறையில் "பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுதான்" பாடலைப் பாடிக்கொண்டிருந்த நண்பனும் அந்த பாடல் பிடிக்காமல் போன இன்னொரு நண்பனும் சண்டை போட்டுக்கொண்டு சில நாட்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உருகுவேயில் இருந்தபோது உடன் பணிபுரிந்த சஞ்சீவ் கோஷால் சிறந்த பாடகன். கோஷால் என்று பெயர் வைத்தாலே குரல்வளம் பொங்கி வருமோ. கிஷோர் குமார், முகேஷ், முகமத் ரஃபி பாடிய பழைய இந்தி பாடல்களை பாடும்போதே உருகிவிடுவான். நிச்சலனமான பொழுதுகளில் அவன் பாடல்கள் துணையிருந்தன. பத்திருபது இந்திய குடும்பங்களே இருந்த ஊரில் மாதமொரு முறையாவது என்னைப் போன்ற சாப்பாட்டுக்கு அல்லாடும் ஜீவன்களைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போடுவார்கள். அப்போதெல்லாம் சாப்பிட்ட பிறகு இவன் பாடல்கள்தான் தாலாட்டு. தமிழில் பாட வேறு யாரும் முன்வராமல் நானே ஏதாவதொரு பாடலைப் பாட ஆரம்பித்தால் முடிக்கும் முன்னரே நேரமாகிவிட்டதென பாதி பேர் கிளம்பியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/VUB8BFmXQVY&amp;amp;hl=en&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/VUB8BFmXQVY&amp;amp;hl=en&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் சிறுவயதில் பூர்வீக ஊரில் கோவில் திருவிழா நாட்களில் மெத்தை வீட்டு தாத்தா(ஊரில் முதன்முதலில் மச்சு வைத்து வீடு கட்டியவர்; அப்பாவின் சித்தப்பா) கம்பீரக் குரலில் பஜனைகளில் பாடுவார். எழுபது வயதானாலும் அவர் குரலில் சிறிதும் பிசிறு தட்டாது. இரண்டே தெருக்கள் உள்ள அந்த ஊரில் அவர் கைகளைப் பிடித்தபடி பாடிக்கொண்டே நடந்த நாட்கள் நினைவிலிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவிற்கு நல்ல குரல்வளம் உண்டு. ஜாலியான மூடில் இருக்கும்போது டி.எம்.எஸ் பாடல்களை ரசித்துப் பாடுவார். '&lt;a href="http://thenkinnam.blogspot.com/2007/12/65.html"&gt;தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு&lt;/a&gt;' அவரின் ஆல்-டைம் ஃபேவரைட். சிறுவயதில் ஞாயிறு மாலைகளில் அவர் பழைய பாடல்களைப் பாட, மேசையில் நான் தாளம் தட்டியபடி பின்பாட்டு பாடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்கள் முன்வரை வீட்டில் தினமும் காலை பூஜை செய்து பக்திப் பாடல்களும் பாடிக் கொண்டிருந்தார். கோவில்களுக்கு செல்லும் போதெல்லாமும் பூஜைகள் முடிந்ததும் பாடுவார். சுத்துவட்டாரத்தில் ஓரளவு பிரசித்தம். இவர் பாடத் தயங்கும் வேளைகளில் மற்றவர்கள் வற்புறுத்தி பாட வைப்பார்கள். அந்த சமயங்களில் பாட ஆரம்பித்தபின் இவரை நிறுத்துவது கடினம். யாராவது "தாஸு, போதும் மங்களம் பாடுப்பா" என்று குரல் கொடுப்பார்கள். அதன்பிறகும் ஒன்றிரண்டு பாடல்களுக்குப் பிறகே மங்களம் பாடி முடிப்பார். நன்றாக பாடுவதில் அவருக்கு எப்போதும் சிறிது கர்வம் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில வருடங்களாகவே அவர் பாடுவது குறைந்துவிட்டது. எப்போதாவது தொலைக்காட்சியில் அவர் விருப்பப் பாடல்கள் ஒளிபரப்பானால் அதனோடு சேர்ந்து மனதுக்குள் பாடிக்கொள்கிறார். குரலை உயர்த்திப் பாடும்போது குரல் உடைந்துவிடுவதால் பாடுவதில் தயக்கம். "முன்ன மாதிரி பாட முடியல..வயசாயிடுச்சு". ஊருக்கு வந்தவுடன் அப்பாவைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-2031893056942913110?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/2031893056942913110/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=2031893056942913110' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/2031893056942913110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/2031893056942913110'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/11/blog-post.html' title='பாட்டுத் தலைவன் பாடினால்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-8252239438611616935</id><published>2008-10-21T06:03:00.007+05:30</published><updated>2008-10-21T06:33:19.494+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டெக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>டெஸ்குடா(ஆ)ப்பு &amp; Vanilla Mood</title><content type='html'>சென்ற வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஃப்ளோரிடா சென்றபோது மயாமி அருகிலுள்ள West Palm Beach என்ற கடற்கரை நகரில் எடுத்த புகைப்படம் இது. கடந்த பத்து மாதங்களாக இதுதான் டெஸ்க்டாப்பில் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SP0ooRPfSGI/AAAAAAAAAeg/HS156dZcQpo/s1600-h/DSC01235.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SP0ooRPfSGI/AAAAAAAAAeg/HS156dZcQpo/s320/DSC01235.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5259404612126853218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் பக்கித்தனமாக டவுசரில் திரிந்துகொண்டிருக்க ஊரில் ஜாக்கிங் செய்பவன் கூட கோட் சூட் போட்டுக்கொண்டிருந்த படுராயலான ஊர். சாலைகளில் பிஎம்டபிள்யூ மெர்சிடிஸ் குறைந்து கார்கள் இல்லை. அங்கிருந்த ஒரு கேக் கடையின் வரிசையில் கூட ஏதோ கேட் வாக்கிற்கு வந்தது போல் மேக்கப்போடு நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவேளை சாப்பாட்டுக்கு சொத்தையே எழுதிக் கேட்ட மெனுவைப் பார்த்ததும் வண்டியைக் கிளப்பி எஸ்ஸானோம். &lt;br /&gt;&lt;br /&gt;கீழேயுள்ள புகைப்படமும் அங்கு எடுத்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SP0opFBI8RI/AAAAAAAAAeo/odfQYJF_XSI/s1600-h/DSC01202.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SP0opFBI8RI/AAAAAAAAAeo/odfQYJF_XSI/s320/DSC01202.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5259404626025312530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kadagam.blogspot.com/2008/10/blog-post_20.html"&gt;ஆயில்யன் அண்ணாச்சியின் கட்டளைக்கிணங்க&lt;/a&gt;! :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Vanilla Mood என்ற ஜப்பானிய குழுவினரின் இசைத் தொகுப்புகளை கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். அட்டகாசமா இருக்கு. நீங்களூம் கேட்டுப் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/QrxVSYOL5Ek&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/QrxVSYOL5Ek&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-8252239438611616935?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/8252239438611616935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=8252239438611616935' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8252239438611616935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8252239438611616935'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/10/vanilla-mood.html' title='டெஸ்குடா(ஆ)ப்பு &amp; Vanilla Mood'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SP0ooRPfSGI/AAAAAAAAAeg/HS156dZcQpo/s72-c/DSC01235.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-4495571571648222926</id><published>2008-10-17T04:31:00.010+05:30</published><updated>2008-10-17T07:56:18.219+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சினிமா - தொடர்</title><content type='html'>&lt;span style="font-style:italic;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் என்பதோ முதலில் பார்த்த திரைப்படமோ நினைவிலில்லை. ஆனால் சிறுவயதில் சினிமா தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தது மிகவும் குறைவு. அப்பா/அம்மாவிற்கு தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதிலெல்லாம் ஆர்வம் இருந்ததில்லை. (அப்பா கடைசியாக தியேட்டரில் பார்த்த திரைப்படம் 'பூவே உனக்காக'. அம்மா 'பூவே உனக்காக'விற்குப் பிறகு 'சிவாஜி' பார்த்தார்). அக்காக்களோ சித்தியோ மாமாவோ ஊருக்கு வரும்போது அழைத்துச் செல்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். வெகு அரிதாக அப்பா வீடியோ கேசட்/பிளேயர் வாங்கி வந்து படம் பார்த்ததுண்டு. சிறு வயதில் கோடை விடுமுறைகளில் தாத்தா வீட்டிற்கு செல்லும்போது தூர்தர்ஷனின் ஞாயிற்றுக்கிழமை திரைப்படங்களை 40-50 பேர் மத்தியில் வீட்டுக்கூடத்தில் அமர்ந்து பார்த்த நாட்கள் நினைவிலிருக்கிறது. கூடம் நிரம்பி நின்றுகொண்டே படம் பார்ப்பார்கள். கோடை விடுமுறையிலோ பண்டிகை நாட்களிலோ தாத்தா வீட்டில் அக்கா/சித்தி என்று கூட்டம் சேர்ந்துவிட்டால் வண்டி கட்டிக்கொண்டு வந்தவாசிக்கு வந்து படம் பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;சில போலீஸ் படங்களைப் பார்த்து போலீஸாக வேண்டுமென விரும்பியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவு தெரிந்து முதன்முதலில் வரிசையில் அடித்து பிடித்து 'மன்னன்' ரேஞ்சுக்கு டிக்கெட் வாங்கிப் பார்த்த திரைப்படம் 'உழைப்பாளி'.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவு தெரிந்து முதன்முதலில் முதல் நாள் பார்த்த திரைப்படம் - எஜமான்&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலில் எழுதிவைத்து மனப்பாடம் செய்த பாடல் - 'வந்தேன்டா பால்க்காரன்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரோஜா. வரத் தயங்கிய நண்பர்களை நச்சரித்து அழைத்துச் சென்று வெகுவாக ரசித்த திரைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயம்கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கதை. நடிக்கத் தெரிந்தவர்களை வைத்து திரைக்கதையைச் செம்மையாக்கி நன்றாக எடுத்திருக்கலாம். வித்யாசாகர் எப்போ ஃபார்முக்கு திரும்புவார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவு தெரிந்து அரங்கில் பார்த்து பாதித்த முதல் படம் - சேது. நண்பர்கள் பத்து பேருடன் படத்திற்குச் சென்று முதல் பாதி ஆட்டமும் பாட்டமுமாய்ப் பார்த்து இரண்டாம் பாதியில் பேச்சின்றி வெளியில் வந்த நினைவிருக்கிறது. வீட்டிற்கு செல்லும்வரை யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படம் வெளியான நான்காவது நாளில் ஐம்பதே பேர் இருந்த அரங்கில் பார்த்த - அன்பே சிவம்&lt;br /&gt;&lt;br /&gt;தளபதி, அஞ்சலி. &lt;br /&gt;&lt;br /&gt;சமீபமாக வந்த திரைப்படங்களில் சித்திரம் பேசுதடி, சுப்ரமணியபுரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நிறைய. பட்டியல் நீண்டுகொண்டே போகும். கிட்டத்தட்ட பார்க்கிற எல்லா நல்ல படமும் ஏதோ ஒரு வகையில தாக்கத்தான் செய்யுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல படங்களின் ஒளிப்பதிவு/ஒலிப்பதிவு காட்சியமைப்புகளைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். முன்னதுக்கு பாலுமகேந்திரா, மணிரத்னம், பிசி ஸ்ரீராம், ஜீவா.&lt;br /&gt;பின்னதுக்கு H.ஸ்ரீதர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கையில் அகப்படும் - கருப்பு பூனையில் ஆரம்பித்து கட்டுரைகள் வரை பாரபட்சமின்றி - அத்தனையும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;7. தமிழ்ச்சினிமா இசை?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்நேரமும். எல்லாவித மனநிலைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தூர்தர்ஷனில் மாநில மொழித் திரைப்படங்களும் வெள்ளி/சனிக்கிழமை இந்தி திரைப்படங்களும் பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்து மொழி பேதமின்றி. நண்பர்களின்/வலைப்பதிவுகளின் பரிந்துரைகளை தவறாமல் பார்ப்பதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் தாக்கிய உலகமொழிப் படங்களின் பட்டியல் தாக்கிய தமிழ்ப்படங்களின் பட்டியலைப் போலவே நீளும்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணனின் 'உலக சினிமா' 100 திரைப்படங்களின் பட்டியல் மதி அவர்களின் இந்த பதிவில் இருக்கிறது - &lt;a href="http://mathy.kandasamy.net/tamilbookclub/2006/06/69/"&gt;உலக சினிமா - எஸ்.ராமகிருஷ்ணன்&lt;/a&gt;. இதன் அசல் பதிவு அல்வாசிட்டியில் &lt;s&gt;காணலை.&lt;/s&gt; &lt;a href="http://halwacity.com/bkupblog/?p=141"&gt;இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தமிழ்ச்சினிமாவில் வேலை பார்க்கும்/பார்த்த சிலரைப் பர்சனலாகத் தெரியும். அவ்வளவே. &lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி/கல்லூரிக் காலங்களில் - ஏன் இப்போதும் கூட ஒரு திரைப்படத்திலாவது ஏதாவது ஒருவகையில் பங்கெடுக்க வேண்டுமென்ற ஆசை உண்டு :D&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதுக்கென்ன குறைச்சல். ஜம்முன்னு இருக்கு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் புதிதாக வெளியாகும் தமிழ்ப்படங்களைப் பார்ப்பது சமீபகாலமாக குறைந்துவிட்டது. பழைய படங்களும் வேற்றுமொழிப்படங்களும் உள்ள வரை பிழைப்பு ஓடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் ஓராண்டில் 2011-ல் முதலமைச்சருக்கான போட்டி குறையும். சினிமா மற்றுமின்றி அதுசார்ந்த ஏனைய துறைகளிலும் பின்னடைவு ஏற்படும். சிலர் நிம்மதியாய் இருப்பார்கள். பலர் நிம்மதி இழப்பார்கள். குடும்பத்தில் பிரச்சனை நேரிடலாம். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மனக்கலக்கம் உண்டாகும். கடன் தொல்லை குறையும். மாமூல் வாழ்க்கை பாதிக்கும். அலுவலக வேலைகளில் இடர்கள் நேரிடலாம். நிண்ட தூர பயணங்கள் அதிகரிக்கும். நடுப்பக்கங்கள் காலியாகும்..ச்சே ராசிபலன் டோன் வந்துடுச்சே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழைத்த &lt;a href="http://umakathir.blogspot.com/2008/10/blog-post_12.html"&gt;தம்பியண்ணனுக்கும்&lt;/a&gt; &lt;a href="http://gragavan.blogspot.com/2008/10/mad-at-cinema.html"&gt;ஜிரா அண்ணாச்சிக்கும்&lt;/a&gt; நன்றிகள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் அழைப்பவர்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pithatralgal.blogspot.com"&gt;நாமக்கல் சிபி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://vinaiooki.blogspot.com"&gt;வினையூக்கி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://soundparty.blogspot.com"&gt;சவுண்ட் பார்ட்டி உதய்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://yaathirigan.blogspot.com/"&gt;யாத்ரீகன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://chennaicutchery.blogspot.com"&gt;தேவ்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-4495571571648222926?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/4495571571648222926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=4495571571648222926' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/4495571571648222926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/4495571571648222926'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/10/blog-post.html' title='சினிமா - தொடர்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-3869112785356728452</id><published>2008-09-08T04:19:00.008+05:30</published><updated>2008-09-09T00:01:19.105+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபீலிங்ஸு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டெக்கு'/><title type='text'>?!</title><content type='html'>&lt;a href="http://kappiguys.blogspot.com/2007/05/600028.html"&gt;சென்னை-600028&lt;/a&gt;-ல் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் வெங்கட் பிரபுவின் மேல் லேசான சந்தேகம் இருந்தது. சரோஜா ஊத்திக்கொள்ளும் என ஆரம்பத்திலிருந்தே பட்சி சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் சரோஜாவிலும் வெங்கட் பிரபு ஹிட்டடித்துவிட்டார். எளிமையான கதையை அசத்தலான திரைக்கதை மூலம் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சில காட்சிகளையும்(பாடல்களையும்) சற்றே நீளமான கிளைமாக்ஸையும் தவிர்த்துப் பார்த்தால் சரவெடி. மிர்ச்சி சிவா,பிரேம்ஜி அமரன், சரண் அப்புறம் இன்னொருத்தர் - இந்த நாலு பேர் கேங்க் கலக்கிட்டாங்க. இரண்டு நாட்களாக அறையில் நண்பர்கள் அனைவரும் 'சார்' போட்டு அழைத்துக்கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்த ஆன்சைட் அப்ரசண்டிங்க தொல்லை வர வர தாங்க முடியல. கம்ப்யூட்டரையே கண்டுபுடிச்ச மாதிரி சீன் போடறதும் வெளிய எங்கனா போனா அவனுங்களுக்குள்ள கூட வெள்ளைகார தொரை மாதிரி பீட்டர் வுடறதும் அரைடவுசரும் அஞ்சு ரூபா கண்ணாடியும்னு டார்ச்சர்ஸ் ஆப் டல்லாசா இருக்கு. வெள்ளிக்கிழமை தியேட்டர்ல சரோஜா ஆரம்பிக்கும்போது "நேற்றைய முன்தினம்" னு போட்டு படத்தை ஆரம்பிச்சாங்க. ஆன்சைட் அப்ரசண்டி ஒருத்தன் "you mean yesterday"ன்னு கூட வந்த ஃபிகரை உஷார் பண்ற பீலிங்க்ல சவுண்டு விட திரையில் "Day before Yesterday"ன்னு ஆங்கிலத்துல ஸ்லைடு. தியேட்டரே அதிருது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் வீட்டுக்கு போன் பேசும்போது அம்மா "மகனே பழமெல்லாம் வாங்கி சாப்புடு. ஒடம்ப பார்த்துக்க"ன்னு சொன்னாங்க. வீட்டு சாமான் வாங்க வால்மார்ட் போனப்போ அம்மா சொன்னதை தட்டாத பையனா வாழைப்பழம் வாங்கலாம்னு வாங்கிட்டு வந்தேன். எல்லாமே சாப்பிட முடியாதபடி பச்சையா இருந்தது. சரி ரெண்டு நாள் வச்சு சாப்பிடலாம்னு எடுத்துட்டு வந்தாச்சு. வீட்டுக்கு வந்து ஒரு நாள் ஆச்சு ரெண்டு நாள் ஆச்சு.பழம் பழுக்கவேயில்ல. என்னடா இது சோதனை. நம்மூர் மாதிரி பழுக்க வைக்கற டெக்னிக் ஏதாவது உபயோகிப்போமான்னு யோசிச்சுட்டே விட்டுட்டேன். மூனாவது நாள் மாலை பழம் எந்த நிலைமைல இருக்குன்னு பார்க்கலாம்னு எடுத்தா அழுகிப் போய் கெடக்கு. இந்த ஊர்ல ஒன்னுமே புரியல. நேரா பச்சையா இருந்து அப்படியே அடுத்த நாள் அழுகிடுது. என்ன பழம் விக்கறானுங்களோ. இவனுங்களால அம்மாவோட பேச்சைக் கேட்காதவன்னு என் மேல பழி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சமீபத்தில் எடுத்த இரண்டு புகைப்படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SMRn1eVl3KI/AAAAAAAAAc8/xJ1HccySlxI/s1600-h/IMG_15761.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SMRn1eVl3KI/AAAAAAAAAc8/xJ1HccySlxI/s400/IMG_15761.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5243430034540453026" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SMRn1hbB6PI/AAAAAAAAAdE/SrN6X1z4INA/s1600-h/IMG_2450.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SMRn1hbB6PI/AAAAAAAAAdE/SrN6X1z4INA/s400/IMG_2450.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5243430035368569074" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;விஜய் டிவியின் நீயா?நானா? ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம் இப்ப இல்லை. ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆக்கிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;* எல்லா வாரமும் ஏதாவது நான்கு பேர் மட்டும் பேச வைக்கிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;* ஒரு அழகான பெண்ணை முன்வரிசையில் அமரவைத்து அடிக்கடி அவருக்கு ஒரு க்ளோசப். அவரோட ரியாக்ஷனை திரும்பத்திரும்ப காட்டுகிறார்கள்.&lt;br /&gt;* சில சமயங்களில் விவாதம் செயற்கையாக இருக்கிறது. சிலர் சொல்லிக்கொடுத்ததை ஒப்பிப்பது போல் பேசுகிறார்கள்.&lt;br /&gt;* கோபிநாத் யாராவது ஒருவரை அசிங்கப்படுத்துகிறார். கோபிநாத்தை யாராவது ஸ்மார்ட்டாக இருப்பதாக சொல்கிறார்.&lt;br /&gt;* ஒவ்வொரு எபிசோடிலும் வடிவேலு டயலாக் ஏதாவது ஒன்றை கோபிநாத் சொல்லத் தவறுவதில்லை.&lt;br /&gt;* விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தலைப்புகளில் முன்னிருந்த சுவாரசியம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்&lt;br /&gt;அதனின் அதனின் இலன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு. இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சர்வேசனின் &lt;a href="http://surveysan.blogspot.com/2008/09/kaitlyn-maher-vow-what-wonderful-world.html"&gt;இந்த பதிவுல&lt;/a&gt; கேய்ட்லின் மேஹர்-ன்ற குட்டிப்பெண் பாடற வீடியோ ஒன்னு போட்டிருந்தார். இங்க இன்னொரு முறை பாருங்க. என்ன அழகா பாடறா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/OVt4jiyZUiE&amp;amp;color1=0xb1b1b1&amp;amp;color2=0xcfcfcf&amp;amp;hl=en&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/OVt4jiyZUiE&amp;amp;color1=0xb1b1b1&amp;amp;color2=0xcfcfcf&amp;amp;hl=en&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kappiguys.blogspot.com/2006/11/blog-post_15.html"&gt;இந்த பதிவில்&lt;/a&gt; நான் ஐந்தாவது படிக்கும்போது நடுமண்டையில் அடிபட்ட சரித்திர சம்பவத்தை முன்ன சொல்லியிருக்கேன். நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் அலுவலக கேண்டீன்ல காதுல விழுந்தது: "this is democracy man! majority rules"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*****&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-3869112785356728452?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/3869112785356728452/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=3869112785356728452' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/3869112785356728452'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/3869112785356728452'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/09/blog-post.html' title='?!'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SMRn1eVl3KI/AAAAAAAAAc8/xJ1HccySlxI/s72-c/IMG_15761.JPG' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-2820823375965465920</id><published>2008-08-26T04:31:00.013+05:30</published><updated>2008-08-26T07:53:18.588+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>உள்வாங்கிய கடல்</title><content type='html'>"சந்துரு சந்துரு"&lt;br /&gt;&lt;br /&gt;நெரிசலான ரங்கநாதன் தெருவில் யாரோ என்னை அழைப்பது கேட்டுத் திரும்பினேன். ரயில் நிலையத்திலிருந்து திருவிழாக் கூட்டம் போல வந்த மக்களிடையே தெரிந்த முகம் எதுவும் சட்டென அடையாளம் தெரியவில்லை. மீண்டும் சந்துரு என்ற குரல் வந்த திசையில் கூர்ந்து பார்த்தபோது குமார் சித்தப்பா வந்துகொண்டிருந்தார். கட்டம் போட்ட கசங்கிய அரைக்கை சட்டை. நைந்து பழசாகிப் போயிருந்த கால்சட்டை. கலைந்த தலை. லேசான தாடி. முதலில் பார்த்தபோது அடையாளம் தெரியாத அளவுக்கு இளைத்துப் போயிருந்தார். குமார் சித்தப்பாவைப் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"சந்துரு எப்படிப்பா இருக்க? அம்மா அப்பா செளக்கியமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல செளக்கியம் சித்தப்பா. நீங்க எப்படி இருக்கீங்க? சித்தி? குழந்தை?"&lt;br /&gt;&lt;br /&gt;"நமக்கென்ன குறைச்சல்..வா அப்படியே டீ குடிச்சுக்கிட்டு பேசுவோம். என்ன இந்த பக்கம்?"&lt;br /&gt;&lt;br /&gt;என் கையிலிருந்த 'உறுபசி' நாவலை வாங்கிப் புரட்டியபடியே அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடந்தார். சிறுவயதில் விடுமுறை நாட்களில் அவர் வீட்டில் வாசித்த ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் பாக்கெட் நாவல்களும் ஓஷோ நூல்களும் நினைவுக்கு வந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;குமார் சித்தப்பா அப்பாவின் தூரத்து சித்தப்பாவின் மகன். ப்ளஸ் டூ-வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் படிப்பைத் தொடராமல் ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவர் ஆறு மாதங்களுக்கு முன் சென்னையில் சரவணா ஸ்டோர்ஸில் வேலைக்குச் சேர்ந்துவிட்டதாக சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்தபோது சொன்னார்கள். அதற்குப்பின் அவரை சந்திக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"போனவாட்டி ஊருக்கு போனப்ப நீங்க மெட்ராஸுக்கு வந்துட்டதா சொன்னாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா சந்துரு...போன வருஷம் கரும்பு போட்டு எல்லாம் போயிடுச்சு. ஆலைல அவனுங்க ஆர்டர் தர்றதுக்குள்ள எல்லாம் காஞ்சுபோச்சு. அடுத்த போகத்துக்கு கெணத்துலயும் தண்ணியில்ல. லோன் போட்டிருந்தேன். அதான் எல்லாத்தையும் குத்தகைக்கு விட்டுட்டு வந்துட்டேன்.இங்க வந்தும் ஆறு மாசமாச்சு"&lt;br /&gt;&lt;br /&gt;குமார் சித்தப்பாவுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ரவி சித்தப்பாவும் ஜீவா சித்தப்பாவும் பல வருடங்களாக சென்னையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். அவர்கள் அப்பாவின் 10 ஏக்கர் நிலம் பாகம் பிரிக்காதவரை குமார் தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார். எப்போதும் ஏதாவது வேலை செய்தபடியே தான் இருப்பார். இல்லையெனில் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பார். குமார் சித்தப்பாவுக்கு திருமணம் ஆனதும் இரண்டு வருடங்களுக்கு முன் பாகம் பிரித்தார்கள். வீடு தவிர மற்ற நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு குமார் சித்தப்பாவுக்கு நாலு ஏக்கரும் கிணறும் கிடைத்தது. பாகம் பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டு உறவினர்கள் சேர்ந்து பஞ்சாயத்து செய்ய வேண்டியிருந்தது. வீடு மட்டும் இன்னும் தாத்தாவின் பேரிலேயே இருந்தது. ரவி சித்தப்பாவும் ஜீவா சித்தப்பாவும் அப்போதே நிலத்தை குத்தகைக்கு விட்டார்கள். அதற்குப் பின் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து அவர்கள் பெற்றோரைப் பார்த்துச் செல்வதாகக் கேள்விப்பட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப எங்க இருக்கீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"திருநீர்மலைல இருக்கேன் சந்துரு. அங்கருந்து பல்லாவரம் வந்து டிரெயினைப் புடிச்சு வரணும். அங்கயே ஒரு ரூமுக்கு ஆயிரத்து இரநூறு வாடகை கொடுக்கறேன். வாங்கற சம்பளத்துல பாதி அதுலயே போயிடுது"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்ம்..சித்தி எப்படியிருக்காங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லாருக்காப்பா. அங்க பக்கத்துல ஒரு காண்வெண்ட்ல டீச்சரா வேலைக்கு போறா. ரெண்டாயித்து ஐநூறு கொடுக்கறாங்க. ஏதோ செலவுக்கு ஆகுதுல்ல. ஜனனியை அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்த்தா இன்னும் செலவு அதிகமாயிடும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஜனனி பார்த்தே ரொம்ப நாளாச்சு. நல்லா பேசறாளா"&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல வாயாடி. அவகிட்ட பேசி தப்பிக்க முடியாது. ஒடம்புக்குதான் அடிக்கடி முடியாம போயிடுது. ஊருக்கு போய் வந்தா ஒரு வாரம் ஜுரத்துல படுத்துடுவா"&lt;br /&gt;&lt;br /&gt;"தாத்தா பாட்டி எப்படியிருக்காங்க? ரெண்டு மாசம் முன்ன போனப்ப பார்த்தேன்.தாத்தா ரொம்ப இளைச்சுப் போயிருந்தாரு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா சந்துரு. அடிக்கடி போய் பாத்துக்க முடியறதில்ல. ரெண்டு மூனுவாரத்துக்கு ஒரு முறை போய் பாத்துட்டு வரேன். வாங்கற சம்பளம் மாச செலவுக்கும் லோன் அடைக்கவுமே போயிடுது. இதுல அடிக்கடி போய் பாத்துக்க முடியுமா? அப்பாவுக்கு என்னோட வந்து இருக்கனும்னு ஆசை.ஆனா நாங்க இருக்கறது ஒரு ரூம். இதுல எங்க அவங்களை கூட்டினு வர முடியும்". குரல் லேசாக கம்மியது.&lt;br /&gt;&lt;br /&gt;"தாத்தா சொனனாரு"&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மாவுக்கும் லேசா கண்ணுல பொறை விழுந்துடுச்சு. ரவியண்ணன் அம்மாவை மட்டும் கூட்டிட்டு போய் ஆப்பரெஷன் பண்றேன்னு சொல்லுது. அண்ணிக்கும் அப்பாவுக்கும் ஆகாது. அவர் வந்தா எதுனா சண்டை போடுவார்னு அவரைக் கூப்பிடக்கூடாதுனு ஒத்தக்கால்ல நிக்கறாங்க. ரவியண்ணன் அவங்கள மீறி எதுவும் செய்யாது. ஜீவாண்ணன் பத்தி உனக்கே தெரியும். என்னிக்குமே அதுக்கு அவ்ளோ பாசம் கெடையாது. காசு கொடுக்கறேன். நீயே எங்கயாவது பார்த்துக்கோனு போன் பண்ணி சொல்லுச்சாம். அம்மா அழுவறாங்க. ஜீவாண்ண்ன் அப்பாட்ட பேசறதேயில்ல. வீடு எழுதி தரலன்னு கோவம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஜீவா சித்தப்பா எப்பவும் அப்படித்தானே. பாட்டி ரவி சித்தப்பா வீட்டுக்கு வந்திருக்கலாமே. சித்திக்கு தாத்தா கூட தானே ஆவாது"&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா அப்பாவை உட்டுட்டு வர முடியுமா? ஆப்பரேஷன்னா ஒரு வாரமவது ஆவும். ஒரு நாள் ரெண்டு நாள்னா அப்பா அண்டைல பக்கத்துல சாப்பிடலாம். ஒரு வாரம்னா முடியாதுல்ல. எனக்கு ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெச்சுக்கனும்னு இருக்கு. ஆனா வசதியில்ல. சித்தியும் கூட சொல்லி சொல்லி அழுவறா"&lt;br /&gt;&lt;br /&gt;"போனவாட்டியே தாத்தா ரொம்ப எளைச்சுபோயிருந்தார். கண்பார்வையும் குறைஞ்சுபோச்சு" &lt;br /&gt;வேறென்ன சொல்வதெனத் தெரியாமல் காலியான டீ டம்ளரை உழட்டிக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி விடு. ஆவறது ஆகட்டும். அவங்க காலமும் முடிஞ்சுப்போச்சு. அம்மாவுக்கு இப்ப ஆப்பரேஷன் பண்ணாலும் ஒடம்பு தாங்காது. அப்பாவுக்கும் இன்னும் ஒரு வருசமோ ரெண்டு வருசமோ. போற போக்குல போகட்டும்..சில சமயம் ஊருக்கே போயிடலாம்னு இருக்கும்..ஆனா அங்க போய் மட்டும் என்ன பண்றது சொல்லு? இங்கயாவது ரெண்டு பேர் சம்பாத்யம் இருக்கு. அடுத்த வருசம் ஜனனி ஸ்கூல்ல சேக்கனும். சரி எனக்கு ஷிப்ட் டைம் ஆச்சு. அஞ்சு நிமிஷம் லேட்டானாலும் பேட்டால புடிச்சிடுவாங்க. மொதல்ல வேற வேலை தேடனும். நம்ம கோடி வீட்டு சுகுமார் சூளமேட்டுல இருக்கான். அவன்ட்ட சொல்லிவச்சிருக்கேன். ஒரு கடைல வேலைக்கு சொல்லியிருக்கானாம். சரி நான் கெளம்பறேன். வீட்டு பக்கம் வா சந்துரு. அண்ணன் அண்ணிய கேட்டதா சொல்லு. வீட்டுக்கு வா. பாப்போம் சந்துரு"&lt;br /&gt;&lt;br /&gt;என்று என் பதிலுக்கும் காத்திராமல் கூட்ட நெரிசலில் கலந்து தொலைந்து போனார். அவர் வைத்துச் சென்ற காலி டீ டம்ளரை ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-2820823375965465920?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/2820823375965465920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=2820823375965465920' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/2820823375965465920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/2820823375965465920'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/08/blog-post_26.html' title='உள்வாங்கிய கடல்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-3077136352799330025</id><published>2008-08-22T07:01:00.005+05:30</published><updated>2008-08-22T07:58:01.846+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><title type='text'>சில புகைப்படங்கள்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SK4YeIIcxiI/AAAAAAAAAVM/yBmGWH7O9OU/s1600-h/IMG_1049.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SK4YeIIcxiI/AAAAAAAAAVM/yBmGWH7O9OU/s400/IMG_1049.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5237150322536531490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SK4YfTxy4CI/AAAAAAAAAVk/aO1gv2O8uW4/s1600-h/IMG_1587a.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SK4YfTxy4CI/AAAAAAAAAVk/aO1gv2O8uW4/s400/IMG_1587a.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5237150342842605602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SK4Yd_aJw5I/AAAAAAAAAVE/wv2OIxczL6w/s1600-h/hold.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SK4Yd_aJw5I/AAAAAAAAAVE/wv2OIxczL6w/s400/hold.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5237150320194864018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SK4YebqL50I/AAAAAAAAAVU/MrGgUu0w69o/s1600-h/IMG_1526a.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SK4YebqL50I/AAAAAAAAAVU/MrGgUu0w69o/s400/IMG_1526a.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5237150327778305858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SK4Yew7G8pI/AAAAAAAAAVc/_iFEYmqx5w8/s1600-h/IMG_1584.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SK4Yew7G8pI/AAAAAAAAAVc/_iFEYmqx5w8/s400/IMG_1584.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5237150333486428818" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-3077136352799330025?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/3077136352799330025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=3077136352799330025' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/3077136352799330025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/3077136352799330025'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/08/blog-post.html' title='சில புகைப்படங்கள்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SK4YeIIcxiI/AAAAAAAAAVM/yBmGWH7O9OU/s72-c/IMG_1049.JPG' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-7733417627718784632</id><published>2008-07-30T08:27:00.008+05:30</published><updated>2008-07-30T09:49:13.083+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டெக்கு'/><title type='text'>ஹாலிவுட் தலைவிகள்</title><content type='html'>&lt;a href="http://vids.myspace.com/index.cfm?fuseaction=vids.individual&amp;videoid=12112652"&gt;Women In Film&lt;/a&gt;&lt;br/&gt;&lt;object width="425px" height="360px" &gt;&lt;param name="allowFullScreen" value="true"/&gt;&lt;param name="movie" value="http://mediaservices.myspace.com/services/media/embed.aspx/m=12112652,t=1,mt=video"/&gt;&lt;embed src="http://mediaservices.myspace.com/services/media/embed.aspx/m=12112652,t=1,mt=video" width="425" height="360" allowFullScreen="true" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vids.myspace.com/index.cfm?fuseaction=vids.individual&amp;videoid=12112652"&gt;&lt;span style="font-style:italic;"&gt;Women In Film By Philip&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;80 years of female portraits in cinema - Mary Pickford, Lillian Gish, Gloria Swanson, Marlene Dietrich, Norma Shearer, Ruth Chatterton, Jean Harlow, Katharine Hepburn, Carole Lombard, Bette Davis, Greta Garbo, Barbara Stanwyck, Vivien Leigh, Greer Garson, Hedy Lamarr, Rita Hayworth, Gene Tierney, Olivia de Havilland, Ingrid Bergman, Joan Crawford, Ginger Rogers, Loretta Young, Deborah Kerr, Judy Garland, Anne Baxter, Lauren Bacall, Susan Hayward, Ava Gardner, Marilyn Monroe, Grace Kelly, Lana Turner, Elizabeth Taylor, Kim Novak, Audrey Hepburn, Dorothy Dandridge, Shirley MacLaine, Natalie Wood, Rita Moreno, Janet Leigh, Brigitte Bardot, Sophia Loren, Ann Margret, Julie Andrews, Raquel Welch, Tuesday Weld, Jane Fonda, Julie Christie, Faye Dunaway, Catherine Deneuve, Jacqueline Bisset, Candice Bergen, Isabella Rossellini, Diane Keaton, Goldie Hawn, Meryl Streep, Susan Sarandon, Jessica Lange, Michelle Pfeiffer, Sigourney Weaver, Kathleen Turner, Holly Hunter, Jodie Foster, Angela Bassett, Demi Moore, Sharon Stone, Meg Ryan, Julia Roberts, Salma Hayek, Sandra Bullock, Julianne Moore, Diane Lane, Nicole Kidman, Catherine Zeta-Jones, Angelina Jolie, Charlize Theron, Reese Witherspoon, Halle Berry&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-7733417627718784632?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/7733417627718784632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=7733417627718784632' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/7733417627718784632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/7733417627718784632'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/07/blog-post_30.html' title='ஹாலிவுட் தலைவிகள்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-9186369631011536260</id><published>2008-07-16T05:41:00.012+05:30</published><updated>2008-07-16T08:44:48.215+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>நிரடும் நிரலிகள்</title><content type='html'>"ஹாய் ஐயாம் ஷெரில்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாய் ஜெயக்குமார் கந்தசாமி. ஜெய்"&lt;br /&gt;&lt;br /&gt;"நைஸ் டு மீட் யூ ஜெய்"&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாள் தானாக வந்து அறிமுகப்படுத்திக் கொண்டாள் ஷெரில். எல்லா அமெரிக்க பெண்களைப் போன்றே சராசரிக்கு சற்றே அதிகமான உயரம். ஒல்லியான தேகம். கரிய தலைமுடி. புன்னகை தவழும் உதடுகள். துள்ளலான கண்கள். மொத்தத்தில் அழகி. என்னுடைய பிராஜெக்ட்டில் இருப்பாளோ என்ற ஆர்வத்தில் கேட்டதில் காண்டிராக்டராக ஏதோ ஒரு ஆதிகால அப்பிளிகேஷனைக் கட்டிமேய்த்துக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். "இத்தனை வருஷமா இதானே நடக்குது நம்ம பிராஜெக்ட்ல என்னைக்கு நல்ல ஃபிகர் இருந்திருக்கு" என்ற ஆதங்கத்துடன் வேலையைத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிளையண்ட் அலுவலகத்தில் நிறைய இந்தியர்களே வேலைப் பார்த்தாலும் யாரும் அவ்வளவு நட்புடன் பழகவில்லை. எங்கள் கம்பெனி உள்ளே புகுந்ததில் காண்டிராக்டர்களாக வேலை செய்யும் பலருக்கு வேலை பறிக்கப்படும் அபாயம். முகம் கொடுத்தும் பேசாத நிலை. இந்த அழகில் நான் இவர்களிடம் கற்றுக்கொண்டு இந்தியாவில் இருக்கும் டீமிற்கும் சொல்லிக் கொடுத்து, அதன்பின் கொடுத்த காசுக்கு மேல் வேலை செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;முதல்நாள் எது எங்கிருக்கிறது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருந்த எனக்கு ஷெரில் தானே முன்வந்து அலுவலகத்தைச் சுற்றிக் காட்டினாள். அன்று மதியம் கேண்டினில் இருவரும் உணவு உண்டபோது எங்கள் கம்பெனி பற்றியும் என் பிராஜெக்டைப் பற்றியும் வேலையைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டாள். கிளையண்டிடம் இருந்த அத்தனை அப்ளிகேஷன்களுக்கும் அறிமுகம் கொடுத்தாள். அவளுடைய அப்ளிகேஷன் பற்றியும் விவரித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப நாட்களில் அமெரிக்காவில் எல்லா ஊரிலும் எல்லாம் எளிதாக கிடைக்கும், எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று சொன்னவனைத் தேடிக் கொண்டிருந்தேன்.இந்த சிறிய நகரில் எங்கள் கிளையண்ட் அலுவலகம் ஒன்றுதான் பெரியது. மற்றபடி பெரிய அலுவலகங்களோ வணிக நிறுவனங்களோ கிடையாது. நான் ஆன்லைனில் பதிவு செய்திருந்த அபார்ட்மெண்ட் அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்தாலும் கடைகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் அரை மணி நேரப் பயணம். ஓரிரு முறை டாக்ஸியில் சென்றுவந்ததைத் தெரிந்துகொண்ட ஷெரில் அவளே கடைகளுக்குக் கூட்டிச் செல்ல முன்வந்தாள். நான் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அவளே உதவிகள் செய்தாள். ஷெரில் வேலையிலும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தாள். இந்த ஊரில் இப்படி ஒரு நல்லவளா என்ற ஆச்சரியம் உண்டானது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஜெய், உங்க ஊரைப் பத்தி சொல்லேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"சொர்க்கம்"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க ஊர்க்காரங்க எல்லாரும் கிட்டத்தட்ட இப்படித்தான் சொல்றீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் உண்மை..அதனால தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"இண்டியா பத்தி நான் கொஞ்சம் படிச்சிருக்கேன். நிறைய வீடியோஸ் பார்த்திருக்கேன். நல்ல அழகான பெண்கள். ஒரு முறை உங்க ஊருக்கு கூட்டிட்டு போவியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"கண்டிப்பா. ஒரு முறையாவது நீ நேரில் பார்க்கனும். உனக்கு ரொம்ப பிடிச்சுப் போகும்"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ பேசற மொழி பேர் என்ன சொன்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ்"&lt;br /&gt;&lt;br /&gt;"டாமிள்.யெஸ்.அதுவும் கத்துக்கொடு" என்று சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலையினிடையிலும் அரட்டை நேரங்களிலும் இந்தியா பற்றி, மொழிகள் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வாள். அமெரிக்க அரசியல், விளையாட்டு என அரட்டை தொடரும். எங்கள் நட்பும் வளர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"ஷெரில், எனக்கு கார் ஒன்னு வாங்கனும். ஆன்லைன்ல பார்த்துட்டிருக்கேன். இந்த ஊரில நல்ல டீலர் சொல்லேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"என் பாய் பிரெண்ட் டாம் ஒரு கார் விக்கப் போறான். நிஸ்ஸான் அல்டிமா. நீ என்ன கார் பார்க்கற? ஸ்போர்ட்ஸ் கார் வாங்கப் போறயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் வேண்டாம். செடான் தான் பார்க்கறேன். உன் பாய் பிரண்ட் காரே வாங்கிடலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;அதிக அலைச்சலில்லாமல் குறைந்த விலையிலேயே கார் அமைந்தது. அதற்கு டிரீட் கொடுக்க அவளையும் அவள் பாய் ஃபிரெண்டையும் டின்னருக்கு இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றேன். காரத்தில் கண்கள் கலங்கினாலும் ரசித்துச் சாப்பிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"ஜெய் உன்கிட்ட சொல்லியிருக்கேன்ல நானும் டாமும் பைக்கிங் போவோம்ன்னு.வார இறுதியில் பக்கத்துல இருக்க மலைல சைக்கிள் ஓட்டுவோம். நீயும் வருவியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"கண்டிப்பா ஷெரில். அடுத்த வாரமே சைக்கிள் வாங்கிடறேன். மலைல ஓட்ட நீங்க தான் கத்துத் தரணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஷ்யூர். உனக்கும் ரொம்ப பிடிச்சுப் போகும் பாரு. அடுத்த வாரமே ஆரம்பிப்போம். இங்க இருக்க டிராக் எனக்கு ரொம்ப பிடிச்சது. சமயத்துல டாம் வரலைனாலும் தனியா நானே கிளம்பிடுவேன். நீயும் வந்தா எனக்கு கம்பெனி கிடைக்கும்" என்று சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ராஜெக்ட் வேலையும் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தது. எங்கள் கடின உழைப்புக்குப் பலனாக புதிதாக ப்ராஜெக்ட்களும் கிடைத்தன. கிளையண்டிடம் இருந்த அத்தனை அப்ளிகேஷன்களையும் ஆராய்ந்து அதில் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்ற ஆராய்ச்சியில் இறங்கி கிளையண்டுக்கு சில ஆலோசனைகள் கொடுத்தோம். அதிலும் சில ஆலோசனைகள் ஏற்கப்பட்டன. எங்களுடைய அணி வளர ஆரம்பித்தது. கிளையண்டிடம் இருந்து சிறிது சிறிதாக வேலைகள் வாங்கி ஆஃப்ஷோரை வளர்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய் ஷெரில். உன்னோட பவர்பில்டர் அப்ளிகேஷனை ஜாவா-வுக்கு மாத்த நான் கொடுத்த ப்ரோபசலை  ஜோ அப்ரூவ் பண்ணிட்டார். ஆஃப்ஷோர் டீம்ல புதுசா 4 பேர் சேர்த்து இந்த வீக்கே மைக்ரேஷன் வேலை ஆரம்பிக்கறோம்"&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியும் ஜெய். ஜோ கூட இப்ப தான் பேசிட்டு வரேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு இது பெரிய அச்சீவ்மெண்ட். என் ஹெட் இப்பத்தான் போன்ல பாராட்டினார். சந்தோஷமா இருக்கேன். நைட் டின்னர் என் டிரீட். நீ ஃப்ரீ தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல ஜெய். நீ என்னோட அப்ளிகேஷனை ஜாவா-வுக்கு மாத்த ஆரம்பிச்ச பிறகு எனக்கு என்ன வேலை. எனக்கு தெரிஞ்சது பவர்பில்டர் தானே. இன்னைக்கு எனக்கு இங்க கடைசி நாள். அதுக்குத்தான் ஜோ கூப்பிட்டு பேசினார். இன்னைக்கு நைட்டே ஊருக்கு கிளம்பறேன். இந்த ஊர்ல என் ப்ரொபைலுக்கு வேலை கிடைக்காது. அதனால ஊருக்கு போய் அப்பா அம்மாவோட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு நியூ ஜெர்சில ஏதாவது வேலை பிடிக்கனும். இடையில் நானும் ஒரு புது டெக்னாலஜி ஏதாவது கத்துக்கனும். ஈவ்னிங் டாம் என்னை பிக்கப் பண்ண வருவான். என்ன நாம ப்ளான் பண்ண சைக்கிள் ட்ரிப் தான் போக முடியாது. அடுத்த முறை மீட் பண்ணும்போது கண்டிப்பா போவோம். கீப் இன் டச் ஜெய். வில் மிஸ் திஸ் நைஸ் லிட்டில் டவுன் அண்ட் வில் மிஸ் யூ." என்று கூறியபடி கைகொடுத்து கிளம்பிச் சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கணிணித் திரையை வெறித்தபடி அமர்ந்திருந்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-9186369631011536260?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/9186369631011536260/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=9186369631011536260' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/9186369631011536260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/9186369631011536260'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/07/blog-post.html' title='நிரடும் நிரலிகள்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-7278127205738927120</id><published>2008-07-15T11:01:00.008+05:30</published><updated>2008-12-12T00:01:31.911+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><title type='text'>PIT - ஜூலை-2008 போட்டிக்காக</title><content type='html'>இது &lt;a href="http://photography-in-tamil.blogspot.com/2008/06/pit-2008_30.html"&gt;போட்டிக்கு&lt;/a&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SHw5r3ulSxI/AAAAAAAAAU8/cFnThSgkC3M/s1600-h/shell1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SHw5r3ulSxI/AAAAAAAAAU8/cFnThSgkC3M/s400/shell1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5223113093699422994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது படம் எடுத்த பொட்டிக்கு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SHw5rqbnXDI/AAAAAAAAAU0/BWLo5lZdm6Q/s1600-h/IMG_1480.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SHw5rqbnXDI/AAAAAAAAAU0/BWLo5lZdm6Q/s400/IMG_1480.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5223113090130205746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா இருந்தவனை தலையில தட்டி படமெடுக்க அனுப்பிய தல-க்கு சமர்ப்பணம்..எல்லா புகழும் கைப்புவுக்கே!! :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-7278127205738927120?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/7278127205738927120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=7278127205738927120' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/7278127205738927120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/7278127205738927120'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/07/pit-2008.html' title='PIT - ஜூலை-2008 போட்டிக்காக'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SHw5r3ulSxI/AAAAAAAAAU8/cFnThSgkC3M/s72-c/shell1.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-8406179283147851683</id><published>2008-07-14T06:48:00.005+05:30</published><updated>2008-07-14T09:58:30.269+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>காத்திருந்த காதலி - 10</title><content type='html'>&lt;a href="http://vadakaraivelan.blogspot.com/2008/06/blog-post_30.html"&gt;காத்திருந்த காதலி - 1: வடகரை வேலன்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://parisalkaaran.blogspot.com/2008/07/blog-post.html"&gt;காத்திருந்த காதலி - 2: பரிசல்காரன்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://veyilaan.wordpress.com/2008/07/05/serial/"&gt;காத்திருந்த காதலி - 3: வெயிலான்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://girirajnet.blogspot.com/2008/07/4.html"&gt;காத்திருந்த காதலி - 4: கிரி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://jegadeesangurusamy.blogspot.com/2008/07/5.html"&gt;காத்திருந்த காதலி - 5: ஜெகதீசன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://kathaisolluvoma.blogspot.com/2008/07/6.html"&gt;காத்திருந்த காதலி - 6: டிபிசிடி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://sirumuyarchi.blogspot.com/2008/07/7.html"&gt;காத்திருந்த காதலி - 7: கயல்விழி முத்துலெட்சுமி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://engineer2207.blogspot.com/2008/07/8.html"&gt;காத்திருந்த காதலி - 8: மை ஃபிரண்ட்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://gopinath-walker.blogspot.com/2008/07/9.html"&gt;காத்திருந்த காதலி - 9: கோபிநாத்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சங்கர் சொன்னதன்படி அவன் அறைக்கு வந்த ராமச்சந்திரன் அங்கு அவர் மகளைப் பார்த்ததில் ஆச்சரியமடைந்தார். நாயைக் கண்டு பயந்து நின்றுகொண்டிருந்த தன் மகளை அரவணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கையில என்னம்மா டைரி? யாரோட டைரி?"&lt;br /&gt;&lt;br /&gt;"கார்த்திக்கோட டைரிப்பா. உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. கார்த்திக் என்னை லவ் பண்ணியிருக்கான்பா"&lt;br /&gt;&lt;br /&gt;ராமச்சந்திரனின் முகத்தில் கவலை ரேகை படர்ந்தது. அவர் நினைத்தது போலவே அத்தனையும் நடந்திருக்கிறது. மருத்துவமனையிலிருந்து அவர் கிளம்பியதிலிருந்தே சங்கர் ஏன் அப்படி சொல்ல வேண்டும், கார்த்திக் இவ்வாறு செய்ய என்ன காரணம் இருக்க முடியுமென்ற குழப்பத்திலே தான் வந்தார். தொழிலில் இருவருக்கும் பொறாமை வருவதற்கான வாய்ப்பேயில்லை. சில நாட்களாக கார்த்திக் தொழிலில் கவனம் செலுத்துவதில்லை என்று சங்கர் ஓரிரு சமயங்களில் சொல்லியிருந்தாலும் அதற்கான வேறு ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும் என்றே எண்ணியிருந்தார். ஆனாலும் அந்த காரணம் தெரியாமல் ஷூவுக்குள் சிறிய கல் ஒன்று சிக்கியது போல அவர் மனம் உறுத்திக்கொண்டிருந்தது. இப்போது கார்த்திக் தன்னைக் காதலித்ததாக கெளரி சொன்னதும் அவருக்கு எல்லாம் புரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"தண்ணி கொண்டு வாம்மா. உக்காந்து பேசலாம்" என்றபடி ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தார். கெளரி அந்த டைரியை டேபிளில் வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள். ராமச்சந்திரன் அந்த டைரியைப் புரட்ட ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக் கெளரிக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான். மூன்று வருடக் காதலை இன்று சொல்லிவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். சங்கரிடம் கூட கெளரியைப் பற்றிப் பேசியதில்லை. தன் காதலை கெளரியிடம் சொல்லி அவள் சம்மதித்ததும் இருவரும் சேர்ந்து சங்கரிடம் சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். கல்லூரிக்குப் பிறகும் தொடர்ந்த கெளரியுடனான நட்பு காதலாக மாறிய தருணம் எப்போதென்று பழைய நினைவுகளை அசைபோட்டபடி இருந்தான். தன் காதலைச் சொன்னதும் கெளரி என்ன சொல்வாளோ நட்பை முறித்துச் சென்றுவிடுவாளோ என்ற அச்சமும் அவனை அவ்வப்போது கலங்கச் செய்தது. என்ன ஆனாலும் சரியென்று வாழ்த்து அட்டை ஒன்றை வாங்கிக்கொண்டு அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவளிடம் தன் காதலைச் சொல்ல தான் எழுதிய கவிதையைச் சொல்லிப்பார்த்துக் கொண்டிருந்தபோது சங்கரும் கெளரியும் கைகோர்த்தபடி வந்துகொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"கார்த்திக், சங்கர் என்கிட்ட என்ன சொன்னான் தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொன்னான்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ லவ் யூ சொல்லிட்டான் டா..அதுவும் ஒரு பயம் இல்லாம மட்டு மரியாதையில்லாம" வெட்கப்புன்னகையுடன் சங்கரின் தோளில் சாய்ந்தாள் கெளரி.&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சான் நான் மொதல்ல உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். அப்புறம் இவ ஒத்துக்கிட்டதும் ரெண்டும் பேரும் சேர்ந்து வந்து சொன்னா உனக்கு சர்ப்ரைஸா இருக்கும்னு சொல்லலடா" என்றான் சங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பிறகு அவர்கள் பேசியது எதுவும் கார்த்திக்கின் காதில் விழவில்லை. இதயத்தில் இமயமலையையே ஏற்றிவைத்தது போல் பாரமாக இருந்தது. "இவளிடம் இத்தனை வருடங்களாக இருவரும் ஒரே மாதிரிதானே பழகினோம். சங்கரை விட எனக்கு என்ன குறைச்சல். அவனிடம் எப்படி அவளால் காதலில் விழ முடிந்தது. இத்தனைக்கும் அவனைவிட அவளுக்காக நான் தானே  எத்தனையோ செய்திருக்கிறேன். கல்லூரி முடிந்த அன்று ஃபேர்வெல் பார்ட்டியில் கூட 'நீ எப்பவும் எனக்கு ஸ்பெஷல்டா" என்றாளே. பாதகி" என்று மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரியில்லையா" சங்கர் தோளில் தட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லடா. அதெல்லாம் ஒன்னுமில்ல. கேட்டதும் சந்தோஷத்துல என்ன சொல்றதுன்னே தெரியல. கங்கிராட்ஸ்டா. ஹேய் கெளரி உங்க வீட்டுல சொல்லிட்டீங்களா"&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் இல்லடா. இனிதான் அதைப்பத்தியெல்லாம் யோசிக்கனும்"&lt;br /&gt;&lt;br /&gt;"எப்ப கல்யாணம் பண்றீங்க? ரெண்டு பேர் வீட்டுலயும் வீட்டுல பேசிப்பார்ப்போம்.ஒத்துக்கலைனா நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" உள்ளுக்குள் இடி விழுந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சகஜமாய் பேச முயன்றுகொண்டிருந்தான் கார்த்திக்.&lt;br /&gt;&lt;br /&gt;"மொதல்ல நம்ம கம்பெனி நல்ல நிலைமைக்கு வரட்டும்டா.அப்புறம் கல்யாணம் பத்தி யோசிக்கலாம்" என்ற சங்கரை இடைமறித்தாள் கெளரி&lt;br /&gt;&lt;br /&gt;"கார்த்திக், நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போறே?"&lt;br /&gt;&lt;br /&gt;"கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்? காதல் மேலே வெறுப்பா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல. ஒருத்தருக்கு ஒரு தடவைதான் காதல். நான் ஏற்கனவே காதலிச்சிட்டு இருக்கேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"அட்ரா சக்க.. யாரந்த பொண்ணு?"&lt;br /&gt;&lt;br /&gt;"இது ஒரு தலை காதல். நான் அவ கிட்ட சொல்றதுக்கு முன்னவே செத்து போச்சு. யாரென்று கேட்காதே ப்ளீஸ்.."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செத்துப்போன தன் காதலை மீண்டும் உயிர்விப்பது எப்படி என்று அன்றைக்கே திட்டம் தீட்ட ஆரம்பித்தான் கார்த்திக்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக் அப்பாவையும் அம்மாவையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். சங்கர் மயக்கம் தெளிந்தவுடன் அவனிடம் பேசவேண்டும். இத்தனை நாட்களாக மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கும் அத்தனையையும் கொட்டிவிடவேண்டும். இத்தனை வருடங்கள் தொடர்ந்த நட்பு உடைந்தாலும் பரவாயில்லை என்று எண்ணியபடி சிகரெட் புகையை ஆழமாக உள்ளே இழுத்தான். அப்போது அவனை உரசியபடி ஒரு பைக் வந்து நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதையின் அடுத்த பாகத்தை தொடர 'சிக்மா(Sigma) சித்தர்' கேஆரெஸ் அண்ணாச்சி அழைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-8406179283147851683?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/8406179283147851683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=8406179283147851683' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8406179283147851683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8406179283147851683'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/07/10.html' title='காத்திருந்த காதலி - 10'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-9078785683747056530</id><published>2008-06-30T21:03:00.004+05:30</published><updated>2008-12-12T00:01:32.262+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபீலிங்ஸு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டெக்கு'/><title type='text'>?! - திண்ணை, குசேலன் &amp; இன்ன பிற</title><content type='html'>நேற்றிரவு கனவில் குசேலன் Free View ஷோ. தலைவர்,நயன்தாரா, பி.வாசு,வடிவேலு நடித்துக்கொண்டிருந்த ஒரு காட்சி. காட்சியோ வசனங்களோ நினைவில் இல்லை. அந்த காட்சியில் பசுபதி இல்லை. பசுபதி எங்கே என்ற எண்ணம் தோன்றியதும் தூக்கம் கலைந்து எழுந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குசேலன் பாட்டு கேட்டாச்சா? ஜீ.வி. பிரகாஷிடம் எதிர்பார்த்ததை விடவே பாடல்கள் நன்றாக இருக்கின்றன. சில பாடல்கள் ஏற்கனவே கேட்டதுபோல் இருந்தாலும் எல்லா பாடல்களுமே எனக்குப் பிடித்திருக்கின்றன. 4/5.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.raaga.com/channels/tamil/movie/T0001326.html"&gt;பாடல்கள் ராகா-வில் இங்க இருக்கு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் எங்கப்பா திண்ணைல உட்கார்ந்துகிட்டு தாத்தா பாட்டியோட சண்டை போடாம வந்தது கிடையாது.'என்னை மறந்துட்டல்ல'ன்னு கையைப் புடிச்சபடி தாத்தா கேட்டது, எங்க வீட்டு திண்ணைல நாப்பது வருஷமா இருந்த போஸ்ட் ஆபிஸு, அதுல கொஞ்சம் கையாடல் பண்ண சித்தப்பு, கடைசி அஞ்சு வருஷம் திண்ணைலயே கழிச்ச கொள்ளுப் பாட்டி, திண்ணைல தூங்கும்போது என் கால் மேல ஏறிப்போன கட்டுவிரியன், கடிச்ச தேளு, ஊருல அரசமரத்துல இறங்கி வீட்டுக்கு போறதுக்குள்ள ஊர்ல இருக்க எல்லாரையும் அவங்கவங்க வீட்டு திண்ணைலயே பார்த்து விசாரிச்சுடறது..இன்னும் எத்தனையோ..அதையெல்லாம் ஒவ்வொன்னா எப்பவாவது விரிவாக எழுதனும்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப ஒரு மொக்கை..&lt;br /&gt;&lt;br /&gt;அதாகப்பட்டது கதையின் ஆரம்பத்திலே கதையின் நாயகனுக்கு(வேற யாரு நான் தான்) வயது ஒன்றரை. அப்ப திண்ணைல வச்சு நான் செய்த பிசினஸ் டீல் பற்றி பின்னாளில் எனக்கு சொல்லப்பட்ட வெர்ஷன் இது. ஏதோ ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க. குழந்தை அழுததால(அட இதுவும் நான் தான்) அம்மாவோட ஒரு செயினை மாட்டி விட்டிருக்காங்க. கல்யாணம் முடிஞ்சு வந்ததும் எங்கப்பாரு அவர் நண்பரோட எங்க தெருக்கோடியில இருந்த ஓட்டலுக்கு காபி குடிக்க கிளம்பினாராம். நான் அழுதுட்டே அவர் பின்னாடி வந்ததால திண்ணைல உக்கார விட்டுட்டு எங்கம்மாவுக்கு குரல் விட்டுட்டு போயிட்டாராம். எங்கம்மா திண்ணைய விட்டு எங்கே போகப்போறான்னு விட்டுட்டாங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப 'சொப்பு அண்ணா' கேரக்டர் எண்ட்ரி. அவரு என்கிட்ட நாற்காலி கால் தேயாம இருக்க போடற ப்ளாஸ்டிக் குப்பியைக் கொடுத்துட்டு செயினைக் கேட்டிருக்கார். அப்ப எங்க வீட்டுல ஒரு இரும்பு நாற்காலி இருந்தது. அதுல குப்பி இருந்ததா இல்லையா எனத் தெரியாது. இருந்தாலும் வீட்டுக்குத் தேவைப்படற பொருளா இருக்கேன்னு நானும் செயினைக் கிழட்டிக் கொடுத்துட்டு பண்டமாற்று முறையில் குப்பியை வாங்கிட்டேன். அவரும் கிளம்பி போயிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் உள்ள போய் எங்கம்மாகிட்ட "சொப்பு அண்ணா கொடுத்தாரு"ன்னு சொல்லி அந்த குப்பியைக் கொடுத்திருக்கேன். அவங்க கழுத்துல இருந்த செயினைத் தேட "அதான் இது"ன்னு கையில இருந்த குப்பியைக் கொடுத்து ஒரு பக்கா பிசினஸ் டீல் முடிச்ச சந்தோஷத்தோட இருந்திருக்கேன். என்ன செய்ய அப்ப இருந்து இப்ப வரைக்கும் வெளுத்ததெல்லாம் பாலு பொங்கறதெல்லாம் பீருன்னே வளர்ந்திருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;திண்ணை அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் தீண்டாமைச் சின்னமாகவும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? எங்க ஊர் பக்கம் இன்னும் அப்படித்தான் இருக்கு!!&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஆயில்யன் அண்ணாச்சி சிலப்பல வாரங்களுக்கு முன்ன ஜிலேபி பதிவு போட சொன்னாரு. ஆனா எழுத முடியலை. என்னால ஜிலேபி கொடுக்க முடியலைனாலும் என்னால முடிஞ்சது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SGmrnjbVRWI/AAAAAAAAAUI/lnEdJJ29j6s/s1600-h/shreya3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5217890339298559330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SGmrnjbVRWI/AAAAAAAAAUI/lnEdJJ29j6s/s320/shreya3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;த*****ம் படம் பற்றி எழுத மாட்டேன்னு அசின், மல்லிகா ஷெராவத் மேல சத்தியம் பண்ணிட்டேன். இப்ப வரைக்கும் சத்தியத்தைக் காப்பாத்திட்டிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாட்டு பாருங்க. 'மலையாளி' என்ற இசைக்குழு. தமிழ் பாட்டு மாதிரியே இருக்கு. செம கலக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/vFXvWWC6eIA&amp;amp;hl=en"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/vFXvWWC6eIA&amp;hl=en" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாத &lt;span style="font-size:130%;"&gt;?!&lt;/span&gt; தத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"We don’t see things as they are, we see them as we are"&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-9078785683747056530?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/9078785683747056530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=9078785683747056530' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/9078785683747056530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/9078785683747056530'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/06/blog-post_30.html' title='?! - திண்ணை, குசேலன் &amp; இன்ன பிற'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SGmrnjbVRWI/AAAAAAAAAUI/lnEdJJ29j6s/s72-c/shreya3.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-3576290246789302362</id><published>2008-06-28T20:13:00.007+05:30</published><updated>2008-10-20T06:38:10.520+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர்களின் உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சிறுவர்களின் உலகம் - 4 (Bridge To Terabithia)</title><content type='html'>இப்படியொரு அழகான திரைப்படம் பார்த்து நீண்ட நாட்களானது. படம் முடிந்ததும் மனம் நிறைந்த மகிழ்ச்சி. எளிமையான கதை. பதின்ம வயது சிறுவன் ஜெஸ். அவன் வகுப்பில் புதிதாக சேரும் சிறுமி லெஸ்லி. அவர்களுக்கிடையேயான நட்பு. இருவரும் இணைந்து உருவாக்கும் கற்பனை உலகம். இதற்கு மேல் இப்படத்தின் கதையைச் சொல்லிவிட விருப்பமில்லை. அட்டகாசமான நடிப்பு. கலக்கலான கிராபிக்ஸ். இனிமையான பின்னணி இசை, பாடல்கள்.  சில காட்சிகள் கண் கலங்க வைக்கும். பல காட்சிகள் புன்னகைக்க வைக்கும். படத்தில் சொல்வது போல் உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இத்திரைப்படத்தைப் பாருங்கள். ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே அப்படத்தில் வரும் ஒரு பாடல் - Keep Your Mind Wide Open &lt;br /&gt;பாடியவர் இத்திரைப்படத்தில் லெஸ்லியாக நடித்த அன்னா சோஃபியா ராப் (Anna Sophia Robb)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/_Kmn5OFTJ4A&amp;hl=en"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/_Kmn5OFTJ4A&amp;hl=en" type="application/x-shockwave-flash" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-3576290246789302362?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/3576290246789302362/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=3576290246789302362' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/3576290246789302362'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/3576290246789302362'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/06/4-bridge-to-terebithia.html' title='சிறுவர்களின் உலகம் - 4 (Bridge To Terabithia)'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-471671438340302857</id><published>2008-06-01T20:29:00.009+05:30</published><updated>2008-06-01T21:36:26.149+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபீலிங்ஸு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம் நட்சத்திரம்'/><title type='text'>'?!' &amp; நன்றி</title><content type='html'>விஜய் தொலைக்காட்சியின் சென்ற வார 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் "பெற்றோர்கள் பிள்ளைகளிடம் வைக்கும் பாசத்தில் பாரபட்சம் இருக்கின்றதா" என்ற சுவாரசியமான தலைப்பில் இடையில் விவாதம் நடந்தது. இரண்டோ அதற்கு மேலோ குழந்தைகள் இருந்தால் அவர்களிடையே பாரபட்சம் காட்டப்படுவது பெரும்பாலான குடும்பங்களில் நடப்பது. பதினைந்து வயது சிறுவனில் இருந்து ஐம்பத்தைந்து வயதானவர் வரை தங்கள் உணர்வுப்பூர்வமாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். எதிர்தரப்பில் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தங்கள் குறைகளை ஒத்துக்கொள்ளாமல் 'பிள்ளையின் எதிர்காலத்திற்கு, பொருளாதார நிலை, பிள்ளையின் ஆசை, எங்களின் கனவு' என்று விதண்டாவாதம் செய்துகொண்டிருந்தார்கள். பல இனிமையான அனுபவப் பகிர்வுகளுடனும், வாதங்களுடனும் இருதரப்பும் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த கோபிநாத் எப்போதும் போல நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;'ஜெயா டிவி' காமெடி டைம்-இல் கடித்துக்கொண்டிருந்த நடிகர் 'லொள்ளு சபா'வுக்கு வந்ததிலிருந்து இதையும் பார்ப்பதில்லை. சந்தானத்தைத் தொடர்ந்து ஜீவாவும் கிளம்பிவிட்டார் போல. நிகழ்ச்சி மரண மொக்கையாகிவிட்டது. சிரிப்பே வரல. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வாரங்களாக தூங்குவதற்கு முன்னும் தூங்கி எழுந்த பின்னும்  ஏ.ஆர்.ரகுமானின் 'Ada' மற்றும் 'Jaane Tu Ya Jaane Na' படங்களின் பாடல்களைத் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பாடல்கள் அட்டகாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திர வாரத்தில் தலைவரைப் பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன். சிலப்பல காரணங்களால் இயலவில்லை. இது எனக்கு மிகவும் பிடித்த ஸ்டில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i93.photobucket.com/albums/l51/kappiguy/w18.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://i93.photobucket.com/albums/l51/kappiguy/w18.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://onlysuperstar.blogspot.com"&gt;All About Superstar&lt;/a&gt; என்ற பதிவில் சுந்தர் என்பவர் தினம்தினம் சுவையான பல தகவல்களையும், சுடச்சுட செய்திகளையும் தலைவரின் பழைய பத்திரிகைப் பேட்டிகளையும் தருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக இங்கு வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் பொது நூலகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். புத்தகம் வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த ஏழு மாதங்களில் இரண்டே நாவல்களை முழுதாக வாசித்திருக்கிறேன். ஓர்ஹன் பாமுக்-கின் 'My Name is Red' புத்தகத்தை இரண்டு மாதங்களாக இருநூறு பக்கங்கள் மட்டுமே வாசித்திருக்கிறேன். இந்த வேகத்தில் படித்தால் அதை முடிப்பதற்குள் 2009 வந்துவிடும் என்ற அச்சத்தால் அதை ஓரம்கட்டிவிட்டு நூலகத்தில் இருந்து கொண்டுவந்த தஸ்தாவஸ்கியின் 'The Brothers Karamazov' ஆரம்பித்திருக்கிறேன். அதை சீக்கிரம் வாசித்துமுடிக்க தஸ்தாவஸ்கி அருள்புரிவாராக&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாட்டு செமையா இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="355"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/5bAGBNb__q4&amp;hl=en"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/5bAGBNb__q4&amp;hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாதங்களாக ?! பதிவுகளை எழுதவில்லை என்று கவலையில் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாத ?! தத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;""No man, for any considerable period, can wear one face to himself, and another to the multitude, without finally getting bewildered as to which may be true."&lt;br /&gt;&lt;br /&gt;- எங்கோ படித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார நட்சத்திரமாக என்னைத் தேர்வு செய்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் அடாத மொக்கையிலும் விடாது பதிவுகளைப் படித்து ஆதரவு தந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-471671438340302857?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/471671438340302857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=471671438340302857' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/471671438340302857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/471671438340302857'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/06/blog-post.html' title='&apos;?!&apos; &amp; நன்றி'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-4739232638589859094</id><published>2008-05-31T08:06:00.034+05:30</published><updated>2008-12-12T00:01:32.951+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உருகுவே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம் நட்சத்திரம்'/><title type='text'>உருகுவே:பள்ளி மாணவர்களுடன் ஒரு சந்திப்பு</title><content type='html'>உருகுவே செல்வதற்கு முன் தெரிந்த இரண்டே ஸ்பானிஷ் வார்த்தைகள் 'Hola', 'Adios'. அங்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. ஆரம்ப நாட்களில் ஸ்பானிய மொழி தெரியாமல் சிறிது திண்டாடினோம். பின்னர் எங்கள் அணியில் இருந்த உள்ளூர் நண்பர்கள் உதவியுடனும் இணையத்திலும் ஸ்பானிஷ் கற்க ஆரம்பித்தேன். காலையில் வந்தவுடன் நலம் விசாரித்தலில் ஆரம்பித்து அலுவலில் ஒவ்வொரு செயலுக்கும் ஸ்பானிஷில் சொல்லக் கற்றுத்தருவார்கள். இதுபோல் தினமும் வேலையின் போக்கிலேயே அம்மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தது எளிதாக இருந்தது. எந்த மொழியைக் கற்றுக்கொண்டாலும் முதலில் அதிலுள்ள கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது ஆரம்பகட்டங்களில் சுவாரசியம் சேர்க்கும். படுஜாலி பேர்வழிகளான அலுவலக நண்பர்கள் முதலில் ஸ்பானிஷில் உள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் ஸ்பானிஷ் மொழியை நான் கற்க ஆரம்பித்ததால் கற்றுக்கொள்ள காட்டிய ஆர்வத்தால் அவர்கள் என்மேல் தனி அக்கறை காட்டினார்கள், நட்பு பாராட்டினார்கள். மற்ற அணியிலிருந்து வரும் அவர்களின் நண்பர்களிடமும் என்னை ஸ்பானிஷில் பேசச் சொல்லி அவர்கள் மூலம் புது வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். அது கற்றலை இன்னும் சுவையாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் சமையல் செய்ய ஒரு சட்டி வாங்கச் சென்று ஆங்கிலம் தெரியாத கடைக்காரரிடம் ஸ்பானிஷில் கேட்கத் தெரியாமல், சட்டியைக் குறிக்க நான் செய்த அபிநயங்கள் அவருக்குப் புரியாமல் சட்டியே வாங்காமல் சாப்பாட்டுக்கு அல்லாடிய நான் பின்னர் ஓரளவு ஸ்பானிஷ் பேச கற்றுக்கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்று வர இயன்றது அலுவலக நண்பர்களால் தான். அதேபோல் அந்த காலகட்டத்தில் நாகை சிவா, பெருசு, மகேந்திரன் ஆகியோருடன் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் ஸ்பானிஷ் கும்மி அடிக்க ஆரம்பித்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அங்கு சென்றபோது எங்கள் அணியில் மொத்தம் பதினேழு இந்தியர்களே இருந்தனர். அவர்களில் ஸ்பானிஷ் கற்க ஆர்வமிருப்பவர்களுக்கு எங்கள் அலுவலகத்தில் வேலை செய்த ஒரு பெண்ணே மாலை வேளைகளில் பாடம் எடுத்தார். பணிகளுக்கிடையில் இவ்வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்த முடியாததால் வகுப்புகளைத் தொடர முடியாமல் போனது. அடுத்த நான்கைந்து மாதங்களில் எங்கள் அலுவலகத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட அறுபது ஆனது. அப்போது பத்திலிருந்து பதினைந்து பேர் ஸ்பானிஷ் கற்க ஆர்வம் காட்டியதால் மனிதவள அலுவலகத்தில் இருந்து சிறப்பு ஆசிரியர் மூலம் வகுப்புகள் நடத்த முன்வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதவள அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் படித்த பள்ளியின் ஆசிரியை ஒருவர் எங்களுக்கு ஸ்பானிஷ் கற்றுத்தர முன்வந்தார். அவர் பெயர் பியத்ரிஸ் மெலொ (Beatriz Melo). வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு மணி நேரம் வீதம் வகுப்புகள் ஆரம்பித்தது. புதிதாக வந்தவர்களுக்காக அடிப்படையில் இருந்து வகுப்புகளை ஆரம்பித்தார். நான் ஏற்கனவே சிறிது கற்றுவைத்திருந்ததால் ஆரம்பகட்ட வகுப்புகள் எளிதாக இருந்தன. ஒவ்வொரு வகுப்பிலும் ஸ்பானிஷ் மற்றுமல்லாது உருகுவேயின் வரலாறு கலாச்சாரம் குறித்தும் சொல்லிவந்தார். அவரது குடும்ப விஷயங்களையும்கூட பகிர்ந்துகொண்டார். பின்னர் ஸ்பானிஷ் இலக்கணம் கற்றுத்தர ஆரம்பித்தார். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் தேர்வு வைத்து பள்ளியில் படிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பியத்ரிஸ் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் (பெயர் மறந்துவிட்டது) ஸ்பானிஷ் பேராசியராகப் பணியாற்றியவர். சில வருடங்கள் அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு உருகுவே திரும்பியவர் அங்கு அரசுப் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிகிறார்.  தலைநகர் மாண்டிவிடியோவில் வெளியே சென்றால் ஆங்கிலம் அறிந்தவர்கள் மிகக் குறைவே. வேறு ஊர்களுக்குச் சென்றால் ஆங்கிலம் தெரிந்தவர்களைக் கண்டுபிடிப்பது அரிது. தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகளாகவே ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது(இத்தகைய பள்ளிகள் பிரிட்டிஷ், இத்தாலி நாடுகளைச் சார்ந்த அமைப்புகளால் நடத்தப்படுகின்றன). ஆனால் அரசுப் பள்ளிகளில் சமீபமாக சில ஆண்டுகளாகவே ஆரம்பித்திருக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலேயே படிப்பதால் ஆங்கிலம் அறியாமலிருப்பது இயல்பென்று அறிய முடிந்தது. பியத்ரிஸ் ஒவ்வொரு முறை உருகுவேயைப் பற்றியும் அதன் எதிர்காலத்தைப் பற்றியும் பேசும்போதெல்லாம் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியைப் பரவலாக்குவது குறித்தும் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் பல திட்டங்களை முன்வைப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SEDM-sU0dgI/AAAAAAAAATY/d9hny--Q_aU/s1600-h/IMG_1653.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SEDM-sU0dgI/AAAAAAAAATY/d9hny--Q_aU/s320/IMG_1653.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5206386546662733314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பியத்ரிஸ் எமிலி டிக்கன்ஸன்(Emily Dickensen) என்ற பள்ளியில் பணிபுரிந்து வந்தார். மாணவர்களுடன் எங்களுக்கு ஒரு சந்திப்பு நடத்த விரும்பினார். மாணவர்கள் இந்தியாவைக் குறித்து அறிந்து கொள்வதுடன் அவர்கள் ஆங்கிலம் கற்கவும் உதவுமென்றும் மேலும் நாங்கள் கற்ற ஸ்பானிஷை மாணவர்களிடம் பேசிப் பழக வாய்ப்பாகவும் இருக்குமென சந்திப்பை ஏற்பாடு செய்தார். நாங்கள் ஆறு பேர் அந்த பள்ளிக்குச் சென்றபோது ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்களுக்காக காத்திருந்தனர். கைதட்டி ஆரவாரமாக எங்களை வரவேற்றதில் மகிழ்ச்சியில் வாயடைத்துப் போனோம். எங்களை அறிமுகம் செய்துவைத்த பியத்ரிஸ் ஒவ்வொரு வகுப்பிலிருந்து தலா பத்து மாணவர்களாக குழுக்களாகப் பிரிக்க அவர்களுடன் உரையாட ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுகத்திற்குப் பிறகு அரைகுறை ஸ்பானிஷிலேயே சிறிது நேரம் பேசினோம். அவர்கள் பேசியது பெரும்பாலும் புரியவில்லை. மெதுவாக பேசினால் சில வார்த்தைகளை அறிந்து என்ன கேட்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. என் ஸ்பானிய உச்சரிப்பாலும் வார்த்தை பிரயோகங்களாலும் சில காமெடிகள் நடந்ததால் ஆங்கிலத்திற்கு மாறினோம். அவர்கள் இந்தியாவைக் குறித்தும் நம் வாழ்வுமுறை குறித்தும் அவர்களுக்கு இருந்த கேள்விகளைக் கேட்டனர். சிலர் ஏற்கனவே இந்தியா குறித்த தகவல்களை அறிந்திருந்தார்கள். வெளிநாட்டுத் தூதவராக வேண்டும், நிரலாளராக வேண்டும், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டுமென ஒவ்வொருவருக்கும் ஒரு கனவிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பள்ளி மாணவர்களிடம் அரசுப் பள்ளிகளின் கல்வி நிலை குறித்த கவலை இருந்தது. நம் ஊரைப் போலவே தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் பாடத் திட்டம் பல ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றது. அம்மாணவர்களில் ஒரு சிறுவன் 'நீங்க எங்க ஏரியாவுக்கெல்லாம் வருவீங்கன்னு நினைச்சு பார்க்கல' என்ற போது அந்த ஊரிலும் பொருளாதார நிலையைக் கொண்டு பாகுபாடு அப்பட்டமாக இருப்பதும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வாழ்க்கை நிலையும் அந்த சிறுவர்களிடமிருந்த சுயவிரக்க மனநிலையும் கவலையைத் தந்தது. ஏற்கனவே உருகுவேயின் கிராமப்புறங்களையும் புறநகர் பகுதிகளையும் பார்த்து உருகுவேயில் அத்தகைய பாகுபாடு இருப்பதை அறிந்திருந்தேன். ஆனாலும் அந்த சிறுவனின் கேள்வி அதிர்ச்சியளித்தது. அவர்களிடம் அந்த பாகுபாடுகள் குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் அந்த நிலையிலிருந்து அவர்கள் போராடி மேலேறி வருவதுதான் சாதனை என்று ஊக்கமளிக்கும் வண்ணம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு என்னைப் பற்றிய கேள்விகள் கேட்டார்கள். உருகுவேயில் எப்படி பொழுதுபோக்குகின்றேன், எங்கெல்லாம் சென்றிருக்கிறேன் என்றெல்லாம் பேசியபடி சிறிது நேரம் உரையாடினோம். உருகுவேயில் நான் கேள்விப்பட்டிராத சில இடங்கள் குறித்தும் விழாக்கள் குறித்தும் தகவல்கள் தந்தார்கள். உருகுவேயில் சிறப்பான Dulce de Leche என்னும் இனிப்பும் கேக்குகளும் சாப்பிட்டபடியே இரண்டு மணி நேரத்திற்க்கும் மேலாக உரையாடினோம். ஒரு பிற்பகற்பொழுதில் பல சுகமான நினைவுகளைத் தந்து இனிமையானதொரு அனுபவமாக அமைந்த சந்திப்பு முடிந்து திரும்பியபோது சூரியன் மேற்கில் அஸ்தமித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பியத்ரிஸ் இப்போதும் மடல் தொடர்பில் இருக்கிறார். அவ்வப்போது உருகுவே குறித்த செய்திகளையும் பள்ளி மாணவர்களின் புகைப்படங்களையும் அனுப்புகிறார். அவரின் மடல் வரும் நாட்களில் இவ்வாறான சில இனிமையான நினைவுகளை அசைபோட்டபடி சில மணி நேரங்கள் கழிகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: இந்த சந்திப்பு மட்டுமல்லாமல் வேறு சிலவற்றையும் சேர்த்து ஒரு பதிவாக எழுத ஆரம்பித்து இதுவே நீண்டுவிட்டது. ஆகவே மற்றவை பிறிதொரு பதிவில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-4739232638589859094?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/4739232638589859094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=4739232638589859094' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/4739232638589859094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/4739232638589859094'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/05/blog-post_31.html' title='உருகுவே:பள்ளி மாணவர்களுடன் ஒரு சந்திப்பு'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SEDM-sU0dgI/AAAAAAAAATY/d9hny--Q_aU/s72-c/IMG_1653.JPG' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-8205896481764533332</id><published>2008-05-30T07:08:00.019+05:30</published><updated>2008-05-30T09:47:31.541+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை (அ) காமெடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம் நட்சத்திரம்'/><title type='text'>பதிவர் பட்டறை @ கோலிவுட்</title><content type='html'>பல பிரபலங்களும் எழுத்தாளர்களும் இந்தி திரைப்பட நடிகர்களும் பதிவெழுத ஆரம்பித்திருப்பதை அறிந்த நம் கோலிவுட் நட்சத்திரங்கள் தாமும் பதிவுலகிற்குள் எண்ட்ரி கொடுக்க ஆயத்தமாக வேண்டி வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் டிஸ்கஷனில் இருக்கிறார்கள். ஹீரோவாக நடிக்க ஒரு புது இயக்குனரிடம் கதை கேட்க வரும் சந்தானம் அங்கிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து ஜோதியில் ஐக்கியமாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விஜய்&lt;/strong&gt;: அண்ணா நாம அடிச்சா எல்லாமே கில்லிங்கண்ணா..இப்ப பதிவு எழுத வந்தாலும் அதுமாதிரி கில்லி பறக்கனும்ங்கண்ணா &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: குருவின்னு பறவை பேரை வெச்சப்பிறகே ஒன்னும் பறக்கல..இதுல என்னத்த கில்லி மாதிரி பறக்கறது? சரி இப்ப எதுக்கு இங்க கூடியிருக்கீங்க? என்னா மேட்டரு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விஜய்&lt;/strong&gt;: ண்ணா, அமிதாப் பச்சன் பதிவெழுத ஆரம்பிச்சு ஆயிரக்கணக்குல பின்னூட்டம் வாங்கறார்ண்ணா..அமீர்கான் ஷாருக்கான் பேரை நாய்க்கு வச்சு வகைவகையா கலாய்க்கறாருன்னா..அது மாதிரியே நாங்களும் ப்லாக் ஆரம்பிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டோம்ண்ணா..நான் ஒருவாட்டி முடிவெடுத்துட்டா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: நீங்க மாறவே மாட்டீங்கன்னு தெரியும்..அது என்ன கணக்கு அமீர்கானைப் பாத்துட்டு ப்லாகு? இங்க அஜீத்துக்கு நீங்க வளக்கற குருவி பேரை வச்சி காமெடி பண்ணவா? படத்துலதான் உங்க பஞ்ச் டயலாக்கு ,அடுத்தவனை அசிங்கப்படுத்தற தொல்லையெல்லாம் தாங்கலைனா இங்கயும் வந்து ஆரம்பிக்கனுமா? ஏற்கனவே அங்க கூட்டம் அதிகம்டா..நீங்களும் போனா க்ரவுடு அதிகமாயிரும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விஜய்&lt;/strong&gt;: எங்கப்பா இன்னொரு ஐடியாவும் கொடுத்திருக்காருங்கண்ணா. இப்ப குருவிக்கு பதிவுல தான் ரொம்ப நெகடிவ் விமர்சனமாங்கண்ணா. நான், எங்கப்பா, எங்கம்மா, தரணி, திரிஷா, விவேக்னு எல்லாருக்கும் பதிவு எழுத சொல்லித்தர போறேங்க்ண்ணா..ஆளாளுக்கு குருவியை புகழ்ந்து எழுதி படத்தை ஹிட்டாக்குவாங்கண்ணா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: படத்தை ஓடவைக்க இத்தன நாளா இவங்களயெல்லாம் கூப்பிட்டு டிவில தான் பில்டப்ப கொடுத்தீங்க இப்ப இங்கயுமாடா?? டைரக்டர் சார் நீங்க எதுக்கு பதிவெழுத வந்தீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே.எஸ்.ரவிகுமார்&lt;/strong&gt;: ரெண்டு வருஷமா கமல் சாரோட தசாவதாரம் படமெடுத்து எனக்கு டைரக்ஷனே மறந்து போச்சு. என்னை கேமரா பக்கமே வரவிடல. டைரக்டருனு பின்னாடி எழுதியிருக்கற ப்ளாஸ்டிக் சார்ல என்னை ஓரமா உக்காற வச்சு வேடிக்கை பார்க்க விட்டுட்டாரு கமல் சாரு..பேருக்கு தான் டைரக்டர்..இப்ப எனக்கு சுத்தமா டைரக்ஷன் மறந்து போச்சு..என்னை ரிஃப்ரெஷ் பண்ண கண்டிப்பா எதாவது செய்யனும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: ஒரு பஞ்சாயத்து சீனோ ரேப் சீனோ இல்லாம படமெடுக்க சொன்னா உடனே டைரக்ஷனே மறந்து போற அளவுக்கு ஆயிட்டீங்களே சார்..கேட்கற எனக்கே ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே.எஸ்.ரவிகுமார்&lt;/strong&gt;: அதனால தான் சவுத்துல ஒரு வில்லேஜ்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: நிறுத்துங்க அதென்ன படமெடுக்கறவன்லாம் சவுத்துல ஒரு வில்லேஜுன்றீங்க..அப்படியில்லனா நார்த் மெட்ராஸுங்கறீங்க..ஏன் உங்களுக்கெல்லாம் செண்டர் தமிழ்நாட்டுல வேற ஊரே கிடைக்காதா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே.எஸ்.ரவிகுமார்&lt;/strong&gt;: அதுதான்யா ட்ரெண்டு..என்னை சொல்ல விடு..சவுத்துல ஒரு வில்லேஜ்ல ஒரு ஃபேமிலி ஸ்டோரி எடுக்கனும்..அதுக்கு முன்ன பதிவெழுதிப் பாக்கனும். பதிவுல நெறய இங்கிலீஷ் படம் பத்தி எழுதுவாங்களாமே அதுல எதுனா உருவ முடியுமான்னு பாக்கனும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: 'காக்க காக்க' கவுதம் மேனன் எல்லா படத்தையும் உருவி பத்து படத்துக்கு கதை ரெடியா வச்சிருக்காரு..நீங்க லேட்டு...ஒன்னு பண்ணுங்க லேட்டஸ்ட் ட்ரெண்டு கேள்வி பதில் எழுதறதுதான்..மக்களை கேள்வி கேட்க சொல்லலாம்..அப்படி யாரும் கேக்கலைனா கொண்டித்தோப்பு குமார், கூடுவாஞ்சேரி சேகர்ன்னு யார் பேராவது போட்டு கேள்வி கேட்டுக்கிட்டு அதுக்கு பதிலும் எழுதலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றபடி அருகில் ஜெயம் ரவியைப் பார்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: ஜெராக்ஸ் ரவி..ச்சே ஜெயம் ரவி நீங்க இங்க என்ன பண்றீங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயம் ரவி&lt;/strong&gt;: சந்தோஷ் சுப்ரமணியம் ஹீரோ மாதிரியே சின்ன வயசுல இருந்தே எனக்கு வாழ்க்கைல ரெண்டு விஷயம் சொந்தமா பண்ணனும்னு ஆசை. ஒன்னு வளர்ந்து பெரியவனாவறது. இன்னைக்கு வரைக்கும் நானே கஷ்டபட்டு இந்தளவு வளர்ந்துட்டேன். இன்னொன்னு நானே ப்லாகு எழுதறது. அதுக்கு தான் ரெடியாயிட்டிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: ஆறரை அடிக்கு வளர்ந்ததுகூட சாதனையா..அது சரி கையில எதுக்கு 'முப்பது நாளில் தெலுங்கு' புக்கை வச்சு மண்டையை ஆட்டிட்டிருக்க? தெலுங்குல ப்லாகு எழுதப்போறயா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயம் ரவி&lt;/strong&gt;: ச்சேச்சே தெலுங்குல இருக்க ப்லாகெல்லாம் படிச்சு அதை தமிழ்ல எழுதனும்ல அதுக்காகத்தான் தெலுங்கு கத்துக்கறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: இங்க பாத்தியா அழுவாங்கோலி ஆட்டம் ஆடறத..சொந்தமா யோசிச்சு பதிவெழுத சொன்னா தெலுங்குல இருந்து ரீமேக்காம்..என்னமோ பண்ணு அதையும் படிக்கனும்னு ஜனங்க தலைல எழுதியிருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது கணீர் குரலில் கவிதை சொல்லியபடி வைரமுத்து வருகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வைரமுத்து&lt;/strong&gt;:  இளைஞனே கேள்! &lt;br /&gt;             கீபோர்டை ஆணியாக்கி &lt;br /&gt;             கணிணியின் வெள்ளைத்திரையைப் &lt;br /&gt;             பனை ஓலையாக்கி &lt;br /&gt;             கவி செதுக்கிடு! &lt;br /&gt;             நீ எழுத ஆரம்பித்தால் &lt;br /&gt;             பதிவுலகம் உன்னைக் கொஞ்சும்! &lt;br /&gt;             தமிழுலகம் நிறுத்தவிடக் கெஞ்சும்!&lt;br /&gt;             காலையில் கரைந்து போகும் &lt;br /&gt;             மின்மினியாய் இருக்காதே! &lt;br /&gt;             உச்சிவானில் மின்னும் நட்சத்திரமாய் &lt;br /&gt;             உயரத்தில் இரு! &lt;br /&gt;             சீற்றம் கொள்! &lt;br /&gt;             சிரி! &lt;br /&gt;             சண்டை போடு! &lt;br /&gt;             சர்ச்சையில் இறங்கு! &lt;br /&gt;             கும்மியடி! &lt;br /&gt;             பின்னூட்டம் போட்டு வாங்கு!! &lt;br /&gt;             இந்தக் கலை உன் கைக்குள் வரும்!&lt;br /&gt;             இதுதான் பதிவுகளின் தாரக மந்திரம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: வரும்போதே மூச்சுவிடாம பேசிட்டு வரீங்களே சார்..ஏற்கனவே பதிவெழுதின அனுபவம் இருக்கோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வைரமுத்து&lt;/strong&gt;: இணையத்தில் எழுதியதில்லை! தமிழரின் இதயத்தில் எழுதியிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: இந்த ரைமிங்கா பேசறத மட்டும் விடாதீங்க. இணையத்துல ஏற்கனவே பல கவிஞர்கள் இருக்காங்க! கவுஜ எழுத கம்ப்யூட்டர் பிரோக்ராம்லாம் எழுதிவச்சிருக்காங்க! அங்க உங்களால தாக்குபுடிக்க முடியுமா சார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வைரமுத்து&lt;/strong&gt;: காய்ந்துபோன ஏரிக்கரையில் ஊர்ந்து போகும் நண்டால் வெயிலைத் தாக்குப் பிடிக்க முடியுமா? தீய்ந்து போன தோசையை தினம் தின்று ஓய்ந்து போயிருக்கும் ரங்கமணிகளால் தாக்குப்பிடிக்க முடியுமா? சிக்னலுக்கு சிக்னல் வசூல்ராஜாக்கள் தொல்லையிலிருந்து கியரை முறுக்கி சீறிப் பாயும் சிங்கங்கள் தாக்குப் பிடிக்க முடியுமா? இவர்களால் முடியுமென்றால் என்னாலும் முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: இப்ப என்னா கேட்டுட்டேன்னு இவ்ளோ ஃபீலாவறீங்கன்னு தான் புரியல..என்னவோ சொல்றீங்க அதுவும் என்னனு புரியல...பதிவெழுதனும்னு முடிவு பண்ணிட்டபிறகு என்ன பண்றது..நல்லாயிருந்தா சரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிம்பு&lt;/strong&gt;: எனக்கு எதிரிங்க நிறைய பேர் சார். சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கும்போதே நோட்டுல கதை எழுதுவேன். அதைப்பாத்துட்டு பாராட்டாம மிஸ் அடிப்பாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: கிளாச கவனிக்காம கதை எழுதுனா மிஸ் அடிக்காம உனக்கு நாலு ஃபிகர் வந்து கிஸ்ஸா அடிப்பாங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிம்பு&lt;/strong&gt;: புதுசா நான் பதிவெழுதிதான் பேர்வாங்கனும்னு இல்லை. லிட்டில் சூப்பர் ஸ்டார்னு அன்னைக்கே மக்கள் ஏத்துக்கிட்டாங்க..இப்ப பதிவும் எழுதி அங்கயும் ஸ்டார் ஆவேன் சார். அந்த நம்பிக்கையிருக்கு சார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: ஏன்டா...ஏதோ மக்கள் உனக்கு வாக்கு போட்டு ஏத்துக்கிட்டா மாதிரி பேசற..உங்கப்பாவே உன் படத்தைப் போட்டு அதை சுத்தி சுத்தி லிட்டில் சூப்பர்ஸ்டார்னு எழுதி வச்சா உடனே நீ பெரிய ஆள் ஆயிடுவியா? டேய் பதிவுலகத்துல சூப்பர்ஸ்டார் ஆவனும்னா நல்லா மேட்டரோட எழுதனும்..நீ மேட்டரா எழுதுவன்னு தெரியும் ஆனா மேட்டரோட எழுதுவியா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிம்பு&lt;/strong&gt;: என் காதல் கதைகளை ஒவ்வொன்னா எழுதிட்டு வந்தாலே ஆறு வருஷத்துக்கு ஆற அமர எழுதலாம் சார். அத்தனை அடிபட்டிருக்கேன். ஆனா அத்தனையும் தாண்டி வருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: தாண்டி வரமுடியாது..ஒரு எட்டடி குழி தோண்டிட்டு வேணா வரலாம்..சார் தயவு செஞ்சு அப்படியே ரொமான்ஸ் மூடுக்கு போயிடாதீங்க..ஏற்கனவே எங்களால தாங்க முடியல..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிம்பு&lt;/strong&gt;:ஏற்கனவே இண்டர்நெட்டுல இறங்கி ஆர்குட், சாட்ன்னு பல பொண்ணுங்க கிட்ட பேசிட்டிருக்கேன்..இப்ப முடிவு பண்ணிட்டேன். என் மனசைத் தொறக்க ஒரு இடம் வேணும். அதுக்கு பதிவு தான் ஒரே வழி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: கிழிஞ்சுது இனி எத்தன பேரு சிக்கி சீரழிய போறாங்களோ..அப்படியே உங்க ஃப்ரெண்டு எஸ்.ஜே. சூரியாவையும் கூட்டிட்டு வந்துட்டா சேர்ந்து கும்மியடிக்கலாம்...'ரெண்டு' போட்டிக்கு டபுள் மீனிங்கல கூட எதுனா எழுதிபாக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிம்பு&lt;/strong&gt;: எழுதறோம் சார்! சிம்புன்னா யாருன்னு காட்றோம்! எனக்கு எதிரா நடவடிக்கைல இருக்கறவங்களைத் தூக்கறோம் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: மொதல்ல என் தோள்ல இருந்து உங்க கையத் தூக்குங்க..அப்படியே பதிவுக்கு 'சிம்புவின் சொம்பு'ன்னு பேரு வைங்க! கூட்டம் குவியும்&lt;br /&gt;&lt;br /&gt;எனும்போதே பேரரசு 'ஜிங்கிலி ஜாக்கு'பலூன் பரத்து' 'பூனை பூபதி' 'உலக்கை உலகநாதன்' என்று கத்தியபடியே வருகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: என்ன சார் நீங்களும் பதிவெழுத போறீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பேரரசு&lt;/strong&gt;: அட எப்படி கண்டுபுடிச்சீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: நீ பதிவெழுதறன்னு கண்டுபுடிக்க இதுக்காக நாசாலருந்து சைண்டிஸ்டா வருவாங்க..சரி இன்னா மேட்டரு ஏதோ பேரெல்லாம் சொல்லினு வர?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பேரரசு&lt;/strong&gt;: அதெல்லாம் வலைல நான் எழுத போற காரெக்டர்ஸ் பேரு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: காரெக்டர்ஸ் பேரு ஏன் காறி துப்பற பேராட்டம் இருக்கு? சரி அது உன் கஷ்டம் படிக்கறவங்க கஷ்டம்..அப்படி என்னதான் எழுதப்போற ப்லாகுல?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பேரரசு&lt;/strong&gt;: வேறென்ன செண்டிமெண்ட் கதைதான்..ஒரு ஹீரோ..அவன் கம்பெனில ஓசில நெட்டு கிடைக்குதேன்னு ப்லாகு ஆரம்பிக்கிறான். ப்லாகு மூலமாவே ஒரு ஃபிகரையும் புடிக்கறான். அப்படியே லவ்வு டெவலப் ஆகுது..அந்நேரம் பார்த்து ஹீரோவோட அக்கா வேலைபாக்கற ஆபீஸ்ல அவங்க மேனேஜர் வெள்ளைக்காரன்ன் ஜிங்கிலி ஜாக்கு இண்டர்நெட்டை கட் பண்ணிடறாங்க..அக்காவால பதிவெழுத முடியல..அதைப் பாத்த ஹீரோ ஜிங்கிலி ஜாக்கிட்ட இங்கிலீஷ்ல பேசியே சண்டை போடறான்..அது வேலைக்காவல..அதனால தானே அக்கா பேர்ல ங்கொக்கமக்கான்னு சூப்பரா எழுதி அக்காவை சந்தோஷப்படுத்தறான்..அப்பதான் ஒரு டிவிஸ்டு..அவன் ஆபீஸ்லயும் இண்டர்நெட் கட் ஆயிடுது..அதுக்கு காரணம் அவனோட டீம்லீட் டிங்கர் டில்லி. அவன் போராட்டத்துல இறங்கறான். அவனை வேலைய விட்டே தூக்கறாங்க..அந்த கம்பெனிக்கு எதிர்ல இருக்க டாஸ்மாக்ல உள்ளிருப்பு போராட்டம் நடத்தற அவனை நான் சந்திக்கிறேன். அந்த கம்பெனிக்கே அவன் தான் ஓனர்ன்ற ப்ளாஷ்பேக் சொல்லி அவனை உசுப்பேத்தி கம்பெனியவே வாங்க வைச்சு பதிவெழுத வைக்கறேன்..அவன் அக்காவும் அதே கம்பெனில பதிவெழுதறாங்க..அந்த கம்பெனில எல்லாரும் சந்தோஷமா பதிவு எழுதறாங்க..இதையே நான் மூனு வருஷத்துக்கு தொடர்கதையா எழுதப்போறேன்...சூப்பர்டூப்பர் ஹிட்டாவும் பாருங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: கம்பெனில எல்லாரும் பதிவெழுதினா கம்பெனி எப்படி உருப்படும். சரிவுடு..உன் கதையே உருப்படாது இதுல கதைல வர்ற கம்பெனி உருப்படலனா என்ன...பதிவுக்கு பேரு வச்சிட்டியா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பேரரசு&lt;/strong&gt;: ஏதாவது ஊர் பேர் தான் வைக்கனும்..அதான் எனக்கு ராசி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: ஏர்வாடி இல்லைனா கீழ்ப்பாக்கம்னு வை. உன் பதிவை படிக்கறவங்க கடைசில அங்கதான் போகனும். சரி எல்லாரும் கிளம்பிட்டீங்க..ஆனா கம்ப்யூட்டர் பத்தி தெரியுமா? அதுல எப்படி எழுதறதுனு தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே.எஸ்.ரவிகுமார்&lt;/strong&gt;: இப்ப கேட்டியே..இது கேள்வி...அதுக்குத்தான் ஆட்களை அனுப்பியிருக்கோம்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்தானம்&lt;/strong&gt;: எங்கே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கே.எஸ்.ரவிகுமார்&lt;/strong&gt;: நம்மூர்ல இணையத்துல எழுதறவங்க எல்லாம் ஞாயித்துக்கிழமை ஆச்சுன்னா மெரினா பீச்ல காந்தி சிலைக்கு பின்னால கூட்டம் போடுவாங்க..அவங்களைத் தூக்க சொல்லி ஏற்கனவே கனல் கண்ணனை பத்து ஸ்டண்டு ஆர்ட்டிஸ்டோட அனுப்பியாச்சு..அவங்க வந்துதான் எங்களுக்கு கத்துக்கொடுக்கனும்&lt;br /&gt;&lt;br /&gt;என்று கூற 'அடப்பாவிகளா....இப்படி ஒரு அப்பாவிக் கூட்டத்துக்கு ஆப்பு ரெடி பண்றீங்கன்னு சொல்லவேயில்லையேடா..அவங்களை என் உயிரைக்கொடுத்தாவது காப்பாத்தறேன்டா' என்று சந்தானம் பைக்கிலேறி பீச்சை நோக்கிப் பறக்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-8205896481764533332?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/8205896481764533332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=8205896481764533332' title='48 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8205896481764533332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8205896481764533332'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/05/blog-post_30.html' title='பதிவர் பட்டறை @ கோலிவுட்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>48</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-8263268855035741154</id><published>2008-05-29T18:51:00.009+05:30</published><updated>2008-12-12T00:01:40.303+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச்சும்மா..ச்சும்மா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம் நட்சத்திரம்'/><title type='text'>கண்ணு தெரியுதா?</title><content type='html'>&lt;div&gt;ரொம்ப நாளாச்சு இதை விளையாடி. அதுவும் நட்சத்திர வாரத்தில் ஏதாவது போட்டி நடத்தலைனா போட்டி உருவிடுவாங்களாமே...கீழே இருக்க கண்களை வச்சு ஆசாமிங்களைக் கண்டுபுடிங்க..ரொம்ப சுலபம் தான்.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.  இனியாவது தமிழ் திரைப்படங்களில் நடிப்பீங்களா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6vHsU0dRI/AAAAAAAAARg/SVYN0S9j5tE/s1600-h/6.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205790765979301138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6vHsU0dRI/AAAAAAAAARg/SVYN0S9j5tE/s320/6.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.  சிங்கத்துக்கு சுளுக்கெடுத்தாச்சுல்ல&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6vH8U0dSI/AAAAAAAAARo/dBLyqi9JU9A/s1600-h/7.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205790770274268450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6vH8U0dSI/AAAAAAAAARo/dBLyqi9JU9A/s320/7.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.  புதிதாக வலைப்பதிவு ஆரம்பித்தவர்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6vIMU0dTI/AAAAAAAAARw/KYDMDKqTFWw/s1600-h/8.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205790774569235762" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6vIMU0dTI/AAAAAAAAARw/KYDMDKqTFWw/s320/8.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.  க்ளூ வேணுமா என்ன?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6vIMU0dUI/AAAAAAAAAR4/Sj34oXiRqm4/s1600-h/9.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205790774569235778" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6vIMU0dUI/AAAAAAAAAR4/Sj34oXiRqm4/s320/9.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5.  எத்தனை வருஷமானாலும் அடித்து ஆடுபவர்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6vIsU0dVI/AAAAAAAAASA/5ykyOOrWLqQ/s1600-h/10.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205790783159170386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6vIsU0dVI/AAAAAAAAASA/5ykyOOrWLqQ/s320/10.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6.  தம்பியண்ணன் இவரைக் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6uscU0dMI/AAAAAAAAAQ4/y82RrUvybOI/s1600-h/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205790297827865794" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6uscU0dMI/AAAAAAAAAQ4/y82RrUvybOI/s320/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7.  மத்திய அமைச்சர்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6us8U0dNI/AAAAAAAAARA/vB3XtBuF8sE/s1600-h/2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205790306417800402" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6us8U0dNI/AAAAAAAAARA/vB3XtBuF8sE/s320/2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8.  பல அவதாரங்கள் எடுக்கும் கலைஞர்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6utMU0dOI/AAAAAAAAARI/IKgMtn71X_U/s1600-h/3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205790310712767714" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6utMU0dOI/AAAAAAAAARI/IKgMtn71X_U/s320/3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9.  என்னமா கண்ணு வருவியா? வரமாட்டியா?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6utsU0dPI/AAAAAAAAARQ/QcxZRDWkAmM/s1600-h/4.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205790319302702322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6utsU0dPI/AAAAAAAAARQ/QcxZRDWkAmM/s320/4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10.  அதான் வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6uuMU0dQI/AAAAAAAAARY/_5_sJj_a33A/s1600-h/5.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205790327892636930" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6uuMU0dQI/AAAAAAAAARY/_5_sJj_a33A/s320/5.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவங்க தான் :))&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KacU0dbI/AAAAAAAAASw/8oE4wt2LcVs/s1600-h/kamalini%2Bmukherjee.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KacU0dbI/AAAAAAAAASw/8oE4wt2LcVs/s320/kamalini%2Bmukherjee.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5206031881148331442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KasU0dcI/AAAAAAAAAS4/N4xFPYrIh08/s1600-h/PIC1872.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KasU0dcI/AAAAAAAAAS4/N4xFPYrIh08/s320/PIC1872.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5206031885443298754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KasU0ddI/AAAAAAAAATA/kwONKx3Rs-U/s1600-h/ponmudi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KasU0ddI/AAAAAAAAATA/kwONKx3Rs-U/s320/ponmudi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5206031885443298770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KasU0deI/AAAAAAAAATI/4amPy0ASPvI/s1600-h/Prasanna.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KasU0deI/AAAAAAAAATI/4amPy0ASPvI/s320/Prasanna.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5206031885443298786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-Ka8U0dfI/AAAAAAAAATQ/hve3zNBb5Eo/s1600-h/Vaali.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-Ka8U0dfI/AAAAAAAAATQ/hve3zNBb5Eo/s320/Vaali.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5206031889738266098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KCcU0dWI/AAAAAAAAASI/d87E0E8yqjs/s1600-h/a_74.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KCcU0dWI/AAAAAAAAASI/d87E0E8yqjs/s320/a_74.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5206031468831470946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KCsU0dXI/AAAAAAAAASQ/Zs1mAFqtSOs/s1600-h/anbumani.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KCsU0dXI/AAAAAAAAASQ/Zs1mAFqtSOs/s320/anbumani.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5206031473126438258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KC8U0dYI/AAAAAAAAASY/EjPtpKRDWOM/s1600-h/apic5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KC8U0dYI/AAAAAAAAASY/EjPtpKRDWOM/s320/apic5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5206031477421405570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KDMU0dZI/AAAAAAAAASg/xTb3q8cP5j4/s1600-h/barack-obama.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KDMU0dZI/AAAAAAAAASg/xTb3q8cP5j4/s320/barack-obama.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5206031481716372882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KDcU0daI/AAAAAAAAASo/0Gw54e6V5zM/s1600-h/hdkumaraswamy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SD-KDcU0daI/AAAAAAAAASo/0Gw54e6V5zM/s320/hdkumaraswamy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5206031486011340194" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-8263268855035741154?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/8263268855035741154/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=8263268855035741154' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8263268855035741154'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8263268855035741154'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/05/blog-post_9289.html' title='கண்ணு தெரியுதா?'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SD6vHsU0dRI/AAAAAAAAARg/SVYN0S9j5tE/s72-c/6.jpg' height='72' width='72'/><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-922185139533940948</id><published>2008-05-29T05:55:00.029+05:30</published><updated>2008-05-29T09:52:11.943+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொசுவத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம் நட்சத்திரம்'/><title type='text'>நினைத்தாலே இனிக்கும்</title><content type='html'>'ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி" இது தான் அந்த நாட்களில் படுக்கையிலிருந்து எழ அலாரம். அதிகாலையில் எழுந்ததுமே அப்பா வானொலியை உயிர்ப்பித்துவிடுவார். சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், "ஏசு அழைக்கிறார்", நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில் பாடல்கள் என்று ஆரம்பிக்கும். அப்போது விழிப்பு வந்தாலும் போர்வையை இழுத்துப் போர்த்தி அரைத்தூக்கத்தில் படுத்திருப்பது பரமசுகம். பக்திப் பாடல்கள் முடிந்ததும் வேளாண் செய்திகள். "இந்த மாசம் பயிர்களில் தட்டான்பூச்சிகளோட தாக்குதல் அதிகமா இருக்கும்ங்கறதால பொட்டாசியம் பாஸ்பைட் உரத்தை ஒன்னுக்கு மூனுன்ற கணக்குல கலந்து போடனும்னு மதுராந்தகம் வேளாண் விரிவாக்க மையத்துல இருந்து செய்தி அனுப்பியிருக்காங்க". சரோஜ் நாராயண்ஸ்வாமி ஆறே முக்காலுக்கு செய்திகளை ஆரம்பிப்பதற்குள் எழுந்துகொள்ளவில்லை என்றால் காலையிலேயே உதைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;6.55க்கு அறிவிப்புகளுக்குப் பிறகு 'காலை மலர்' ஆரம்பிக்கும். நகரில் இன்று, அறிவியல் செய்திகள் முடிந்ததும் 7.15க்கு மீண்டும் செய்திகள். அரை மணி நேரத்தில் எதற்கு இன்னொரு செய்திகள் அந்த நேரத்தில் இரண்டு பாடல்களை ஒளிபரப்பலாமே என்று கடியாக இருக்கும். 7.40க்கு இன்று ஒரு தகவல். முதல்ல 7.35க்கு இருந்து பிறகு 7.40க்கு மாற்றினார்கள். இடையில் நகைச்சுவை துணுக்குகள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். மறந்துவிட்டது. காலை மலர் முடிந்ததும் 7.45-ல் இருந்து 8 வரை பாடல்கள். அதற்குள் குளித்து முடித்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;8.15க்கு விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு. ஒவ்வொரு பாடலையும் குறைந்தது இருபது பேராவது விரும்பிக் கேட்டு கடிதம் எழுதியிருப்பார்கள். ஒரு நிமிடத்திற்குள் அறிவிப்பாளர் 'மண்ணில் இந்த காதலன்றி' பாடும் எஸ்.பி.பி போல் மூச்சுவிடாமல் எல்லா பெயர்களையும் அறிவிப்பார். பாடல்களை விரும்பிக் கேட்பவர்கள் அவர்கள் பெயரை மட்டுமல்லாது அவரின் கொள்ளு தாத்தா, பாட்டியில் ஆரம்பித்து பக்கத்து தெரு பொடியன் வரை அனைவரின் பெயரையும் எழுதி அனுப்பியிருப்பார்கள். காஞ்சிபுரத்திலிருந்து யாராவது கேட்டிருந்தால் அவரை நமக்குத் தெரிந்திருக்குமா என்று யோசித்ததுண்டு. நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டே இட்லியோ தோசையோ உள்ளே இறங்கும். 8.40க்கு விளம்பரதாரர் வழங்கும் பாடல் என்று புது பாடல் ஒன்று ஒலிபரப்புவார்கள். பள்ளிக்கு தயாராகக் கிளம்பி இந்த புதுப்பாடலுக்காகவே காத்திருந்து கேட்டுவிட்டு கிளம்புவோம். அதற்குள் கிளம்பாவிட்டால் அன்று பள்ளிக்கு லேட் தான். &lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் வந்தால் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். 6.30க்கு செய்திகள். செய்திகள் முடிந்ததும் அடுத்த நாள் நிகழ்ச்சிகள்.ஒரு நாளும் நிகழ்ச்சிகளில் (யாராவது இறந்தாலொழிய)மாற்றமிருக்காது. ஆனாலும் காலை 5.30க்கு ஆரம்பித்து இரவு வரையான நிகழ்ச்சிகளை தினமும் சொல்வார்கள். அறிவுப்புகள் முடிந்ததும் நாடகம், தமிழ்/ஹிந்தி பாடல்கள். ஆங்கிலப் பாடல்களும் வாரத்தில் சில நாட்கள் உண்டு. பல்வகை சங்கீத நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகும். தொலைக்காட்சி வந்தபின் மாலை வேளைகளில் வானொலி கேட்பது குறைந்துபோனது. ஆனால் மழை புயலடித்து தூர்தர்ஷன் தெரியாத நாட்களில் வானொலி பொழுதுபோக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிற்றுக்கிழமைகளில் சில சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டு. ஞாயிற்றுக்கிழமை மதியம் கதை வசனம். பெரும்பாலும் பழைய சிவாஜி/எம்.ஜி.ஆர் படங்களே ஒலிபரப்பப்படும்.  தலைவரின் படங்கள் வெகு அரிது. 'தங்கப்பதக்கம்' மட்டும் இரண்டு மூன்று முறை கேட்ட ஞாபகம் இருக்கின்றது. கதைவசனம் முடிந்ததும் பிலிப்ஸ் சூப்பர் 10 என்று அந்த வாரத்தின் சிறந்த பத்து புதுப்பாடல்களை ஒலிபரப்புவார்கள். நிகழ்ச்சியின் பெயர் சரியா என்று நினைவில்லை. மதிய நேரங்களில் வெயிலினால் கிரிக்கெட் விளையாட விடமாட்டார்கள். அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்டபடி உள்விளையாட்டுகள் தான். சூப்பர் 10 முடிந்ததும் 4 ஆகிவிட்டது வெயில் குறைந்துவிட்டதென கிரிக்கெட் விளையாடக் கிளம்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நிகழ்ச்சிகள் திருச்சி, கோவை வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்பாகும். அப்போதெல்லாம் "காஞ்சியில் ஒரு வானொலி நிலையம் இருந்தால் காஞ்சியிலிருந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகுமே. இங்கு ஒன்று திறந்தால் என்ன" என்று தோன்றும். அதே போல் சிலோன் நிலையம் சில சமயங்களில் மட்டும் வரும். இரவுகளில் தெளிவாக வரும். நான் தூங்கப் போகும் நேரம் அப்பா கேட்டுக்கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;வானொலியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களும் சுவாரசியமானவை. அப்போது எல்லா விளம்பரங்களிலும் ஒன்றிரண்டு குரல்களே மீண்டும் மீண்டும் ஒலிக்கும். இன்றும் கூட பண்பலை அலைவரிசைகளில் விளம்பரங்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் காலை இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் தனியார் பண்பலை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். காஞ்சிபுரத்தில் பண்பலை எடுக்காது. விடுமுறையில் மாமா வீட்டுக்கு மடிப்பாக்கத்திற்கு செல்லும்போது கேட்க முடியும். 'ப்ரியமுடன் ப்ரியா'வில் ப்ரியா அழகாகப் பேசி சூப்பரான பாடல்களை ஒலிபரப்புவார். "மாஆர்ரூஊஊஉதி சூசுகி ட்ராஃபிக் பீட்" என்று அன்று ஆரம்பித்தது இன்றும் பண்பலை வானொலிகளில் தொடர்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பல தனியார் பண்பலை அலைவரிசைகள் வந்தபின்னும் இன்றும் சென்னை வானொலி நிலையத்திற்கென தனியாக நேயர்கள் இருக்கின்றார்கள். சென்னை வானொலியின் பண்பலை அலைவரிசைகளான ரெயின்போ, கோல்ட் எப்.எம்களிலும் பல நல்ல நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா வேலைக்கு சேர்ந்ததும் வாங்கிய வானொலி கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு ஒலித்துக்கொண்டிருந்தது. பலமுறை கிழே விழுந்திருக்கிறது. நான் பலமுறை அதைத் திறந்து நோண்டியிருக்கிறேன். டியூனரையும் உள்ளே இருக்கும் காந்தத்தையும் கிழட்டி திரும்ப மாட்டி அந்த ரேடியோவிற்கு பலமுறை ஆப்ரேஷன் செய்திருக்கிறேன். ஆனாலும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு தொடர்ந்து மகிழ்வித்தது. டேப் ரிகார்டர் வாங்கியபின் அந்த ரேடியோ பரணிற்குச் சென்றது. டேப்ரிகார்டர் வந்தபின்னாலும்கூட எங்கள் விட்டில் எண்ணி பதினைந்து கேசட்டுகளுக்கு மேல் இருக்காது. எப்போதும் அதில் வானொலி தான் ஓடிக்கொண்டிருக்கும். இப்போதும் கூட &lt;a href="http://www.blogkut.com/en/entrtn/ahafm.php"&gt;பண்பலை வானொலியைக் &lt;/a&gt; கேட்டபடிதான் இப்பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மாலை அயர்ச்சியிலும் ஏதோ இனம்புரியாதொரு கவலையிலும் பதிவெழுதத் தோன்றாமல் லேப்டாப் மானிட்டரை வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்த எனக்கு வானொலி குறித்தான பழைய நினைவுகளைக் கிளறி இந்த பதிவை எழுத வைத்து அதற்கு வானொலி நிகழ்ச்சி பெயர்களின் சாயலிலேயே தலைப்பையும் தந்த தல கைப்புவுக்கும் அத்தகைய நினைவுகளைத் தந்த வானொலிக்கும் இப்பதிவு சமர்ப்பணம். :D&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-922185139533940948?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/922185139533940948/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=922185139533940948' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/922185139533940948'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/922185139533940948'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/05/blog-post_29.html' title='நினைத்தாலே இனிக்கும்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-1486079630090135117</id><published>2008-05-28T05:41:00.043+05:30</published><updated>2008-12-12T00:01:40.962+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர்களின் உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம் நட்சத்திரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சிறுவர்களின் உலகம் - 3 (Born Into Brothels)</title><content type='html'>சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலையில் வாழும் சிறுவர்கள் வாழ்வின் யதார்தத்தை எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்தான புரிதலை அவர்களின் குடும்பமும் சமூகச் சூழ்நிலையும் சிறுவயதிலேயே ஏற்படுத்திவிடுகின்றன. சமூகம் அவர்களைக் கண்டும் காணாதது போல் தலையைத் திருப்பிக் கொள்கிறது. புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே வாழ்வாகிப் போனாலும் அவை அச்சிறுவர்களின் ஆசைகளையும் கனவுகளையும் ஒருபோதும் அசைத்துப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் நிலையிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகமும் தன்னோடு தன் சமூகமும் மேலெழ வேண்டுமென்ற லட்சியமும் சிறுவயதிலேயே மனதில் ஊன்றிவிடுகின்றன. ஆனால் அதற்கான வழிகளைச் சமூகம் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி அடைத்துவைத்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலியல் தொழிலாளிகள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள். பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் விடுதிகளிலும் பாலியல் தொழில் நடத்தும் பகுதிகளிலும் அவர்களைப் பார்த்தாலும் அவர்களைக் குறித்தும் அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்களைக் குறித்துமான பிரக்ஞையின்றி கடந்து செல்கின்றோம். பாலியல் தொழிலை அவர்கள் பிழைப்பிற்காகத் தேர்ந்தெடுத்தாலும் அவர்களின் குழந்தைகளின் வருங்காலம் குறித்து இச்சமூகம் வருந்துவதில்லை. அக்குழந்தைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அவர்களின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் எவ்வித கருணையுமின்றி நிராகரிக்கப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SDy9DMU0dJI/AAAAAAAAAQg/oFfJYsGmYhM/s1600-h/b1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SDy9DMU0dJI/AAAAAAAAAQg/oFfJYsGmYhM/s320/b1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5205243131879257234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சனா பிரிஸ்கி பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் பதிவு செய்ய கொல்கத்தாவிற்கு வருகிறார். எல்லா பாலியல் தொழில் நடத்தும் பகுதிகளைப் போலவே அங்கும் படம்பிடிக்க அவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்படுகிறது. ஆனாலும் சனா பிரிஸ்கி பின்வாங்காமல் முயல்கிறார். பாலியல் தொழிலாளிகளைக் குறித்து படமெடுக்க வரும் பிரிஸ்கி அவர்களின் குழந்தைகளின்பால் ஈர்க்கப்படுகிறார். கல்வி மறுக்கப்பட்டு அங்கேயே தங்கள் வாழ்வைக் கழிக்கும் சிறுவர்களின் எதிர்காலம் குறித்த கவலையுடன் அவர்களை அந்த சூழலிலிருந்து வெளிக்கொணர வேண்டி அபிஜித், கெளர், கோச்சி, தபாசி, சாந்தி, மாணிக், சுசித்ரா, பூஜா ஆகிய எட்டு சிறுவர்களுக்கு புகைப்படக்கலையைக் கற்றுத்தர ஆரம்பிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் சனாவுடன் பழகத் தயங்கும் சிறுவர்கள் சிறுது நாட்களில் அவருடன் நெருங்கிப் பழகுகிறார்கள். ஆனால் அச்சிறுவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் புரோக்கர்களும் சனாவை எதிர்க்கின்றனர். ஆயினும் சிறுவர்கள் ஆர்வத்துடன் சனாவிடம் புகைப்படக்கலையைக் கற்கின்றனர். தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களையும் தங்கள் வீடுகளையும் படம் பிடிக்கின்றனர். சனா அவர்களைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறார்; புகைப்படங்கள் எடுக்க வைக்கிறார். அவர்கள் புகைப்படக்கலையை எளிதில் கற்றுக்கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சிறுவர்கள் அனைவரும் தங்கள் குடும்பச் சூழ்நிலையையும் சமூகத்தையும் அறிந்தே இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டுமென்ற கனவும் தங்கள் குடும்பத்தினை நல்ல நிலையில் காப்பாற்ற வேண்டுமென்ற ஆசையும் இருந்தாலும் யதார்தத்தினை உணர்ந்திருக்கிறார்கள். பெண் குழந்தைகள் வளர்ந்தபின் தாங்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதை அறிந்தும் அதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்துடன் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SDy9DMU0dKI/AAAAAAAAAQo/K2jjFmxISlY/s1600-h/b2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SDy9DMU0dKI/AAAAAAAAAQo/K2jjFmxISlY/s320/b2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5205243131879257250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிஸ்கி இவர்களை அத்தகைய சூழலில் இருந்து வெளிக்கொணர முயற்சிக்கிறார். அவர்களை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க முயற்சிக்கிறார். அதற்கு அக்குழந்தைகளின் பெற்றோரும் உறவினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் தனியாக குழந்தைகளின் எதிர்காலம் குறித்துப் பேசி ஒப்புதல் வாங்கும் பிரிஸ்கி பள்ளிகளில் அவர்களைச் சேர்ப்பதில் சிரமங்களைச் சந்திக்கிறார். பல இன்னல்களுக்குப் பிறகு அச்சிறுவர்களைப் பள்ளியில் சேர்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அபிஜித்தின் புகைப்படம் ஒன்று ஆம்ஸடர்டாமில் நடைபெறும் புகைப்படப் போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகிறது. ஆனால் அவனை ஆம்ஸ்டர்டாம் அனுப்ப அபிஜித்தின் அம்மா மறுக்கிறார். பிரிஸ்கி அவரிடம் இப்போட்டியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி சம்மதம் வாங்குகிறார். அபிஜித்திற்கு பாஸ்போர்ட் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. பல தடைகளை மீறி பாஸ்போர்ட் பெற்று அபிஜித் அப்போட்டியில் கலந்துகொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வரும் அபிஜித் பள்ளியில் சேர்கிறான். மாணிக்கின் தந்தை அவனைப் பள்ளியில் சேர்க்க மறுக்கிறார். பூஜா, சுசித்ரா, சாந்தி மூவரையும் அவர்களின் பெற்றோர்கள் விடுதியிலிருந்து அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். தபாசியும் கெளரும் பள்ளிப்படிப்பைத் தொடர்கிறான்.  கோச்சியும் விடுதியிலேயே தங்கி படித்துக்கொண்டிருக்கிறாள். அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் படம் முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SDy9DcU0dLI/AAAAAAAAAQw/2qHgm3E6P0s/s1600-h/b3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SDy9DcU0dLI/AAAAAAAAAQw/2qHgm3E6P0s/s320/b3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5205243136174224562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல சிரமங்களுக்கிடையே இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் சனா பிரிஸ்கி. ஏஜெண்டுகளின் எதிர்ப்பு, பாலியல் தொழிலாளிகளின் ஒத்துழையாமைக்கு மத்தியில் அக்குழந்தைகளின் வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பது போற்றத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் எதையும் நேரடியான போதனையில் இறங்காமல் சிறுவர்களின் வாயிலாக அவர்களின் உலகைத் திறந்து காட்டியிருப்பது திரைப்படத்தின் நோக்கத்திற்கு உறுதி சேர்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அச்சிறுவர்கள் கேமரா தங்களை படம்பிடித்துக் கொண்டிருக்கின்றது என்ற எண்ணமில்லாமல் இயல்பாக அந்த வயதுக்குரிய குறுகுறுப்புடன் தங்களைக் குறித்தும் தங்கள் கனவுகள் குறித்தும் தங்கள் சமூகச் சூழலைக் குறித்தும் பேசுகிறார்கள். ஏமாற்றத்தையும் துன்பத்தையும் தாங்கும் சக்தியை இச்சமூகம் சிறுவயதிலேயே அவர்களுக்கு தந்துவிட்டது. ஆயினும்கூட அதை அப்படியே ஏற்றுக்கொண்டு சூழ்நிலைக் கைதிகளாகாமல் அதிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகத்தோடு இருக்கும் இச்சிறுவர்கள் நமக்கு பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலியல் தொழிலாளிகளின் வாழ்வைப் பதிவு செய்ய வந்த சனா பிரிஸ்கி அக்குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பல இன்னல்களை எதிர்கொண்டு அவர்களின் வாழ்க்கையைப் பதிவாக்கியிருப்பதும் அவர்களின் கல்விக்காக அவர்களின் பெற்றோரிடமும் உறவினரிடமும் போராடுவதும் தலைவணங்க வேண்டியவை. இத்திரைப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது உட்பட பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலியல் தொழிலாளர்களின் நலன்களை அரசும் சமுதாயமும் தொடர்ந்து புறக்கணித்தபடிதான் இருக்கின்றன. அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பரவலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலான பாலியல் தொழிலாளர்களும் ஏழ்மையின் காரணமாகவும் விழுப்புணர்வின்மையின் காரணமாகவும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை செலுத்துவதில்லை. வெகுசிலரே தங்கள் குழந்தையின் எதிர்கால நலனைக் கருதி செயல்படுகிறார்கள். அத்தகைய சூழலில் பிறந்த ஒரே காரணத்தினால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு திறமைகளும் கனவுகளும் நிராகரிக்கப்படும் சிறுவர்கள் ஆயிரமாயிரம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-1486079630090135117?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/1486079630090135117/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=1486079630090135117' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/1486079630090135117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/1486079630090135117'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/05/3-born-into-brothels.html' title='சிறுவர்களின் உலகம் - 3 (Born Into Brothels)'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SDy9DMU0dJI/AAAAAAAAAQg/oFfJYsGmYhM/s72-c/b1.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-7395052895463814341</id><published>2008-05-27T20:56:00.006+05:30</published><updated>2008-05-27T21:09:42.494+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம் நட்சத்திரம்'/><title type='text'>கிரிக்கெட் - IPL - T20</title><content type='html'>ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் அரையிறுதியை எட்டிவிட்ட நிலையில் 20-20 கிரிக்கெட் போட்டிகள் குறித்து சில எண்ணங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;* ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் 20-20 போட்டிகளை,  டெஸ்ட் மேட்ச் ஒரு நாள் போட்டிகளைப்  பார்க்கும் ஆர்வத்துடன் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பார்த்து வருகிறேன்.  நம்ம ஊர் அணி என்று சென்னை கிங்க்ஸ் போட்டிகளைத் விடாமல் பார்த்துவருகிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின் ஆட்டங்களையும் பெரும்பாலும் விடுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;* ரன்குவிப்பு ஒன்று மட்டுமே கிரிக்கெட் என்றாகிப்போனது வருத்தத்தை அளிக்கின்றது. பெளலர்களுக்கு சம வாய்ப்பு இல்லாமல் பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியமாகவே இருக்கின்றது. லீ, மெக்க்ராத், பாலாஜி, ந்டினி என எப்போதாவது ஆச்சரியப்படுத்தும் ஸ்பெல்களைத் தவிர பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாகவே இருக்கின்றது. பந்துவீச்சு என்பது ரன்களை கட்டுப்படுத்துவதும் விக்கெட்டுகளை எடுப்பதும் மட்டுமன்று. அது மட்டையாளருக்கும் பந்துவீச்சாளருக்குமிடையேயான ஒரு சுவாரசியமான களம். அது ஒரு மைண்ட் கேம். இருவரும் அடுத்தவரின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்றாற்போல் ஆட்டத்தை மாற்றுவது,  மட்டையாளரை தன் பந்திற்கு ஏற்றவாறு ஆட வைப்பது,  கேட்சிங் பொசிஷன்களில் வீரர்களை நிற்க வைத்து பேட்ஸ்மேனின் திறமையை சோதிப்பது என பந்துவீச்சு ஓடி வந்து பந்தை வீசுவது மட்டுமன்று. ஏற்கனவே சொன்னதுபோல் அது ஒரு மைண்ட் கேம். ஆனால் 20-20 போட்டிகளில் அதற்கான சாத்தியங்கள் துளியும் இல்லை. இங்கு மொத்த நோக்கமும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதிலும் விக்கெட்டுகளை எடுப்பதிலுமே இருக்கின்றது. இத்தகைய போக்கு தொடருமேயானால் வருங்காலத்தில் லீ-யோ, மெக்ராத்தோ, கும்ப்ளே-வோ வார்னேயோ ஏன் இஷான் ஷர்மாவே கூட தேவைப்படாது. வீரர்களை லைன் அண்ட் லெங்க்த்தில் ஒரு மெஷினைப் போல போட பயிற்சி தந்தால் போதுமானது. பந்துவீச்சு ஒரு மைண்ட் கேமாக இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;* ரன்குவிப்பு மட்டுமே குறிக்கோள் என்பதால் சரியான கிரிக்கெட் ஷாட்டை விடவும் ஸ்லாக்கர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதாவது பந்து எப்படி வந்தாலும் சுத்துவது. இதிலும் பார்த்தீர்களென்றால், ஹெய்டன், கில்கிறிஸ்ட், சங்ககாரா, ஜெயசூர்யா போன்ற டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் தேர்ந்த வீரர்களே சரியான கிரிக்கெட் ஷாட்டுகளுடன் எல்லா 20-20 போட்டிகளிலும் ரன்களைக் குவிக்கிறார்கள். முதலில் சொன்ன வீரர்களை விட மெக்கல்லம், தோணி எத்தனை மேட்சுகளில் ரன் குவித்தார்கள்? பெரும்பாலான இளம்வீரர்கள் மட்டையைச் சுற்றுவதில்தான் இருக்கிறார்கள். சரியான கிரிக்கெட்டிங்க் ஷாட்ஸும் பந்திற்கு ஏற்ற ஷாட்ஸ் தேர்வும் வெகு அரிதாகவே காணக் கிடைக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;* மேலே சொன்னதுபோல் தொடருமானால், பந்துவீச்சைப் போலவே ரன்குவிப்பு மட்டுமே பேட்டிங் என்ற நிலைக்கு ஆளாகிவிடும். ஸ்லாக்கர்கள் மட்டுமே திறமையான மட்டையாளர்களாகக் கருதப்படும் அபாயம் இருக்கின்றது. பல கிரிக்கெட் ஷாட்டுகள் காணாமல் போகும். எத்தகைய பந்துவீச்சையும் எதிர்கொள்ளும் டிஃபன்ஸ் ஆட்டமே நீக்கப்பட்டுவிடும். வருங்கால வீரர்களுக்கு ப்ரண்ட்ஃபூட்டில் டிஃபன்ஸ் செய்யக்கூடத் தெரியாமல் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;* நான்கு மணி நேரத்திற்கு தொடர்ச்சியான ரன்குவிப்பைப் பார்ப்பது எனக்கு அயற்சியளிக்கின்றது. என்னைப் பொருத்தவரை சிகஸரும் ஃபோரும் அடிப்பது மட்டுமே கிரிக்கெட் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* தொடர்ந்து இரண்டு மாதங்களாக நடந்துவரும் இப்போட்டிகளில் பல மேட்சுகளில் பலர் பந்தை அடித்து துவம்சம் செய்து ரன்குவித்தாலும் நினைவுகொள்ளத்தக்க இன்னிங்க்ஸ் என்று ஒன்றிரண்டு மட்டுமே சட்டென நினைவுக்கு வருகின்றது. ஒருநாள் போட்டியிலோ டெஸ்ட் போட்டியிலோ ஒரு பேட்ஸ்மேன் இன்னிங்க்ஸை கட்டமைப்பது ஆர்வத்தைக் கிளப்பும். ஒவ்வொரு வீரரும் அவரவர் பாணியில் தங்கள் இன்னிங்க்ஸை ஆரம்பித்து மேட்ச் சூடாகும். ஆனால் 20-20ல் அதற்கான வாய்ப்புகள் இல்லை. இங்கு ஒவ்வொரு வீரரின் தனித்தன்மையும் மறைந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* இன்றைய பள்ளி மாணவர்களிடம் தோனியை விட டிராவிட் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். காரணம் ஊடகங்கள் வணிக நோக்கங்களுக்காக தோனிக்குத் தரும் முக்கியத்துவம் மற்றும் 20/20. "பின்ன தோனி டிராவிட்டைவிட நல்ல ப்ளேயர் இல்லையா?" என்பீர்களேயானால் - நான் பேசுவது கிரிக்கெட் குறித்து.&lt;br /&gt;&lt;br /&gt;* டெஸ்ட் மேட்சுகளின் எண்ணிக்கை ஏற்கனவே குறைந்துவிட்ட நிலையில் (யாருடா டெஸ்ட் மேட்ச் பார்ப்பாங்க?ன்னு மட்டும் கேட்டுறாதீங்க)  20-20 ஐபிஎல் போன்ற தொடர்களின் மூலம் ஒரு நாள் போட்டிகளும் பாதிப்படையும். முற்றிலும் வணிகமயமாக்கப்பட்ட இப்போட்டிகளுக்கு ஏற்ப கிரிக்கெட் வாரியங்கள் ஒருநாள்/டெஸ்ட் போட்டிகளை குறைத்து 20-20 போட்டிகளுக்கு இடமளிப்பார்கள். ஒரு நாள் போட்டியிலும் டெஸ்ட் போட்டியிலும் கிடைக்கும் திரில் எனக்கு இதில் கிடைக்கவில்லை. ஆகையால் இவை இரண்டும் குறைந்தால் கவலையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* ரஞ்சி போட்டிகளிலும் உள்ளூர் போட்டிகளிலும் குறைவான கவனமே செலுத்தும் பிசிசிஐ, ஐபிஎல்-லின் வெற்றிக்குப் பிறகு அத்தகைய போட்டிகளில் எந்த அளவு ஆர்வத்துடன் நடத்தும் என்பது கேள்விக்குறி. வருங்கால இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்க இத்தகைய உள்ளூர் போட்டிகளின் பங்கு முக்கியமானது. ஆனால் ஐபிஎல்-லின் இந்த வெற்றி, ரஞ்சியையும் மற்ற உள்ளூர் போட்டிகளையும் கூட 20-20 வடிவத்திற்கு மாற்றத்தக்க வணிக சக்தி படைத்தது. எதிர்கால இந்திய அணி வீரர்களின் கிரிக்கெட் அறிவு 20-20க்குள் சுருங்கிவிடக்கூடாது. (இது என் தேவையற்ற அச்சமாகக்க்கூட இருக்கலாம். ஆனால் அதற்கான சாத்தியமும் இருக்கின்றது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* முப்பது வருடங்களுக்கு முன் ஒரு நாள் போட்டிகள் ஆரம்பித்தபின் டெஸ்ட் போட்டிகள் அழிந்தா போயின? அது போல் 20-20 இருந்தாலும் ஒரு நாள் போட்டிகளும் டெஸ்ட் போட்டிகளும் தொடரும் என்று சொல்லலாம். ஆனால் முற்றிலும் வணிக லாப நோக்கங்களுடன் நடத்தப்படும் இன்றைய 20-20 போட்டிகளில் இறங்கியிருக்கும் வணிகசக்திகள் ஒருநாள் போட்டிகளையும் டெஸ்ட் போட்டிகளையும் ஒழித்துக்கட்ட வல்லமை படைத்தவை என்பதில் சந்தேகமேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* இந்தியா கடந்த 20-20 உலகக் கோப்பையை வென்றிராவிட்டால் ஐபிஎல் போட்டிகள் நடந்திருக்குமா எனத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;* கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டுகளைப் போல் இதிலும் லீக் ஆட்டங்கள் நடைபெறுவது நல்லதுதானே. மக்களுக்கும் பொழுதுபோக்குதானே என்ற கருத்து நிலவுகிறது. கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் அடிப்படையிலேயே லீக் ஆட்டங்களுக்கு ஏற்றவாறு அமைந்தன. அந்த ஆட்டங்களின் அமைப்பு ஹார்மோன் உந்துதலையும் மக்களுக்கு சில மணி நேரங்களில் உச்சகட்ட பொழுதுபோக்கையும் அளித்தன. ஆனால் கிரிக்கெட் அவ்வாறானதாகத் தோன்றவில்லை. 20-20 ஆட்டத்தில் இன்னமும் எனக்கு ஹைலைட்ஸ் பார்ப்பதைப் போன்ற உணர்வுதான் மிஞ்சுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* கிரிக்கெட் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் "கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவே" என்ற போர்வையுடனும் முற்றிலும் வணிக நோக்கங்களுக்காக நடத்தப்படும் இத்தகைய ஐபிஎல் போட்டிகளை மக்களும் ரசிக்கிறார்கள். ஊடகங்களின் உதவியுடன் 20-20 கிரிக்கெட் பார்ப்பது அன்றாட காரியங்களில் ஒன்றாகிவிட்டது. ஆனால் வருங்காலத்தினருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டையும் ஒரு நாள் போட்டியையும் பார்த்து ரசிக்கும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடும். நாமும் கூட அவ்வாறான கிரிக்கெட் விளையாட்டு இருந்ததை மறந்துவிட்டு சிக்ஸர்களுக்கும் பெளண்டரிகளுக்கும் ஆரவாரம் செய்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொசுறு கேள்வி: எனக்குத் தெரிந்து பிசிசிஐ-க்கு இணையதளம் இல்லை. ஏன்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-7395052895463814341?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/7395052895463814341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=7395052895463814341' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/7395052895463814341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/7395052895463814341'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/05/ipl-t20.html' title='கிரிக்கெட் - IPL - T20'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-6902004608118000174</id><published>2008-05-27T00:05:00.058+05:30</published><updated>2008-05-27T07:41:54.957+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம் நட்சத்திரம்'/><title type='text'>குணா (எ) குணசேகர்</title><content type='html'>குணாவை நீங்கள் ஏதாவதொரு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலோ மாவட்ட நீதிமன்ற வாயிலிலோ அல்லது தாலுக்கா அலுவலகத்திலோ பார்த்திருக்கலாம். இதற்கு முன் நீங்கள் அவனைப் பார்த்திராவிட்டாலும் எளிதில் அடையாளம் காண இயலும். வயது இருபத்தி ஏழு. ஐந்தரை அடி உயரம். வெள்ளை கதர் சட்டை, கருப்பு பேண்ட் அணிந்திருப்பான். ஒரு இளம்பெண் தன்னைப் பார்த்துப் புன்னகைத்த மறுநாள் பூப்போட்ட சட்டை அணிந்திருப்பான். வலது கையில் இரண்டு மோதிரங்களும் இடது கையில் செப்புப்பட்டையும் கழுத்தில் செயினும் உறங்கும் நேரம் தவிர எப்போதும் அணிந்திருப்பான். பேண்ட் பாக்கெட்டில் செல்போனை வைத்தால் வரும் பின்விளைவுகளை வெள்ளியன்று வெளியான ஒரு நாளிதழின் வண்ணப்பக்கத்தில் அவன் படித்ததில் இருந்து அவனுடைய நோக்கியா சட்டைப் பையில் துருத்திக் கொண்டோ அல்லது அவன் உள்ளங்கை வியர்வையில் நனைந்துகொண்டோ இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;குணா முதன்முதலில் சண்டையில் இறங்கி அடிவாங்கியது காதலுக்காகத்தான். அதுவும் அவனுடைய நண்பனின் காதலுக்கு. பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அவனுடைய நண்பன் செல்வம் வேறு ஒரு ஏரியா பெண்ணைக் காதலிக்க அந்த ஏரியாவிலிருந்து இவர்களை அடிக்க வந்தார்கள். அவர்களைக் கண்டதும் செல்வம் உட்பட எல்லோரும் ஓடிவிட குணா மட்டும் சிக்கிவிட்டான். குணாவிற்கு அடி பலமாக விழுந்தாலும் அவன் வாங்கியதில் பாதியையாவது அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்தான். உடைந்த கையோடு வீட்டிற்கு வந்து சாக்கடையில் விழுந்து விட்டதாக வீங்கிய முகத்துடன் சொன்ன அவனை யாரும் நம்பவில்லை. குணாவின் காயத்துக்கு கட்டுப் போட்டுவிட்டுத் தலையிலும் தண்ணீர் தெளித்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரெண்டாம் வகுப்பு வரை கலெக்டராக வேண்டுமென்ற லட்சியத்துடன் இருந்த குணா இறுதித் தேர்வில் கணக்கில் தேர்ச்சி பெறாததால் ஒரு வருடம் தடை ஏற்பட்டது. அதற்குள் குணாவின் லட்சியமும் மாறிவிட்டது. உடலையும் மூளையையும் வருத்திப் படித்து கலெக்டராகி சம்பாதிப்பதைவிட நேராக வேலையில் இறங்கிவிட முடிவு செய்தான். முதலில் தன் தந்தையின் உரக்கடையைப் பார்த்துக்கொண்டிருந்தவன் பின் ஆற்று மணல் டெண்டர் எடுத்து சிறிது பணம் பார்த்து சொந்தமாக இரண்டு லாரிகள் வாங்கினான். அப்போது விசிட்டிங் கார்ட் அடிக்கும்போது பேருக்குப் பிறகு போட ஒரு பட்டம் இல்லையென்ற கவலையோடு தொலைதூரக் கல்வி திட்டத்தில் பி.பி.ஏ. சேர்ந்தான். நண்பன் ஒருவனின் அறிவுரையினால் ஒரு பெட்ரோல் பங்க் டெண்டர் எடுக்க முயன்று நீதிமன்ற வழக்கிலும் மற்ற செலவுகளிலும் ஒரு லாரியை விற்க வேண்டிவந்தது. பெட்ரோல் பங்குக்கும் அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் தன்னிடமிருந்த ஒரு லாரியை வேலையில்லாமல் இருந்த தன் மாமாவிடம் கொடுத்துவிட்டு ரியல் எஸ்டேட்டில் இறங்கிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;அவன் அத்தொழிலில் சிக்கல்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டு செயலில் இறங்கியது அவனுக்கு லாபத்தை பன்மடங்காக்கிவிட்டது. சட்டச் சிக்கலில் நீதிமன்ற வழக்குகளில் இருக்கும் நிலத்தைத் தேடிப் பிடிப்பான். அதன் உரிமையாளரிடம் குறைந்த விலைக்கு நிலத்தை பேரம் பேசுவான். பல வருடங்களாக நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருந்த நிலத்தின் உரிமையாளர்களும் பெரும்பாலும் ஒத்துக்கொள்வார்கள். அவர்களிடம் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுவிட்டு வழக்கின் எதிர்கட்சியிடம் சென்று பேசுவான். சில சமயம் பேச்சுவார்த்தையோடு காரியம் முடிந்துவிடும்.சில சமயங்களில் கைகலப்பு வரை செல்ல நேரிடும். அப்படிப்பட்ட நேரங்களில் அவனது கட்சிப் பதவி துணை கொடுக்கும். குணாவிற்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருப்பதால் இதுமாதிரியான பிரச்சனைகளை எளிதாக தீர்த்துவிடுவான். இவனுடைய பேச்சுவார்த்தையால் வழக்கு நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெறப்படும். பிறகு அந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்த்துவிடுவான். எல்லா மட்டத்தில் இருப்பவர்களுக்கும் சரியான பங்கு சென்றுவிடுவதால் குணா அனைவருக்கும் நல்லவனாகவே இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;குணாவிற்கு ஒரு தேசிய கட்சியின் இளைஞர் அணி வட்டச் செயலாளர் பதவி தேடிவந்தது. இதற்கு முன் ஒரு மாநிலக் கட்சியின் உறுப்பினராக இருந்தான். அங்கு இளைஞர் அணியில் ஒரு பதவிக்கு துண்டு போட்டு சில வருடங்கள் காத்திருந்தான். இவனது சிறப்பை புரிந்துகொள்ளாமல் உள்ளூர் பெருசுகள் இவனை கண்டுகொள்ளவில்லை. தேசிய கட்சியின் புதிய மாவட்ட செயலாளர் இவனை அழைத்து இளைஞர் அணி பொறுப்பையும் தந்து கட்சியில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதனால் எவ்வளவு தூரமென்றாலும் பைக்கிலேயே சென்று கொண்டிருந்த குணா கட்சித் தோழர்களின் அன்புத்தொல்லையால் சிகப்பு நிற ஸ்கார்பியோ ஒன்றை வாங்கி கட்சியின் கொடியை பட்டொளி வீச பறக்கவிட்டான். கட்சி போஸ்டர்களில் இரண்டாம் வரிசையில் செல்போனுடன் கும்பிடு போட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;குணா பெரும்பாலான நேரங்களில் உண்மை பேசுவதில்லை என்ற கொள்கையில் இருப்பவன். அதிலும் ஒவ்வொருவரிடம் ஒரு பொய்யை சொல்லி வைப்பான். ஏதாவது ஒரு பாரில் இருந்து கொண்டு தன் வீட்டாரிடம் சென்னைக்கு சென்றிருப்பதாகவும் நண்பர்களிடம் வேலை விஷயமாக அலகாபாத் சென்றிருப்பதாகவும் தொழில்முறை நண்பர்களிடம் உடம்பு சரியில்லாமல் வீட்டில் படுத்திருப்பதாகவும் கட்சி நண்பர்களிடம் வட்டச்செயலாளரைப் பார்க்க சென்று கொண்டிருப்பதாகவும் ஆளுக்கொரு பொய்யை அவிழ்த்துவிடுவான். போதையில் இருந்தாலும் சொல்லிய பொய்களை சரியாக ஞாபகம் வைத்துக்கொண்டு அடுத்த முறை அவர்களை சந்திக்கையில் அதற்கு மேல் கதைகளை அடுக்குவான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் பொய் சொல்லும் திறமையின் மீது அவனுக்கு அளவுக்கு மீறிய நம்பிக்கையுண்டு. ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது ஒரகடம் அருகில் ஐநூறு ஏக்கரை விலை முடித்துக் கொடுத்ததாக சொல்வான். ஜார்ஜ் புஷ் இந்தியா வந்ததும் உண்மை. ஒரகடம் அருகில் ஆயிரம் ஏக்கர் இருப்பதும் உண்மை. ஆனால் குணா அதை விலை முடித்துக் கொடுத்தானா என்பது அவனுக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். &lt;br /&gt;&lt;br /&gt;குணா பலமுறை காதலில் குதித்திருக்கிறான். பத்தாம் வகுப்பு படிக்கும்போது சக மாணவி தேவியைக் காதலித்தான். அவளது பெற்றோர்கள் அடுத்த வருடமே அவளது படிப்பை நிறுத்தி திருமணம் செய்துவிட்டனர். பதினொன்றாம் வகுப்பில் தன் தெருவில் வசித்த கற்பகம் என்ற கல்லூரி மாணவியைக் குணா ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்த இரண்டாவது வாரம் கற்பகத்தின் அப்பாவிற்கு மதுரைக்கு பணிமாற்றம் வந்தது. பன்னிரெண்டாம் வகுப்பில் யாரையும் காதலிக்கக் கூடாதென்ற அவனின் மன உறுதி சில பெண்களைக் காப்பாற்றியது. பின்னர் தொழிலில் முழுமையாக இறங்கிவிட்டாலும் அவ்வப்போது ஏதாவதொரு பெண்ணைக் காதலித்துக் கொண்டுதான் இருந்தான். சுவற்றில் அடித்த பந்துபோல் ஒவ்வொரு முறையும்அவனது காதல் அம்புகள் திரும்பிவந்ததில் அவன் பெரிதாகக் கவலைப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வேலை விஷயமாக அலைந்துகொண்டு இருபத்திநாலு மணி நேரமும் சரக்கடித்து போதையில் இருந்த குணாவிற்கு சென்ற மாதம் அந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. சார்பதிவாளராக புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த மகாலட்சுமியைக் கண்டதும் காதலில் விழுந்தான். அவன் காதலில் விழுவது இது முதல் முறை இல்லையென்றாலும் வழக்கம் போல் ஒருதலைக் காதலாக இல்லாமல் மகாலட்சுமியும் காதல் வயப்பட்டாள். அதோடு அவன் கதை முடிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-6902004608118000174?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/6902004608118000174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=6902004608118000174' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/6902004608118000174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/6902004608118000174'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/05/blog-post_27.html' title='குணா (எ) குணசேகர்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-5200340879608971000</id><published>2008-05-26T05:36:00.024+05:30</published><updated>2008-12-12T00:01:41.278+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம் நட்சத்திரம்'/><title type='text'>வணக்கமுங்க!</title><content type='html'>"என் இனிய தமிழ் மக்களே எங்கோ ஒரு தெக்கத்திக் கள்ளிக்காட்டின் ஏரிக்கரைகளில் கில்லி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைப் போல ஒரு ஓரமாக ஜல்லியடித்துக் கொண்டிருந்த உங்கள் பாசத்துக்குரிய கப்பி கான்கிரீட் காட்டிற்குள் நுழைந்து மக்கள் கூட்டத்திலே தொலைந்து புழுதிக் காற்று முகத்திலறைய மூச்சி திணறிக்கொண்டிருக்கும் ஒரு பட்டிக்காட்டானைப் போல இதோ இன்று உங்கள் முன் நட்சத்திரமாக" - பாரதிராஜா பேஸ் வாய்ஸ்ல &lt;strong&gt;எல்லாருக்கும் வணக்கமுங்க!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாசத்துக்கு முன்ன தமிழ்மணம் நிர்வாகிகளிடமிருந்து அழைப்பு வந்த போது கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது. வாரத்துக்கு ஒரு பதிவு போடறதுக்கே டரியலாகுதே ஒரு வாரத்துக்கு தினம் ஒரு பதிவாவது போடனும்னா சிக்கி சின்னாபின்னம் ஆயிருமேன்னு மனசுல லேசா ஒரு கவலை வந்தது. இருந்தாலும் "எடுத்த சபதம் முடிப்பேன் தயங்காதே"ன்னு தலைவர் பாட்டு பேக்க்ரவுண்டுல மனசுக்குள்ள ஓட்டிக்கிட்டு தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லி பதில் அனுப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு நாளைக்கு பதிவெழுதி எல்லாருக்கும் ஏழரையைக் கூட்டனுமேன்னு யோசிச்ச பிறகுதான் பதிவுக்கு மேட்டர் எப்படி தேத்தறதுன்னு பெரிய கன்பீசன் ஆஃப் டல்லாஸ் ஆகிப்போச்சு. இந்த நட்சத்திர வாரத்துல என்ன பண்ணலாம்னு நட்புகிட்ட கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மாப்பு..நான் தமிழ்மணத்துல நட்சத்திரம் ஆக்கியிருக்காங்கடா"&lt;br /&gt;&lt;br /&gt;"நட்சத்திரமா..ஏண்டா இந்த சினிமாக்காரனும் அரசியல்வாதியும் தான் விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு அவனவன் தனக்குத்தானே விடிவெள்ளி விடியாத சனின்னு பட்டம் கொடுத்துக்கறான். நீயுமாடா"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் இது பட்டம் இல்லடா..வாரம் ஒரு பதிவரை நட்சத்திரம் ஆக்குவாங்க. இந்த வாரம் நான் நட்சத்திரம்"&lt;br /&gt;&lt;br /&gt;"இத்தனை நாளா நீ மூட்டையக் கட்டுவியான்னு பாத்திருப்பாங்க..நீ கிளம்பற மாதிரி தெரியல..கெரகம் நட்சத்திரம் ஆக்கிவிட்டாலாவது முடிச்சுட்டு கடையை மூடுவானான்னு நட்சத்திரம் ஆக்கியிருப்பாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நண்பனுக்கு உதவி பண்ணுடா"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி வழக்கமா வாரத்துக்கு பத்து படம் பார்த்து அதுல குலுக்கல்ல ஒன்னைத் தேர்ந்தெடுத்து எழுதுவியே அது மாதிரி ஏழு படத்துக்கு எழுதிடு"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன மக்கா இப்படி சொல்லிட்ட..நான் எத்தனை படம் பார்த்தாலும் எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்தின ஒரு நல்ல படத்தைப் பத்தி தான்டே எழுதுவேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"மொக்கை நாயே இப்படி ஒரு பில்டப்பா!! சரி கொசுவத்தி சுத்திரு"&lt;br /&gt;&lt;br /&gt;"மாமா.. ஏழு நாளும் கொசுவத்தி சுத்தினா புகை எனக்கே மூச்சடைக்கும்டா. படிக்கறவங்க பாவம்"&lt;br /&gt;&lt;br /&gt;"பாவம் பார்த்தா நீ பதிவெல்லாம் எழுதற? அப்படின்னா நீ என்னைக்கோ கிளம்பியிருக்கனுமே"&lt;br /&gt;&lt;br /&gt;"பங்காளி! இங்க பாரு..நான் இப்போதைக்கு கிளம்பறதா இல்ல..பதிவெழுத மேட்டர் சொல்லு"&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த கதை கவிதையெல்லாம்" (காதல் படத்துல வர்ற டைரகடர் டோன்ல கேட்கறான்..எனக்கு நேரம் வரும்டேய்)&lt;br /&gt;&lt;br /&gt;"கவுஜ எழுதறதில்லன்னு நான் அவ்வையார் மேல சத்தியம் பண்ணிட்டேனே. கதை எழுதலாம். ஆனா கரு கிடைக்க மாட்டேங்குதே மாப்ள"&lt;br /&gt;&lt;br /&gt;"கரு கிடைக்கலையா? என் கையில எதுவும் கிடைக்கறதுக்கு முன்ன ஓடிரு"&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி கோவிச்சுக்காதடா..வேற எதுனா ஐடியா கொடு"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி ஆனாஊன்னா ?! போட்டு ஃபீலிங்க்ஸ விடுவியே அதையே பண்ணிடேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சி இது நல்ல ஐடியாவா இருக்கு..?!-திங்கள், ?!-செவ்வாய்ன்னு ஒரு வாரம் ஓட்டிடலாம்..ஆனா கல்லைக் கொண்டு அடிப்பாங்கடா"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த பயமெல்லாம் இருந்தா பேசாம ஒன்னு பண்ணு. எதுனா இங்கிலீசோ ஸ்பானிஷோ பதிவு ஒன்னைப் படிச்சு அதை அப்படியே நீ எழுதற மாதிரி தமிழ்ல எழுதிடு"&lt;br /&gt;&lt;br /&gt;"காப்பியா..ச்சே இந்த கப்பி ஒருக்காலும் அதை செய்யமாட்டான்"&lt;br /&gt;&lt;br /&gt;"மனசாட்சிய மார்வாடிக் கடையில வச்சுட்டு பேசறயேடா..சரி இந்த பி.ந. எலக்கியத்துல எறங்கிடேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"மாப்ள..என்னடா ஏதோ ரன்னிங் பஸ்ஸுல இருந்து எறங்கற மாதிரி அவ்ளோ ஈசியா சொல்லிட்ட..அதெல்லாம் படிச்சாலே தாவு தீருது..இதுல எழுதனும்னா அள்ளு கிழண்டுரும்டே"&lt;br /&gt;&lt;br /&gt;"முடிஞ்ச கல்யாணத்துக்கு மோளம் அடிக்கற மாதிரி ஒத்துக்கிட்ட பிறகு ஏன்டா என் உசுரை எடுககற..எதுனா ஹாட் டாபிக்கா எடுத்து எழுது..மெசேஜ் சொல்லு"&lt;br /&gt;&lt;br /&gt;"இளைய தளபதி விஜய் மெசேஜ் சொன்னாலே கேட்காத நம்ம மக்கள் நான் சொல்லி கேப்பாங்கன்ற?"&lt;br /&gt;&lt;br /&gt;"அடேய் உனக்கு இப்ப என்ன தான்டா வேணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏழு நாள் பதிவெழுத மேட்டரு"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கு ஏன்டா என்கிட்ட ஏழரைய கூட்டற"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு மட்டும் ஆசையா மாப்பு..ஆப்பு பலமாயிருச்சு அதான்"&lt;br /&gt;&lt;br /&gt;"தலைவர் சில வருஷத்துக்கு முன்ன சொன்னது தான்டா ஞாபகம் வருது"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது மக்கா? என் வழி தனி வழி..அதுவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ்நாட்டை இனி யாராலயும் காப்பாத்த முடியாது"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SDoP3cU0dII/AAAAAAAAAQY/vIq0Wiekhso/s1600-h/ch920521.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5204489764550767746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SDoP3cU0dII/AAAAAAAAAQY/vIq0Wiekhso/s320/ch920521.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே மக்களே..இந்த நிமிடம் வரை அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு என்ன எழுதப்போறேன்னு எனக்கே தெரியாது. "இந்த தபா மன்னிச்சிருங்கோ"ன்னு கேட்காத அளவுக்கு எழுதிடலாம்ன்னு மட்டும் நம்பிக்கை இருக்கு. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றியுடன் எப்பவும் போல இந்த வாரமும் உங்க பேராதரவு வேண்டி வணங்கி நிற்கும் உங்கள் பாசத்துக்குரிய கப்பி! :D&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-5200340879608971000?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/5200340879608971000/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=5200340879608971000' title='78 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/5200340879608971000'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/5200340879608971000'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/05/blog-post_26.html' title='வணக்கமுங்க!'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SDoP3cU0dII/AAAAAAAAAQY/vIq0Wiekhso/s72-c/ch920521.gif' height='72' width='72'/><thr:total>78</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-6253929528926782414</id><published>2008-05-12T06:27:00.013+05:30</published><updated>2008-12-12T00:01:43.403+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>கொலராடோ பயணம் - சில குறிப்புகளும் புகைப்படங்களும்</title><content type='html'>"அப்பா இந்த கட்டிடத்தைப் பாருங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா அந்த மலையைப் பாருங்க. அதுக்கு பேர் என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹையா பக்கத்துல டிரெயின் எவ்வளவு வேகமா போகுது"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த கட்டிடம் என்னோட ஸ்கூல் மாதிரியே இருக்குல்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"இனி வாரவாரம் என்னை டிரெயின்ல கூட்டிட்டு வருவீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கயே இறங்கனுமா? ஏன் இன்னும் கொஞ்ச தூரம் போகலாமே? ஓ இதுதான் கடைசி ஸ்டேஷனா?"&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து இருக்கையில் தன் தந்தையுடன் பயணம் செய்துகொண்டிருந்த சுட்டிப்பெண் ரயில் பயணத்தை ரசித்தபடி வந்தாள். அவளது தந்தை ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லியவாறே கேமராவில் அவளைப் படம்பிடித்துக்கொண்டிருந்தார். அன்றாடம் பார்க்கும் கட்டிடங்களிலும் தூரத்து மலைகளிலும் கடந்து செல்லும் ரயில்களிலும் ஆச்சரியத்தைக் காணும் அவளது மனம் வாய்க்காதா என்ற ஏக்கத்துடனான அரைமணி நேர ரயில் பயணம் சுகானுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SCepgefi2RI/AAAAAAAAAPU/XsrTyPh2vwc/s320/train.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5199310670228805906" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரயிலோ பேருந்தோ தரும் சுகத்தை விமானப் பயணம் தருவதில்லை. விமான நிலையத்தில் காத்திருத்தலும் நீண்ட வரிசையிலான பாதுகாப்பு சோதனைகளும் இறுகிய முகங்களும் ஒரு அன்னியத்தை உண்டாக்குகின்றன. எல்லா விமான நிலையத்திலும் சிறுவர்களும் பள்ளி/கல்லூரி மாணவர்களும் மட்டுமே சிரித்து மகிழ்ந்து இயல்பாக இருப்பதுபோல் தோன்றுகிறது. விமானத்தில் ஏறியதும் பணியாளர்களின் செயற்கை புன்னகை அவர்களின் அயற்சியை பிரதிபலிக்கின்றது. கூண்டில் சிக்கிய உணர்வுடன் எப்போது தரையிறங்கி இவ்விமானத்திலிருந்து வெளியேறுவோம் என்ற எண்ணமே ஒருவித ஒவ்வாமையை உண்டாக்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் அமெரிக்காவில் எல்லா ஊர்களும் ஒன்று போலவே இருக்கின்றன. ஒரே நிறத்தில் கட்டிடங்கள், அதே டேகோ பெல், அதே பிட்சா ஹட், அதே ஸ்டார் பக்ஸ், ஒரே மாதிரியான சாலைகள், விதிமுறைகள் என்று ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி அமைந்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SCeqFufi2SI/AAAAAAAAAPc/Lyo3LznPSqo/s320/road1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5199311310178933026" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பனின் சகோதரியும் மச்சானும் டென்வரில் வசிக்கின்றனர். நீண்டநாட்களாகவே அங்கு செல்ல திட்டம் தீட்டி இரண்டு வாரங்களுக்கு முன் நிறைவேறியது. ஃப்ளோரிடாவிலிருந்து இன்னொரு நண்பனும் வந்திருந்தான். "உங்க ஊர்ல எங்கயாவது கூட்டிட்டு போய் காட்டுங்க. இல்ல மூன்று நாளும் வீட்டுலயே வச்சு சாப்பாடு போட்டாலும் ஓகே தான்" என்று மொத்தமாக அவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு இந்த வருடம் ஒரே ஒருநாள் லேசாக பனி பொழிந்தது. அடுத்தநாள் காலையில் தரையிலும் கார்களிலும் தூசி படிந்தாற்போல் பனி. அவ்வளவுதான். அந்த குளிரே என்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. ஆனால் அங்கு வீட்டிலிருந்து பார்த்தாலே பனிமலை தெரிகிறது. குளிர்காலத்தில் ஊரெங்கிலும் பனி படர்ந்திருக்கும் என்றார்கள். அந்த பனியிலும் குளிரிலும் வருடம் முழுக்க இருப்பது என்னால் இயலாத காரியமென்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SCerdefi2XI/AAAAAAAAAQE/-wmWQaktulA/s320/16thst.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5199312817712454002" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன் ஒரே ஒரு முறை அக்காவை நேரில் சந்தித்திருக்கிறேன். மச்சானுடன் ஒன்றிரண்டு முறை தொலைபேசியிருப்பேன். ஆனால் நாங்கள் சென்றிருந்த அந்த மூன்று நாட்களில் பலநாட்கள் பழகியது போன்றதொரு உணர்வும் நெருக்கமும் ஏற்பட்டது. மூன்று நாட்களும் நண்பர்கள், சினிமா, அரசியல், வெட்டி அரட்டையென பேசியபடி கழிந்தது. சாப்பிட்டபடியும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SCeruOfi2YI/AAAAAAAAAQM/k9LL7Zpdh98/s320/denv.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5199313105475262850" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் கேவ்ஸ் ஆஃப் விண்ட் (Caves of Wind) என்ற குகைகளுக்கு சென்றிருந்தோம். குகை முழுதும் இயற்கையாகவே கணிமங்கள் படிந்திருந்தன. Stalactites, Stagamites என எப்போதோ படித்ததையெல்லாம் ஞாபகப்படுத்தி சுற்றிக் காட்டினார்கள். குகைகளினுள்ளே எப்போதும் ஒரே சீதோஷ்ன நிலையில் இருக்குமாம். விதவிதமான வடிவங்களில் கணிமங்கள் படிந்திருந்தது அழகு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SCeq5-fi2VI/AAAAAAAAAP0/xH0lS-5DU9U/s320/royal1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5199312207827097938" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து உலகின் மிக உயரமான தொங்குபாலமான ராயல் கார்ஜ்(Royal Gorge)க்கு சென்றோம். இரண்டு மிகப்பெரிய மலைகளுக்கிடையே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாலம் இது. அங்கிருந்து கீழே அதளபாதத்தில் ஆர்கன்ஸாஸ் ஆறு ஓடுகிறது. 1929-ல் ஆறே மாதங்களில் இந்த பாலத்தைக் கட்டியிருக்கிறார்கள். சுற்றியுள்ள மலைகளின் அழகும் பாலமும் பிரமிப்பை ஏற்படுத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் பனிமலைகளை நோக்கிப் பயணித்தோம். ராக்கி தேசிய பூங்கா என்றழைக்கப்படும் மலைத்தொடருக்குச் சென்றோம். நாங்கள் சென்றபோது பனிமழை பொழிந்துகொண்டிருந்தது. வாயிலில் பல சாலைகளை மூடிவிட்டதாகவும் சிறிது தூரமே செல்லமுடியுமென்றும் சொன்னார்கள். எவ்வளவு தூரம் போகமுடியுமோ போவோமென சென்றோம். சாலைகளிலும் சுற்றி மலைகளிலும் முழுதும் பனி. முன்பின் பனியையே பார்த்திராத நானும் எனது நண்பனும் ஆசை தீர பனியில் நனைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SCeqeefi2TI/AAAAAAAAAPk/LUYVfLAM44M/s320/panimalai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5199311735380695346" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து பனிச்சறுக்கு செய்யும் பகுதிக்குச் சென்று அதை மட்டும் ஏன் விட்டுவைப்பானேன் என பனிச்சறுக்கு செய்தோம். பனிச்சறுக்கு செயவதற்கான காலணிகளை அணிந்து நடப்பதே பெரிய காரியமாக இருந்தது. அசால்டாக பனிச்சறுக்கு செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து ஆச்சரியமும் பொறாமையும். எங்கள் காலில் பனிச்சறுக்கு பலகையை காலில் மாட்டுவதற்குள் மச்சானுக்கு தாவு தீர்ந்தது. ஒருவாறு மாட்டிக்கொண்டு நான்கு அடிகள் சறுக்கும்போதே உயிர்பயம் வந்துவிடுகிறது. ஒரு மணி நேரம் தட்டுத்தடுமாறி விழுந்து விழுப்புண்கள் வாங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SCerQefi2WI/AAAAAAAAAP8/KwS4BZWRXY4/s320/pani.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5199312594374154594" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பனிமலைகளை விடவும் அந்த பாலத்தை விடவும் பனிச்சறுக்கை விடவும் இந்த பயணத்தை இனிமையாக்கியது அக்காவும் மச்சானும் தான். டென்வரிலிருந்து கிளம்ப மனமின்றி வீட்டிற்கு திரும்ப வந்தபோது வீடு பூட்டியிருந்தது. அறை நண்பர்கள் வெளியே சென்றிருந்தார்கள். வீட்டைத் திறந்து நாற்காலியில் அமர்ந்தபோது என்றுமில்லாத ஒரு தனிமையுணர்வு ஏற்பட்டது. முந்தைய மூன்று நாட்களை அசைபோட்டபடி உறங்கச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குலாப் ஜாமூன், பூரி, இட்லி, குழி பணியாரம், தோசை, பிரியாணி என்று சலிக்காமல் பரிவோடு சமைத்துப் போட்ட அக்காவுக்கும் அக்காவுடன் சேர்ந்து நாங்கள் அடித்த மொக்கை ஜோக்குகளுக்கு சிரித்து மூன்று நாட்களும் ஒவ்வொரு நிமிடமும் எங்கள் மேல் அன்பும் அக்கறையும் காட்டிய மச்சானுக்கும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-6253929528926782414?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/6253929528926782414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=6253929528926782414' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/6253929528926782414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/6253929528926782414'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/05/blog-post_12.html' title='கொலராடோ பயணம் - சில குறிப்புகளும் புகைப்படங்களும்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BQlAFimjllU/SCepgefi2RI/AAAAAAAAAPU/XsrTyPh2vwc/s72-c/train.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-4469559697062269665</id><published>2008-05-08T05:13:00.004+05:30</published><updated>2008-05-08T06:11:51.135+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை (அ) காமெடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>குருவி - தவறவிடக்கூடாத திரைப்படம் - சில காரணங்கள்</title><content type='html'>குருவியைப் பற்றி வலையுலகம் முழுதும் நெகட்டிவ் விமர்சனங்கள். பார்த்தவர்கள் அனைவரும் டரியலாகிப் போயிருக்கிறார்கள். ஆனால் குருவி அப்படி ஒன்றும் பார்க்கவே கூடாத ஒதுக்க வேண்டிய திரைப்படம் அல்ல. இத்திரைப்படத்தைக் கேவலம் என்று சொல்லி கேவலத்தையே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குருவி அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.&lt;br /&gt;&lt;br /&gt; - படத்தின் நகைச்சுவை காட்சிகள். சின்னக் கலைவாணர் விவேக் மாங்கு மாங்குன்னு டபுள் மீனிங் டயலாக்கா பேசிட்டிருந்தாலும் சிரிப்பே வரல. ஆனா நம்ம இளைய தளபதி அசால்டா காமெடி பண்றாரு. தோளைக் குலுக்கி கண்ணடிச்சா காமெடி. திரிசாவை முறைச்சா காமெடி. அதைவிட சண்டை போடும்போது சட்டையைக் கழட்டிப் போட்டு கையை முறுக்கி காட்டுவாரு பாருங்க..அந்த ஒரு காமெடி சீனுக்காகவே படம் பாக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt; - எதிர்பாராத திருப்பங்கள். விஜய் நாலாவது மாடியில இருப்பாரு. வில்லனோட அடியாளுங்க துரத்திட்டு வருவாங்க. பக்கத்து மேம்பாலத்து டிராக்ல தூரத்துல டிரெயினைக் காட்டுவாங்க. இளைய தளபதியோட முகத்தைக் காட்டுவாங்க. டிரெயினு..முகம்..முகம்..டிரெயினு. இப்ப நீங்க என்ன நினைப்பீங்க? இளைய தளபதி நேரா அந்த டிரெயின் மேல குதிப்பாருன்னு தானே? அங்க தான் ஒரு டிவிஸ்டு. நம்ம தலைவர் அந்த நாலாவது மாடியிலருந்து பாலத்துல குதிச்சு கைப்புடி சுவரைப் புடிச்சு தட்டுத்தடுமாறி டிராக்ல ஏறி ஓடற டிரெயின்ல ரன்னிங்க்ல ஏறுவாரு. இப்படி ஏகப்பட்ட டிவிஸ்டோ டிவிஸ்ட் இருக்க படம் இது.&lt;br /&gt;&lt;br /&gt; - செண்டிமெண்ட். பத்து வயசு பையன் வில்லனோட காலைப் பிடிச்சு விடறது, கண் தெரியாத இளம்பெண்ணின் சகோதரனை வில்லன் கொல்வது, மகன் வந்து காப்பாற்றுவான் என்று தந்தை சபதம் செய்வது என்று தமிழ்திரைப்படங்களில் இதுவரை பார்த்திராத செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - மெசேஜ். படத்துல சின்ன பசங்களுக்கு நிறைய புத்திமதி சொல்வாரு இளைய தளபதி. உதாரணமா பற்களை பலமா வச்சுக்கறதுக்கான அவசியத்தை சூசகமா சொல்லியிருக்காரு. ஆக்ஸிலரேட்டர் கட்டானாலும் வாயில ஒயரை கடிச்சிக்கிட்டு ரேஸ் ஜெயிக்கறாரு நம்ம தலைவரு. பற்கள் மட்டுமில்லாம நம்ம மனசும் பலமா இருந்தா எந்த மொக்க நாயும் ரேஸ்ல ஜெயிக்கலாம்ன்றது தான் மெசெஜு. இதுமாதிரி படம் முழுக்க மெசெஜ் தான்&lt;br /&gt;&lt;br /&gt; - இளைய தளபதியின் கெட்டப்புகள். குருவி விஜய் 'மாஸ்க் ஆப் சாரோ' ஆண்டனியோ பாண்டராஸே காலில் விழும் அளவுக்கு முகமூடி அணிந்து வரும் காட்சியில் அது விஜய் தானா என்று யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மச்சம், மீசை என்று மாறுவேடத்திற்கு மெனக்கெட்டிருந்த தமிழ் சினிமாவிற்கு நாலுநாள் தாடியே போதும் என்று  'அழகிய தமிழ் மகனில்' நிருபித்த இளைய தளபதி குருவியில் அதுகூட தேவையில்லை என்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தசாவதாரத்தில் பத்து கெட்டப் போடும் கமல்ஹாசன் விஜயிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; - பல்வேறு கலாச்சாரங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம். மலேசியா, தமிழ்நாடு, ஆந்திரா என்று பல்வேறு கலாச்சாரங்களையும் மக்களின் வாழ்வையும் நேர்மையாக பதிவு செய்துள்ள திரைப்படம்&lt;br /&gt;&lt;br /&gt; - நேட்டிவிட்டி. மலேசியாவில் இருக்கும் திரிசா 'லா' போட்டுத்தான் பேசுவார். ஆந்திரா கடப்பாவிலிருக்கும் வில்லன் ஆஷிஷ் வித்தியார்த்தி 'லு' போட்டு தெலுங்கில் தான் பேசுவார் (இவர் எப்போ தான் தமிழ் பேசி நடிப்பாரோ). அதே போல் வில்லனின் அடியாட்களும் தெலுங்கில் தான் பேசுவார்கள். இவ்வாறு யதார்த்தமாக நேட்டிவிட்டியுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் குருவி.&lt;br /&gt;&lt;br /&gt; - ரவுடிகள் ஒழிப்பு. தமிழ்நாட்டுலயும் ஆந்திராவுலயும் மட்டுமில்லாம மலேசியாவுக்கு போய் அங்கேயும் தனியாளா ரவுடிகளை அடிச்சு துவம்சம் பண்ண குருவியை விட்டா யார் இருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt; - இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு கோபம், வெறுப்பு, ரென்சன் எல்லாமே போயிடும். உங்களுக்கு ஒரு சென்ஸும் இருக்காது. ஏன்னா இது ஒரு மிகச்சிறந்த சென்ஸ்லெஸ் திரைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt; - தன்னம்பிக்கை ஊட்டும் திரைப்படம். "குருவி மாதிரி ஒருத்தனே இந்த உலகத்துல இருக்கான். நமக்கென்ன"ன்னு ஓவ்வொருத்தருக்கும் தன்னம்பிக்கையை டன் கணக்கில் ஏற்றிவிடும் வெற்றித்திரைப்படம் குருவி.&lt;br /&gt;&lt;br /&gt; - தொழில்நுட்பம்/ மருத்துவம் கற்பிக்கும் திரைப்படம். வெப் காமிராவே விஜயைப் பார்த்து கன்பீஸ் ஆவதும், இண்டர்நெட்டு ஈமெயில் மூலமாக விஜய் வில்லன்களை போலீஸிடம் மாட்டிவிடுவதும், வெப்காமிரா டிராலியில் சுத்துவதும் பாமரர்க்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் அ-புனைவு திரைப்படம். ஒரு ஒயரை அசைத்தால் கோமாவிற்கு போவதும் அதே ஒயரை அசைத்தால் கோமாவிலிருந்து மீண்டு வருவதும் மருத்துவ அதிசயங்கள். &lt;br /&gt;&lt;br /&gt; - கட்டமைக்கப்பட்ட பாரம்பரியங்களை உடைத்தெறியும் புரட்சித் திரைப்படம். மொத்த திரைப்படத்தையும் பார்த்தாலே உங்களுக்குத் தானாக புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt; - இரண்டு பேரரசு, இரண்டு பி.வாசு, இரண்டு ஸ்ரீகாந்த் தேவா, இரண்டு விஜய் இணைந்து படமெடுத்தால் எவ்வளவு சிறப்பாக வருமோ அதை விடவும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இது.&lt;br /&gt;&lt;br /&gt; - காமெடி, டிராஜடி, ரொமான்ஸ், டிராமா, ஆக்ஷன் என்று எந்த வகையிலும் பிரிக்க முடியாத திரைப்படம் இது. பார்ப்பவர்கள் இத்திரைப்படத்தை அவரவர்க்கு ஏற்றவாறு கொள்ளலாம். அப்படி அனைத்தும் கலந்த கலவை இத்திரைக்காவியம்.&lt;br /&gt;&lt;br /&gt; - இந்த படத்தை பார்த்துவிட்டால் வேறு எந்த படமாக இருந்தாலும் பிடித்துவிடும். &lt;br /&gt;&lt;br /&gt; - எல்லாவற்றிற்கும் மேலாக இத்திரைப்படம் உங்கள் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்ட மிகச் சிறந்த மருந்து. இந்த படத்தை பார்த்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையில எதுவுமே கொடுமையா தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திரைக்காவியத்தைப் பார்க்க இதைவிட காரணம் வேண்டுமா என்ன? கண்டிப்பா பாருங்க மக்களே. குருவி 'நாமம்' வாழ்க!! இளைய தளபதி புகழ் ஓங்குக!!&lt;br /&gt;&lt;br /&gt;நல்லாயிருங்க!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-4469559697062269665?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/4469559697062269665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=4469559697062269665' title='57 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/4469559697062269665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/4469559697062269665'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/05/blog-post.html' title='குருவி - தவறவிடக்கூடாத திரைப்படம் - சில காரணங்கள்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>57</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-8463750130934615992</id><published>2008-05-01T04:08:00.013+05:30</published><updated>2008-12-12T00:01:44.477+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்பானிஷ் பெலிகுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர்களின் உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சிறுவர்களின் உலகம் - 2 (Pan's Labyrinth)</title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;El Laberinto del Fauno (Pan's Labyrinth)&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர்களின் உலகம் கற்பனைகளாலும் கதைகளாலும் நிறைந்தது. உறக்கத்திலும் கூட கனவோடு கதைத்தபடி உறங்குகிறார்கள். சிறுவர்கள் விளையாடும்போது அருகிலிருந்து பார்த்திருக்கிறீர்கள் தானே? ஒவ்வொருவரும் ஏதாவதொரு கதையை சொன்னபடிதான் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த கதைகளைக் கேட்கும் நிதானமோ அல்லது புரிந்துகொள்ளும் மனப்பக்குவமோ நம்மில் பெரும்பாலானோர்க்கு வாய்ப்பதில்லை. தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் அவர்களுக்கேற்றவாறு அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். யதார்த்த உலகில் ஏற்படும் சம்பவங்களைத் தாங்கள் கேட்ட கற்பனைக் கதைகளுடன் இணைத்துப் பார்க்கிறார்கள். தன்னைச் சுற்றி நடக்கும் இன்னல்களைத் தீர்க்க தாங்கள் கேட்ட கதைகளின் நாயகர்கள் வருவார்கள் என்று நம்பிக் காத்திருக்கிறார்கள். அந்நாயகர்கள் வெறும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று உணர்ந்து வருந்தத் தேவையில்லாத வரம் பெற்றவர்கள் குழந்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;12 வயது சிறுமி ஒஃபெலியா. எந்த நேரமும் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பவள். தான் படித்த மாயக்கதைகள் அனைத்தும் நிஜத்திலும் நடக்குமென நம்புபவள். அவளது தந்தை இறந்ததும் தாய் கார்மென் இராணுவ அதிகாரி விதால்-ஐ மணக்கிறார். ஒஃபெலியாவும் கர்ப்பிணியான கார்மென்னும் உள்நாட்டுப் போரின் காரணமாக ஒரு காட்டுப்பகுதியில் தன் படையினருடன் முகாமிட்டிருக்கும் விதாலிடம் செல்கிறார்கள். விதாலிடம் பணிபுரியும் மெர்சிடிஸ் ஒஃபெலியா மீது அன்பும் பரிவும் கொள்கிறார். ஆரம்பத்திலிருந்தே விதாலின் மேல் வெறுப்பு கொள்ளும் ஒஃபெலியா இறந்துபோன தன் தந்தையின் நினைவாகவே இருக்கிறாள்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SBoVRcVtUiI/AAAAAAAAAOw/b_OKgwRcp2Q/s1600-h/1024-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SBoVRcVtUiI/AAAAAAAAAOw/b_OKgwRcp2Q/s320/1024-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5195488509534491170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு ஒரு பூச்சி ஒஃபிலியாவின் அறைக்குள் நுழைகிறது. ஒஃபெலியா பார்த்துக்கொண்டிருக்கும்போதே அது ஒரு தேவதையாக உருமாற்றம் கொள்கிறது. ஒஃபெலியாவை அருகிலிருக்கும் ஒரு சிக்கல்வழிக்கு(Labyrinth) அழைத்துச் செல்கிறது. அங்கே ஆட்டுத் தலையும் மனித உடலும் கொண்ட ஒரு ஃபானை(Faun)க் காண்கிறாள். ஒஃபெலியா வேறொரு உலகத்தின் இளவரசி என்றும் அங்கிருந்து இந்த உலகத்திற்கு தப்பித்து வந்தவள் என்றும் அவளைத் தேடியே தான் வந்திருப்பதாகவும் அந்த ஃபான் கூறுகிறது. மீண்டும் இளவரசியாக தன் உலகத்திற்குத் திரும்ப பெளர்ணமி தினத்திற்கு முன் மூன்று செயல்களை முடித்தாக வேண்டுமெனச் சொல்கிறது. ஒரு முதிர்ந்த மரத்தினுள் வாழும் தவளையின் வாயிலிருந்து சாவியைக் கொணர்தல், மனிதர்களை உண்ணும் கொடிய ஜந்து இருக்கும் அறையில் இருந்து ஒரு கத்தியைக் கொண்டு வருதல் என ஒவ்வொன்றாக செய்து முடிக்கிறாள் ஒஃபெலியா.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் விதால் கொரில்லா படையினரை சிறிதும் கருணையின்றி சித்ரவதை செய்து கொன்று குவிக்கிறான். நோய்வாய்ப்பட்ட கார்மென், கொடூரனான விதாலினிடையே சிக்கிய ஒஃபெலியாவின் மேல் மெர்சிடிஸ் பரிவு காட்டுகிறாள். ஒஃபெலியாவும் மெர்சிடிஸிடம் அன்பு கொள்கிறாள். மெர்சிடிஸ் அங்கிருந்தவாறே மருத்துவர் மூலமாக கொரில்லா படையினருக்கு உதவுகிறாள். இதை அறிந்தும் ஒஃபெலியா அந்த ரகசியத்தைக் காக்கிறாள். கார்மெனின் உடல்நிலை சீரழிகிறது. ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்துவிட்டு இரத்தப்போக்கில் இறக்கிறாள். மெர்சிடிஸ் கொரில்லா படையினருக்கு உதவுவதை அறிந்த விதால் அவளை ஒரு அறையில் அடைத்து வைக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SBoVRsVtUjI/AAAAAAAAAO4/SXqgUTFn4rc/s1600-h/laberinto-del-fauno_4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SBoVRsVtUjI/AAAAAAAAAO4/SXqgUTFn4rc/s320/laberinto-del-fauno_4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5195488513829458482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விதாலிடம் தப்பிக்க ஒரே வழி இளவரசியாக தன்னுலகிற்கு திரும்புவதுதான் என்று எண்ணும் ஒஃப்லியா ஃபானிடம் மூன்றாவது செயல் குறித்துக் கேட்கிறாள். ஒரு களங்கமில்லா உயிரின் ரத்தம் இருந்தால் அவ்வுலகின் கதவைத் திறக்க இயலும் என்று கூறும் ஃபான் ஒஃபெலியாவின் தம்பியை அங்கு கொண்டு வருமாறு சொல்கிறது. விதாலை ஏமாற்றிவிட்டு குழந்தையை அந்த சிக்கலறைக்கு கொண்டு வருகிறாள் ஒஃபெலியா. விதால் அவளைத் துரத்தி வருகிறான். குழந்தையைத் தன்னிடம் தருமாறும் அக்குழந்தையின் ரத்தத்தின் மூலம் கீழுலகின் கதவைத் திறப்பதாகவும் ஃபான் சொல்கிறது. குழந்தையைத் தர மறுக்கிறாள் ஒஃபெலியா. அதே நேரம் அங்கு வரும் விதால் குழந்தையை வாங்கிக்கொண்டு ஒஃபெலியாவைச் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறான். அங்கிருந்து வெளியே வரும் விதாலை கொரில்லா படையினர் எதிர்கொள்கின்றனர். மெர்சிடிஸ் அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொள்ள விதால் கொல்லப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிக்கலறையினுள் ஒஃபெலியாவின் களங்கமில்லா குருதி கீழுலகின் கதவின் மீது சிந்த அவ்வுலகின் கதவு அவளுக்கு திறக்கிறது. அரண்மனை போன்ற அந்த மாளிகையில் ஃபான் அவளை வரவேற்கிறது. அரியணையில் அமர்ந்திருக்கும் இறந்துபோன அவளது தந்தையும் தாயும் அவளை வரவேற்று அரவணைக்கிறார்கள். நிஜ உலகில் இறந்துபோன ஒஃபெலியா தான் கனவு கண்டது போல கீழுலகின் இளவரசி ஆகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;யதார்த்த உலகில் நடக்கும் சம்பவங்களையும் ஒஃபெலியாவின் கற்பனை உலகில் நடப்பவையையும் அருமையாகக் கோர்த்து ஒரு மிகச் சிறப்பானதொரு அனுபவத்தைத் தரும் திரைப்படம் El Laberinto del Fauno. உள்நாட்டுப் போரினிடையே தந்தையை இழந்து தனிமையில் தவித்து கனவுலகில் சஞ்சரிக்கும் ஒரு சிறுமியின் மனோநிலை வெகு சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SBoVRsVtUkI/AAAAAAAAAPA/FZ30GiVwWZQ/s1600-h/pan_lab_4-755271.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SBoVRsVtUkI/AAAAAAAAAPA/FZ30GiVwWZQ/s320/pan_lab_4-755271.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5195488513829458498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லிய நகைச்சுவை இழையோடும் வசனங்களும் காட்சி வடிவமைப்புக்கேற்ற பின்னணி இசையும் படத்தோடு நம்மை ஒன்றச் செய்கின்றன. நடிகர்கள் அனைவருமே மிகத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஒஃபெலியாவாக இவான பெகேரோ(Ivana Bequero) மனதைக் கவர்கிறார். இராணுவ அதிகாரியாக குரூரமான விதால் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செர்ஜி லோபஸ்(Sergi Lopez) சிறப்பாக நடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒஃபெலியாவின் கற்பனையில் தோன்றுவதாகக் காட்டப்படும் மாற்று உலகில் உயிரினங்களும் மாளிகைகளும் கிராபிக்ஸில் வெகு அழகாக உருவாக்கப்பட்டுள்ளன. கிஷர்மோ தெல் தோரோவின் (Guillermo Del Toro) இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் ஒளிப்பதிவு, ஒப்பனை, கலை ஆகியவற்றிற்காக ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது. இப்படத்தின் கதையை விடவும் அது படமாக்கப்பட்ட விதமும் காட்சிகளும் இத்திரைப்படத்தை ஒரு சுகானுபவம் ஆக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;யதார்த்த உலகில் விதாலின் குரூரத்திலிருந்து கோபத்திலிருந்தும் தப்பிக்க ஒஃபெலியா உருவாக்கும் கற்பனை உலகம் நம் மனதையும் இதமாக்குகின்றது. ஒஃபெலியா கனவுலகில் சஞ்சரிக்கிறாள் என்று தெரிந்தாலும் அவை உண்மையாகும் சாத்தியம் இல்லவே இல்லை என்பதை அறிந்தாலும் யதார்த்த உலகின் கொடூரங்களில் இருந்து தப்பித்து எப்படியாவது அவள் கீழுலகின் இளவரசியாக ஆகிவிட வேண்டும் என்ற ஏக்கம் எழுகிறது. ஆனால் நிஜத்தில், பல நேரங்களில், கற்பனைகள் சிறிதும் கருணையின்றிப் பொசுக்கப்படுகின்றன. நம் கற்பனைகள் அனைத்தும் நிஜமாகும் மாற்று உலகிற்கான சாவி எங்கோ ஒரு சிக்கலறையில் கொடிய விலங்கொன்றின் பாதுகாப்பில் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-8463750130934615992?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/8463750130934615992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=8463750130934615992' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8463750130934615992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8463750130934615992'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/05/2-pans-labyrinth.html' title='சிறுவர்களின் உலகம் - 2 (Pan&apos;s Labyrinth)'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SBoVRcVtUiI/AAAAAAAAAOw/b_OKgwRcp2Q/s72-c/1024-2.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-8333830315804961556</id><published>2008-04-21T20:44:00.004+05:30</published><updated>2008-12-12T00:01:44.690+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச்சும்மா..ச்சும்மா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>இரண்டு வருஷம் ஆயிருச்சு!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SAyv8GxA74I/AAAAAAAAANc/z-SUuQleuVs/s1600-h/DSC00062.JPG.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SAyv8GxA74I/AAAAAAAAANc/z-SUuQleuVs/s320/DSC00062.JPG.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5191717917594546050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்க குப்பை கொட்ட ஆரம்பிச்சு அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஆயிருச்சு!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை வருடம் ஆனாலும் மொக்கை தொடரும் :))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-8333830315804961556?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/8333830315804961556/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=8333830315804961556' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8333830315804961556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8333830315804961556'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/04/blog-post_21.html' title='இரண்டு வருஷம் ஆயிருச்சு!!'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/SAyv8GxA74I/AAAAAAAAANc/z-SUuQleuVs/s72-c/DSC00062.JPG.jpg' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-2125055695228609902</id><published>2008-04-18T04:06:00.016+05:30</published><updated>2008-12-12T00:01:45.801+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்பானிஷ் பெலிகுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர்களின் உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சிறுவர்களின் உலகம் - 1 (Innocent Voices)</title><content type='html'>கடந்த வாரங்களில் பார்த்த சில திரைப்படங்கள் குறித்து:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;(Voces Inocentes) Innocent Voices&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போர் மக்களின் வாழ்க்கையை சிதைக்கிறது. நாளை குறித்தான கனவுகளை பொய்யாக்குகிறது. அடுத்த நொடி உயிரோடிருப்போமா என்ற அச்சத்தையும் உயிரோடிருந்தாலும் துப்பாக்கி குண்டுகளுக்கிடையே நிம்மதியைத் தொலைத்து வாழும் நிர்கதியை தருகிறது. போர் ஆண்/பெண், சிறுவர்/பெரியவர் என்ற பேதமின்றி யாவரையும் தன் கோரக்கரங்களால் இறுக்குகிறது.  உள்நாட்டுப் போர்கள் சாமான்யர்களை நேரடியாகத் தாக்கி உறவுகளையும் உடைமைகளையும் பறித்து அவர்களின் எதி்ர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளில் எல் சல்வதோரில்(El Salvador) இராணுவத்திற்கும் கொரில்லா படையினருக்கும் இடையில் நடந்த உள்நாட்டுப் போரினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் Voces Inocentes (Innocent Voices). பதினொரு வயது சிறுவனான சாவா(Chava)வின் தந்தை போரின் காரணமாக குடும்பத்தை நிராதரவாக விட்டு அமெரிக்கா சென்றுவிடுகிறார்.  போரினால் அக்கிராமமே சீரழிந்து போயிருக்கின்றது. பன்னிரண்டு வயதான சிறுவர்கள் கட்டாயமாக இராணுவப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.  இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் கொரில்லா படையினரும் சிறுவர்களை போரில் ஈடுபடுத்துகின்றனர். சாவா இராணுவத்திடம் இருந்து தப்பித்தானா அல்லது போர்முனையில் நிறுத்தப்பட்டானா என்பதை மிகச் சிறப்பாகத் திரைப்படமாக்கியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SAfjfEo4zxI/AAAAAAAAANE/giYOqZct55g/s1600-h/IV_001MD.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SAfjfEo4zxI/AAAAAAAAANE/giYOqZct55g/s320/IV_001MD.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5190367218528472850" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாவாவின் கிராமம் இராணுவ முகாமுக்கும் கொரில்லா படையினரின் வசமுள்ள பகுதிகளுக்கும் இடையில் இருக்கின்றது. இரவுபகல் பாராமல் இரு தரப்புக்குமிடையே போர் தொடர்கிறது. இப்போரினால் இருதரப்பு வீரர்கள் மட்டுமின்றி கிராமவாசிகளும் உயிரிழக்கின்றனர். பொதுமக்களிடமிருந்து உணவுப் பண்டங்களும் பணமும் இராணுவத்தால் பறிக்கப்படுகின்றன. இளம்பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். கொரில்லாவுக்கு உதவுவதாக சந்தேகப்படும் நபர்கள் கொல்லப்படுகிறார்கள். பன்னிரண்டு வயதான சிறுவர்கள் கட்டாய இரானுவப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வர மறுக்கும் சிறுவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு போர்முனையில் நிறுத்தப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போரின் அச்சுறுத்தலுக்கும் குடும்ப வறுமைக்கும் அப்பாற்பட்டு சாவாவின் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. தன் தாய் கெல்லாவிற்கு(Kella) உதவியாய் பகுதிநேரமாக பேருந்தில் வேலை செய்கிறான். தான் வளர்ந்தபின் தாயையும் தமக்கையையும் எவ்வித குறையுமின்றி பார்த்துக்கொள்ளப்போவதாய் தாயிடம் சத்தியம் செய்கிறான். தன் அக்காவுடன் சண்டையிட்டு விளையாடுகிறான். பள்ளியில் புதிதாக சேர்ந்த சிறுமியின்பால் ஈர்க்கப்படுகிறான். அவளுடன் பேசவும் தயங்கி பின் அவளுடன் நட்பாகிறான். அவனுடைய குதூகலத்தை போரோ அல்லது குடிமக்களைத் துன்புறுத்தும் இராணுவமோ சிதைக்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SAfjgEo4zzI/AAAAAAAAANU/nRdDjJim8Ew/s1600-h/IV_S009MD.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SAfjgEo4zzI/AAAAAAAAANU/nRdDjJim8Ew/s320/IV_S009MD.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5190367235708342066" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கெல்லாவின் சகோதரன் கொரில்லா படையில் இராணுவத்திற்கு எதிராகப் போரிடுகிறான். அவன் கொடுத்த ரேடியோவில் புரட்சிப்பாடல்களைக் கேட்டபடியிருக்கிறான் சாவா.  பன்னிரண்டு வயதான சாவாவின் தோழர்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர். பதினொரு வயதான சாவாவை இராணுவத்தின் பிடியிலிருந்து காப்பாற்றத் துடிக்கிறாள் கெல்லா. இதனிடையே இராணுவத்தை எதிர்த்து கொரில்லா படையில் சேர முடிவெடுக்கும் சாவா நண்பர்களுடன் காட்டிற்குள் செல்கிறான். ஆனால் அங்கு இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகிறான். அதிர்ஷ்டவசமாக அவர்களிடமிருந்து தப்பும் சாவா தன் தாயிடம் திரும்பி வருகிறான். கெல்லா அவனை ஒரு ஏஜெண்ட் மூலமாக அமெரிக்காவிற்கு தப்பிக்க வைக்கிறாள். போரின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்கிறான் பதினொரு வயது சிறுவனான சாவா.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் ஆஸ்கர் டொர்ரெஸ்ஸின் (Oscar Torres) சிறுவயது அனுபவமே திரைப்படமாக்கப்பட்டுள்ளது. போர் சாதாரண மக்களின் வாழ்க்கையை குறிப்பாக சிறுவர்களின் உலகை எவ்வாறு சிதைக்கிறது என்பதை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் சாவா பதின்ம வயதுக்கே உண்டான குதூகலத்துடன் ஒவ்வொரு நொடியையும் ருசிப்பது அழகாக படமாக்கப்பட்டுள்ளது. தன் தந்தை பிரிந்து சென்றதும் தாயை அரவணைப்பதிலும், புதிதாக பள்ளியில் சேர்ந்த சிறுமியின் பால் ஈர்க்கப்பட்டு அவளுடன் பேசவும் கூச்சப்படுவதிலும் பேருந்தில் வேலை செய்யும் காட்சிகளும் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SAfjfko4zyI/AAAAAAAAANM/fpwZ5lS66ow/s1600-h/IV_S002MD.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_BQlAFimjllU/SAfjfko4zyI/AAAAAAAAANM/fpwZ5lS66ow/s320/IV_S002MD.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5190367227118407458" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்திடமிருந்து தப்பிக்க சிறுவர்கள் அனைவரும் வீட்டுக் கூரைகளின் மேல் படுத்தபடி ஒளிந்திருப்பதை மேலிருந்தவாறாகக் காட்டும் காட்சி போரின் கொடூரத்தை உணர்த்துகிறது. இராணுவத்தினால் பிடித்துச் செல்லப்பட்ட சாவாவின் நண்பன் அவர்களையே தாக்கும் காட்சி போர் மனித மனங்களை எவ்வாறு சிதைக்கிறது என்பதற்கான காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சாவா-வாக நடித்துள்ள கார்லோஸ் (Carlos Padilla) இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளான். கெல்லாவாக நடித்துள்ள லியோனர் வரெலா (Leonar Varella)வும் சிறப்பாக நடித்திருக்கிறார். லூயி மண்டோக்கி (Luis Mandoki) இயக்கியுள்ள இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போர்முனையிலுள்ள எல்லா சிறுவர்களாலும் சாவாவைப் போல் அதன் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. இந்த பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடமும் எங்கோ ஒரு சிறுவனோ சிறுமியோ அவர்களின் உலகம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு போர் முனையில் மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-2125055695228609902?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/2125055695228609902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=2125055695228609902' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/2125055695228609902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/2125055695228609902'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/04/1-innocent-voices.html' title='சிறுவர்களின் உலகம் - 1 (Innocent Voices)'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/SAfjfEo4zxI/AAAAAAAAANE/giYOqZct55g/s72-c/IV_001MD.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-4348026036300605658</id><published>2008-04-03T08:49:00.005+05:30</published><updated>2008-12-12T00:01:46.169+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச்சும்மா..ச்சும்மா'/><title type='text'>கிளியைக் காணவில்லை!!</title><content type='html'>எங்கள் குடியிருப்பு அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/R_ROZ-F033I/AAAAAAAAAM4/we265xG0C7U/s1600-h/IMG_0027.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/R_ROZ-F033I/AAAAAAAAAM4/we265xG0C7U/s320/IMG_0027.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5184855279081414514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னமா ஃபீல் பண்றாங்கப்பா!!&lt;br /&gt;&lt;br /&gt;கிளிக்கு றெக்கை முளைச்சிருச்சு!! பறந்து போச்சு!! வேறென்ன சொல்ல!! :))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-4348026036300605658?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/4348026036300605658/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=4348026036300605658' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/4348026036300605658'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/4348026036300605658'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/04/blog-post.html' title='கிளியைக் காணவில்லை!!'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/R_ROZ-F033I/AAAAAAAAAM4/we265xG0C7U/s72-c/IMG_0027.JPG' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-8907521893557049589</id><published>2008-03-29T05:14:00.004+05:30</published><updated>2008-03-29T05:39:34.902+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டெக்கு'/><title type='text'>பீட்டர் பாடல்கள்</title><content type='html'>உள்ளூர் &lt;a href="http://www.1061kissfm.com/main.html"&gt;பண்பலை வானொலி&lt;/a&gt; ஒரு நாளில் நூறு முறை ஒலிபரப்பினாலும் கேட்க சலிக்காதப் பாடல்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;object width="420" height="336"&gt;&lt;param name="movie" value="http://www.dailymotion.com/swf/x3jnvz&amp;v3=1&amp;related=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.dailymotion.com/swf/x3jnvz&amp;v3=1&amp;related=1" type="application/x-shockwave-flash" width="420" height="336" allowFullScreen="true" allowScriptAccess="always"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://www.dailymotion.com/video/x3jnvz_chris-brown-with-you_music"&gt;Chris Brown - With You&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;object width="420" height="336"&gt;&lt;param name="movie" value="http://www.dailymotion.com/swf/x4c4xu&amp;v3=1&amp;related=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.dailymotion.com/swf/x4c4xu&amp;v3=1&amp;related=1" type="application/x-shockwave-flash" width="420" height="336" allowFullScreen="true" allowScriptAccess="always"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://www.dailymotion.com/video/x4c4xu_sara-bareilles-love-song_music"&gt;Sara Bareilles - Love Song&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-8907521893557049589?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/8907521893557049589/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=8907521893557049589' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8907521893557049589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/8907521893557049589'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/03/blog-post.html' title='பீட்டர் பாடல்கள்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-2305051230489840877</id><published>2008-02-29T08:51:00.007+05:30</published><updated>2008-03-01T19:15:20.665+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபீலிங்ஸு'/><title type='text'>?! - பிப்ரவரி</title><content type='html'>எல்லா சனிக்கிழமைகளையும் போலத்தான் சென்ற வாரமும் சோம்பலாக விடிந்தது. போர்வைக்கு வெளியே கைநீட்டி அலைபேசியை எடுத்து நேரம் பார்ப்பதற்குள்ளாகவே கைவிரல்கள் விறைக்க ஆரம்பித்தன. மீண்டும் தலை வரை இழுத்து போர்த்திக்கொண்டு இரண்டு நாட்களுக்கு என்னென்ன திரைப்படம் பார்க்கலாமென்றும் ஆன்லைனில் யார் இருப்பார்கள் என்றும் கிரிக்கெட் விளையாட அழைத்தால் நண்பர்கள் வருவார்களா என்றும் எண்ணியபடி எந்த தடயமுமின்றி மற்றுமொரு வாரமும் கடந்துபோனதை அசைபோட்டபடியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாட்களாக தொடர்பிலில்லாத நண்பன் ஒருவனிடமிருந்து ஜிடாக் அரட்டைக்கான அழைப்பு எழுந்து உட்கார வைத்தது. அவனுடன் கல்லூரி முடிந்து ஒரே ஒரு முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன். இத்தனைக்கும் கல்லூரி நாட்களில் ஒன்றாக சுற்றியவர்கள். அவன் திருவள்ளூர். விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் ஒன்றாகத்தான் வருவோம். ஏனோ இடையில் இத்தனை வருடங்கள் தொடர்பில்லாமல் போயிருந்தது. எங்களுக்குள் பொதுவான நண்பர்களிடம் பேசும்போது அவனைப் பற்றி விசாரித்திருக்கிறேன். எப்போதாவது ஓர்குட்டில் பேசியிருக்கிறேன். அவ்வளவுதான். இதுபோன்றே பல நண்பர்களுடனான தொடர்பு குறைந்துவருகிறது. ஓர்குட் இருக்கவே பலரின் பெயர்களாவது மறக்காமல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜிடாக் அழைப்பை ஏற்றதும் உடனே பேசினான். கடந்த மாதமே டல்லாஸ் வந்திருக்கிறான். நான் இங்கு இருக்கிறேன் என்பதை தற்செயலாக ஓர்குட்டில் பார்த்திருக்கிறான். ஓர்குட் பக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஊர்ப்பெயரை டல்லாஸ் என்று மாற்றியிருந்தேன். (இன்னும் ப்ளாக்கர் பக்கத்தில் கூட மாற்றவில்லை. சோம்பல்தான். வேறேன்ன). உடனே தொலைபேசி எண்ணை வாங்கி அழைத்தேன். நான் தங்கியிருக்கும் ஏரியாவிலேயே தான் இருந்திருக்கிறான். முகவரி தந்ததும் உடனே கிளம்பிவந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகான சந்திப்பு. இருவருமே கல்லூரி நாட்களிலிருந்து ரொம்பவும் மாறிவிடவில்லை என்பது அவன் வந்ததுமே தெரிந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு ஏழெட்டு வருடக் கதையைப் பேசியபடி இருந்தோம். விடுதி நாள் விழாவின் போது எடுக்கப்பட்ட நிகழ்படத்தில்(4 சிடிகளில்) அப்போது நாங்கள் ஆடிய ஆட்டத்தையெல்லாம் பார்த்துவிட்டு "இப்படியாடா இருந்தோம்" என்றான் சிரித்தபடி. விடுதி வாழ்க்கையின் மகிழ்வான தருணங்கள், நண்பர்களிடையான சண்டைகள், மன வருத்தங்கள், எதிர்கொண்ட சவால்கள், குடும்பம், நண்பர்களின் திருமணம், பணி மாற்றங்கள் என பேசப்பேச பேசுவதற்கான விஷயம் இன்னும் நிறையவே மீதமிருந்தது. அந்த வாரமே சியாட்டலுக்குச் சென்றுவிட்டான். இதன்பின் அவனை எப்போது சந்திப்பேனோ ஆனால் சாதாரணமாகத் தொடங்கிய அந்த வாரயிறுதி மறக்கமுடியாத ஒன்றாகிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;***********************************&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சி போட்டோகிராபர் சிவிஆர் கொடுத்த சுட்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://news.bbc.co.uk/2/hi/americas/7248875.stm"&gt;Machines 'to match man by 2029'&lt;/a&gt; - பிபிசி செய்திக் கட்டுரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கெல்லாம் இது எச்சரிக்கை மணி! கி.பி 2029-ல் மெஷின்கள் பதிவெழுதும். சண்டையிடும். மொக்கை போடும். இப்போதே போட்டிக்குத் தயாராகிக் கொள்வோம்!!&lt;br /&gt;&lt;br /&gt;****************************&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் ஓட்டுநர் உரிமத்திற்கான எழுத்துத் தேர்வுக்குச் சென்றிருந்தேன். அன்று முதுகில் தட்டி வீட்டிற்கு அனுப்பியிருப்பார்கள். எனக்கு இடது கண்ணில் லேசான பார்வைக் குறை உண்டு. ஆனால் இதுவரை பெரிதாக பாதிப்பில்லையாதலால் கண்ணாடி அணியாமல் தட்டிக்கழித்துக்கொண்டிருக்கிறேன். கண்பார்வை சோதனையின் போது 'Vision Tester'ல் படிக்கச் சொன்னார். இரண்டு கண்களையும் அதில் பொறுத்திப் பார்த்ததில் மூன்று வரிசைகளில் இருந்ததில் எனக்கு இடது வரிசை காலியாகவே தெரிந்தது. நடுவிலும் வலதுபக்கத்திலும் உள்ள எண்களைப் படித்துக் காட்டினேன். இடது வரிசையில் இருப்பதையும் படிக்கச் சொன்னார். 'இடது வரிசையில் எண்கள் எதுவுமில்லையே' என நான் கேட்க, ஒரு துண்டுச்சீட்டைத் தந்து இடது வரிசையில் ஏதாவது தெரிந்தால் எழுதிக்கொடு இல்லையென்றால் மருத்துவரைப் பார்த்துவிட்டு வா என்று கலாய்த்துவிட்டு அடுத்தவரைப் பார்க்கச் சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவு தெரிந்த கண் மொத்தமாக ஃப்யூஸ் போய்விட்ட அதிர்ச்சியில் மீண்டும் பார்த்தால் இடது வரிசை காலியாகவே தெரிந்தது. என் மேலிருந்த நம்பிக்கையில் இடது வரிசை காலியாகத் தான் இருக்க வேண்டுமென அந்த அலுவலர் பார்க்காத சமயத்தில் இடது கண் துவாரத்தில் வலது கண்ணைப் பொருத்திப் பார்த்தால் அதிர்ச்சி. இடது வரிசையில் எண்கள் இருக்கின்றன. ஆனால் எனக்குத் தெரியவில்லை. இந்தளவுக்கு கண் ஃப்யூஸ் போயிருக்கும் என எதிர்பார்க்கவேயில்லை. வலது கண்ணில் பார்த்து எண்களை மனப்பாடம் செய்துகொண்டு பின்னர் இரண்டு கண்களாலும் படிப்பது போல நடித்து எண்களை எழுதிக்கொடுத்து தப்பித்தேன். உரிமம் வாங்கப்போகும்போது இன்னொருமுறை எப்படியாவது ஏமாற்றவேண்டும். அல்லது அதற்குள் ஒரு சோடாபுட்டியை மாட்டவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*****************************&lt;br /&gt;&lt;br /&gt;எச்ச ஆண்டுகளை(Leap Year) ஒழிக்கவேண்டும். ஒரு நாள் கூடுதலாக வேலை பார்ப்பது பெரும் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;****************************&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலிகள். பள்ளி நாட்களில் ஓசியில் வார இதழ்கள் படிக்கத்தந்து சுஜாதா என்ற பெயரை அறிமுகப்படுத்திய பக்கத்து கடைக்காரரின் சிரைக்காத முகமும், மாவட்ட நூலகத்தில் சுஜாதாவின் புத்தகங்களைத் தேடித்தேடி படித்த நாட்களும், டிவி தொடர்களாக வந்த அவரது நாவல்களும், அறிவியல் கட்டுரைகளும், கற்றதும் பெற்றதும்,  வேலையில் சேர்ந்தபிறகு வாங்கிக்குவித்த அவரின் புத்தகங்களும், அவரது ஆளுமை குறித்தான பிரமிப்பும் அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கமும்,  சினிமாவிற்காக அவர் செய்துகொண்ட சமரசங்களும், நண்பர்களுடனான பல விவாதங்களும் இன்னும் பலவும் நினைவுகளாக நிழலாடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க நின் புகழ்!&lt;br /&gt;&lt;br /&gt;*************************&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாத &lt;span style="font-size:180%;"&gt;?!&lt;/span&gt; தத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"Everyone is indeed crazy, but the craziest are the ones who don't know they are crazy"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;                   - Paulo Coelho (Veronika decides to die நாவலில்)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-2305051230489840877?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/2305051230489840877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=2305051230489840877' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/2305051230489840877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/2305051230489840877'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/02/blog-post_29.html' title='?! - பிப்ரவரி'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-1730614156749106916</id><published>2008-02-22T06:15:00.011+05:30</published><updated>2008-02-24T21:52:27.794+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>அம்மாவின் புகைப்படம்</title><content type='html'>அம்மாவின் அந்த கருப்பு வெள்ளை புகைப்படம் அழுக்கேறியிருந்தது. முன் எப்போதோ ஏதோவொரு பண்டிகை நாளில் வைக்கப்பட்ட சந்தனத்தின் கறை சட்டங்களில் படிந்திருந்தது. அந்த புகைப்படத்தை எடுத்தபோது அவளுக்கு வயது 22. ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம். அட்டையில் வரையப்பட்ட நீல வானத்தின் முன் நின்றுகொண்டிருப்பாள். அருகில் ஒரு மேடையில் பூச்செடி வைக்கப்பட்டிருக்கும். ப்ளாஸ்டிக் பூச்செடியாக இருக்கலாம். அதே நாளில் அப்பாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் இருக்கிறது. ஆனால் எனக்கு இந்த புகைப்படம் தான் பிடிக்கும். என் அக்காவைக் கருவுற்றிருந்த மூன்றாம் மாதத்தில் எடுத்த படம் என்று சொல்லியிருக்கிறாள். பிறந்த மூன்றாம் நாளே ஜுரத்தில் வலிப்பு வந்து என் அக்கா இறந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவுடன் சண்டையிட்ட நாட்களில் கண்கள் கலங்க அந்த புகைப்படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள். ஒரு தீபாவளி நாளில் ஏற்பட்ட சண்டையின் உச்சகட்டத்தில் அப்பா அந்த புகைப்படத்தை வீசி எறிந்ததில் கண்ணாடி உடைந்து அறையெங்கும் சிதறியது. அடிவாங்கி களைத்திருந்தவள் ஆவேசம் கொண்டது போல் எழுந்துவந்து கண்ணாடித் துகள்களை பெருக்கிக் கூட்டினாள். அப்பா எப்போதும்போல் வெளியே நின்று புகைக்கத் தொடங்கினார். கண்ணாடித் துகள்களை தெருவோரம் கொட்டிவிட்டு வாசலில் நின்றிருந்த அப்பாவை ரெளத்திரப் பார்வை பார்த்துவிட்டு புகைப்படத்தை சுவற்றில் மாட்டி அறைக்குள் சென்றவள் அன்று மாலை வரை வெளியில் வரவில்லை. மாலை அப்பா அந்த புகைப்படத்திற்கு புதிதாக கரும்பச்சையில் சட்டம் மாட்டிவந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது அவர்களது அம்மாக்களின் இளவயது புகைப்படங்கள் எங்காவது இருக்கிறதா என்று என் கண்கள் துழாவும். தினகர் வீட்டில் அவன் அம்மா புகைப்படம் இருக்கும். ஆனால் அது அவன் பிறந்தபிறகு எடுத்ததாக இருக்கவேண்டும். சிறிது வயதானவராகத் தெரிவார். மற்ற நண்பர்கள் வீடுகளில் பார்த்ததில்லை. ஒரு முறை துரையின் அம்மாவைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் வீட்டில் ஆறு பெண்கள் என்றும் எல்லோரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் அவர்கள் அப்பா வீட்டுப் பரணில் பத்திரமாக இருப்பதாகவும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் புகைப்படத்தின் பிரதி ஊரில் பாட்டி வீட்டுக் கூடத்திலும் மாட்டிவைக்கப்பட்டிருக்கும். எங்கள் வீட்டில் இருந்ததை விட சிறிது வெளிறிப்போய் இருக்கும். தாய்மாமாவைக் கட்டிகொண்டு பக்கத்து வீட்டிலேயே இருக்கும் பெரியம்மாவின் புகைப்படமோ திருமணமே ஆகாமல் பெற்றோருடனே தங்கிவிட்ட சித்தியின் புகைப்படமோ அங்கு நான் பார்த்ததில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மூன்றில் மட்டும்தான் அம்மா இருப்பாள். தாலி கட்டும்போது எடுத்திருந்த புகைப்படத்தில் அம்மாவின் கால் மட்டும் தெரியும். மற்றொரு புகைப்படத்தில் பெண்கள் கூட்டத்தினிடையே நின்றபடி ஒரு பாட்டியுடன் பேசிக்கொண்டிருப்பாள். மூன்றாவது எல்லோரும் சேர்ந்து நின்று எடுத்த புகைப்படம். அந்த புகைப்படம் எடுக்க எல்லோரும் நின்றபோது அம்மாவைக் காணவில்லை. நானும் மாமாவும் அவளைத் தேடிச் சென்றோம். பின்னறையில் வேலையாட்களுக்கு சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தவளை அழைத்துவந்து எடுத்த அந்த புகைப்படத்தில் அவ்வளவு அழகாயிருப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன மாமாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆல்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது அப்பா அவளிடம் "உங்கம்மாவைப் பாருடா...தலையெல்லாம் நரைச்சுப்போய் கிழவி மாதிரி இருக்கா" என்று கிண்டலடித்தார். நான் "உங்களுக்கு மட்டும் நரைக்கலையா?" என்று அவருடன் சண்டையை ஆரம்பித்தேன். அவள் சிரித்தபடி பார்த்திருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;மாமாவிற்கு பெண் குழந்தை பிறந்தபோது அவர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். குழந்தையை விதவிதமாகப் படம் பிடித்துவிட்டு பின்னர் எல்லோரும் சேர்ந்தும் தனித்தனியாகவும் படம்பிடித்துக்கொண்டோம். எவ்வளவோ வற்புறுத்தியும் அம்மா தனியாக நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை. பெரியம்மா சித்தியுடன் ஒன்று, அப்பாவுடனும் என்னுடனும் ஒன்று, எல்லோரும் சேர்ந்து ஒன்று என்று மூன்றே புகைப்படங்களுக்குத்தான் வந்து நின்றாள். தனியாக ஒரு புகைப்படம் எடுக்க எவ்வளவோ கெஞ்சியும் சம்மதிக்கவில்லை. எல்லோரும் கேட்டும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகும் கூட அவள் தனியாக எந்த புகைப்படமும் எடுக்கவிட்டதில்லை. அவளுக்குத் தெரியாமல் பக்கவாட்டில் புகைப்படங்கள் எடுத்திருந்தாலும் நேருக்கு நேராக எடுக்கவிடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எப்படியாவது சமாதானப்படுத்தி அவளை ஒரு புகைப்படம் எடுத்தே தீரவேண்டும். இந்த புகைப்படத்தில் இருப்பதுபோல நிற்கவைத்து எடுக்க வேண்டும். வெளியில் நீல வான பின்னணியில். இதில் இருப்பதைப் போலவே. அதற்கு சம்மதிக்கவில்லையென்றால் வீட்டினுள்ளே வைத்தாவது ஒன்று எடுத்துவிட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;"அந்த போட்டோவைக் கையில வச்சுட்டு என்னடா பண்ற?" காபி ஆற்றியபடியே அருகில் வந்தமர்ந்தாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னுமில்ல..சும்மாதாம்மா உன் போட்டோவை பார்த்துட்டிருக்கேன்..ஒரு போட்டோ எடுக்கறேன்..திரும்பு". பக்கத்திலிருந்த கேமராவைக் கையில் எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னும் வேண்டாம் அதை இப்படி கொடுத்துட்டு காபியைக் குடி".&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தபடி கேமராவை வாங்கி தூர வைத்துவிட்டு தலையில் தட்டினாள். மறுபேச்சின்றி காபி கோப்பையை வாங்கி குடிக்கத் தொடங்கினேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-1730614156749106916?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/1730614156749106916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=1730614156749106916' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/1730614156749106916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/1730614156749106916'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/02/blog-post_22.html' title='அம்மாவின் புகைப்படம்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-1192476959245110067</id><published>2008-02-10T08:12:00.000+05:30</published><updated>2008-02-10T08:55:22.582+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>புரட்சி நாயகன் சாம் ஆண்டர்சன்</title><content type='html'>சரித்திர நாயகன்&lt;br /&gt;புர்ர்ர்ரட்சி புதல்வன்&lt;br /&gt;டர்ரு டான்ஸர்&lt;br /&gt;ஏழரையாவது அதிசயம்&lt;br /&gt;சோதனை நாயகன்&lt;br /&gt;நடன சூறாவ'லி'&lt;br /&gt;வருங்கால அமெரிக்க ஜனாதிபதி&lt;br /&gt;சாம் ஆண்டர்சன் நடித்த 'யாருக்கு யாரோ' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு கன்னாபின்னாவென ஓடி சாதனைகளை முறியடித்து வெள்ளி விழா கண்டு சரித்திரம் படைக்க வாழ்த்துகிறோம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;படத்திலிருந்து எக்ஸ்க்ளூசிவ் பாடல் காட்சிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="355"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/YJQD0zGZ_VI&amp;rel=1"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/YJQD0zGZ_VI&amp;rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="355"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/w0iXYpHXWIA&amp;rel=1"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/w0iXYpHXWIA&amp;rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாம் ஆண்டர்சன் ஓர்குட் குழுமம் - &lt;a href="http://www.orkut.com/Community.aspx?cmm=43224008"&gt;http://www.orkut.com/Community.aspx?cmm=43224008&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டேய்..யாருடா நீங்கல்லாம்?? எங்கயிருந்துடா நடிக்க வர்றீங்க??? உங்களுக்கெலலாம் மனசாட்சியே இல்லையா??? நீங்க எடுத்ததை ஒருமுறையாவது திரும்ப பார்ப்பீங்களாடா??? படத்தைப் பார்க்கறவங்க நெலமையை யோசிக்கவே மாட்டீங்களா?? நல்லா இருங்கடே!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-1192476959245110067?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/1192476959245110067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=1192476959245110067' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/1192476959245110067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/1192476959245110067'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/02/blog-post_10.html' title='புரட்சி நாயகன் சாம் ஆண்டர்சன்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-1379152627718745036</id><published>2008-02-01T05:36:00.000+05:30</published><updated>2008-12-12T00:01:46.892+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஃபீலிங்ஸு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டெக்கு'/><title type='text'>?! - ஜனவரி</title><content type='html'>இரண்டு வாரங்களாக &lt;a href="http://www.musicplug.in/songs.php?movieid=29830"&gt;ஜோதா அக்பர் (Jodhaa Akbar)&lt;/a&gt; பாடல்களைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். சமீபகாலமாக சிறிது ஏமாற்றி வந்த ரஹ்மான் Back to form. இன் லம்ஹோ(In Lamho) பாடலில் மதுஸ்ரீ சொக்க வைக்கிறார். சுஃபி இசையில் ரஹ்மானின் பாடல்கள் எப்போதுமே அட்டகாசமாக இருக்கும். இந்த படத்தில் க்வாஜா மேரே க்வாஜா(Khwaja Mere Khwaja) பாடல். ஏ.ஆர்.ரஹ்மானே பாடியிருக்கிறார். இந்த படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. ஜாவேத் அலி பாடியிருக்கும் Jashn-E-Baharaa அருமையான மெலடி. Azeem-O-Shaan Shehansha பாடல் அதிரவைக்கிறது. Mann Mohana பாடல் இன்னொரு இனிமையான் மெலடி. Jashn-E-Bahara பாடலுக்கான Instrumentalலில் புல்லாங்குழல் மனதை வருடுகிறது. Khwaja பாடலுக்கான Instrumental அருமை. பிப்ரவரி 15 திரைப்படம் வெளியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/R6J0-ALtHAI/AAAAAAAAAK4/7V9aktzDV_8/s1600-h/jodha.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/R6J0-ALtHAI/AAAAAAAAAK4/7V9aktzDV_8/s320/jodha.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5161816731469814786" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*******************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://isaipuyal-arrahman.blogspot.com/"&gt;http://isaipuyal-arrahman.blogspot.com&lt;/a&gt; -  'ரோஜா'வில் ஆரம்பித்து 'அழகிய தமிழ் மகன்' வரை ஏ.ஆர்.ரஹ்மானின் அனைத்து பாடல்களும் கிடைக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் இளமைக்காலம், விளம்பரப்படங்களில் பணியாற்றியது குறித்தான குறிப்புகளும் அவர் வாங்கிய விருதுகளின் பட்டியலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனித்தனி பக்கங்களில் படம் குறித்த தகவல்களுடன் பாடல்களைத் தந்திருப்பது சிறப்பு. பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*******************************&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சமையலில் கற்றுக்கொண்ட மூன்று முக்கிய பாடங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;* நாம் சமைப்பதை கேவலமாக இருப்பதாக நாமே சொல்லிவிடக் கூடாது&lt;br /&gt;* நாம் சமைப்பது தான் சிறந்தது என்று பெருமிதம் கொள்ள வேண்டும்&lt;br /&gt;* சாப்பிடும்போது நாக்கு என்று ஒன்று இருப்பதை மறந்துவிட வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது அதிமுக்கியமானது&lt;br /&gt;&lt;br /&gt;சமையலில் ஓரளவு தேறிவிட்டேன் என்றே சொல்லவேண்டும். உருகுவேயில் இருந்தபோது நான்கைந்து வகைகள் மட்டுமே தெரியும். இப்போது புதிது புதிதாக முயற்சித்து எது செய்தாலும் சாப்பிடக்கூடிய அளவிலாவது வந்துவிடுகிறது. அறையில் நால்வருமே நன்றாக சமையல் செய்வதால் தினம் தினம் விருந்து தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*******************************&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நடுங்க வைக்கும் குளிரில் கலிபோர்னியாவின் சான் டியகோ(San Diego)வில் உள்ள ஒரு தீம் பார்க்கிற்கு சென்றிருந்தோம். தண்ணீரில் நனையக்கூடிய ஒரு விளையாட்டிற்கு நாங்கள் தயங்கிக்கொண்டே சென்றோம். தன் தாத்தாவுடன் வந்திருந்த சுட்டிப்பெண் 'எனக்கு குளிரவில்லை. முழுதாக நனைய வேண்டும்' என்று கூறியபடியே குதூகலத்துடன் எங்கள் அருகில் அமர்ந்தாள். அந்த வண்டி நகரவும் நாங்கள் முழுவதுமாக நனைந்துவிட்டோம். குளிரில் உடல் நடுங்கினாலும் அதை முகத்தில் காட்டாமல் 'எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பயமே இல்லை' என்று உற்சாகமூட்டினாள். பாதி தூரம் கடந்ததும் 'என்னால் இதற்கு மேல் குளிர் தாங்க முடியாது' என்று புன்னகைத்தபடியே தன் தாத்தாவை அணைத்து அவர் மடியில் படுத்துக்கொண்ட அந்த சிறுமியின் முகத்தை இன்னும் சில நாட்களுக்கு மறக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*******************************&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சென்ற மாதம் மயாமி சென்றிருந்தபோது தங்கியிருந்த நண்பரின் வீடு இன்னும் பயமுறுத்தியபடி இருக்கிறது. கேரளா போல் இருந்த அந்த பகுதியில் அவர் ஒரு அறை மட்டும் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். வீட்டுக்கு சொந்தக்காரர் நடுத்தர வயதான அர்ஜெண்டின பெண்மணியாம். நாங்கள் சென்றபோது அவர் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் மூன்று பூனைகள் வளர்க்கிறார். இரண்டு கருப்பு பூனைகள் வீட்டுக்கு வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றன. பார்வைக் குறையுள்ள கிழட்டு வெள்ளைப் பூனை வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. அதற்கு காதும் கேட்காதாம். பார்க்கும்போதே பயமாகத்தான் இருந்தது. இரவு உறங்கும்போது ஹாலில் இருந்த பூனை காலையில் கட்டிலுக்கு அடியில் எப்படி வந்ததென இன்னும் தெரியவில்லை. கதவு மூடியபடிதான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெண் வீடு முழுக்க கலைப்பொருட்கள் வாங்கி அடுக்கிவைத்திருக்கிறார். வெண்கல சிலைகள், அழகிய வேலைப்பாட்டுடனான திரைச்சீலைகள், மரத்தினாலான மேசை நாற்காலிகள், சிறிய பலிங்கு சிலைகள் என வீடு முழுக்க நிரப்பியிருக்கிறார். மின்விசிறியில் ஏலியன் முகங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ஸ்பானிஷ் புத்தகங்கள் நிறைய அடுக்கி வைத்திருந்தார். சுவரில் அங்கங்கே மிருகவதை எதிர்த்து வாசகங்கள். இந்த பொருட்களையெல்லாம் குறைவான விலையிலோ அல்லது இலவசமாக கிடைக்கும்போதோ தான் வாங்கி வருவார் என நண்பர் சொன்னார். அந்த வீட்டைப் பார்க்கும்போது ஒரு சேட்டு வீடு போன்றோ பேய் பங்களா போன்றோ அல்லது நாடக கம்பெனி போன்றோ தான் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*******************************&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தாய் குரங்கைக் கொன்றுவிட்டு அதன் குட்டியை காப்பாற்றும் சிறுத்தை!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="373" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/P_06oX8DqrU&amp;amp;rel=1&amp;amp;border=1"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/P_06oX8DqrU&amp;amp;rel=1&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="373" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*******************************&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ வெள்ளி மாலை 6 மணிக்கு ஆரம்பித்து ஞாயிறு இரவு 12 வரை, உறங்கும் நேரம் தவிர, தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்க யோசித்திருக்கிறேன். முற்றிவிட்டது. இல்லையென்றாலும் பார்த்து முடிக்கையில் முற்றிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*******************************&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்த மாத &lt;span style="font-size:180%;"&gt;?!&lt;/span&gt; தத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;Forrest Gump திரைப்படத்திலிருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"Life is like a box of chocolates. You never know what you're gonna get."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;*******************************&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-1379152627718745036?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/1379152627718745036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=1379152627718745036' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/1379152627718745036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/1379152627718745036'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/02/blog-post.html' title='?! - ஜனவரி'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BQlAFimjllU/R6J0-ALtHAI/AAAAAAAAAK4/7V9aktzDV_8/s72-c/jodha.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-5427928490493027206</id><published>2008-01-17T21:49:00.000+05:30</published><updated>2008-01-17T22:30:26.386+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயசொறிதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>எழுதியதில் பிடித்தது - 2007</title><content type='html'>&lt;a href="http://surveysan.blogspot.com/2008/01/blog-post_09.html"&gt;சர்வேசன்&lt;/a&gt; &gt;&gt; &lt;a href="http://cvrintamil.blogspot.com/2008/01/blog-post_13.html"&gt;சிவிஆர்&lt;/a&gt; &gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;It does not matter how slowly you go so long as you do not stop&lt;br /&gt;&lt;br /&gt;                                            -Confucius&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு எழுதிய மொத்த இடுகைகள் -&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவில் - &lt;a href="http://kappiguys.blogspot.com/search?updated-min=2007-01-01T00%3A00%3A00%2B05%3A30&amp;updated-max=2008-01-01T00%3A00%3A00%2B05%3A30&amp;max-results=34"&gt;34&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கத்தில் - &lt;a href="http://vavaasangam.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%AF"&gt;8&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீத்துக்கொட்டாயில் - &lt;a href="http://keethukottai.blogspot.com"&gt;7&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுதிய பிறகு "ஏன் எழுதினோம்" என்று தோன்ற வைத்த பதிவுகள் பல உண்டு. அப்படியான பதிவுகள் தொடர்ந்து எழுதுவதற்கே ஒவ்வாமையையும் அயர்ச்சியையும் ஏற்படுத்திவிடுவதால் பெரும்பாலும் தவிர்க்க முயல்வேன். அப்படியும் மொக்கைகளுக்கு குறைவில்லாமல் தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படம் குறித்தான பதிவுகள் விமர்சனம் என்பதை விட அத்திரைப்படம் குறித்தான அறிமுகப் பதிவாகவேயிருக்கும். மோசமான திரைப்படங்களைப் பார்த்து கடுப்பாகி மொக்கை என விமர்சனம் எழுதுவதை விட நல்ல படங்களைப் பரிந்துரைப்பது எளிதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். என்னளவில் திருப்திகரமாகவே இருந்தன. நிறைய கதைகள் எழுத வேண்டுமென்ற ஆசையிருந்தாலும் சட்டியிலும் இல்லை. அகப்பையிலும் வரவில்லை. (என்னால் கவிதை எழுத முடியாதென்பதை எப்போதோ உணர்ந்துகொண்டேன்)&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கிடைக்கும்போதெல்லாம் கொசுவத்தி சுத்துவது பொழுதுபோக்கு. கொசுவத்தி பதிவுகள்&lt;br /&gt;நிறையவே இருக்கும். நிகழ்காலத்தை மறக்க கடந்த காலத்தை மனதில் ஓட்டிப்பார்ப்பது ஒருவித போதைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கத்தில் எழுதிய பதிவுகளும் இங்கு எழுதிய சில பதிவுகளும் கிச்சுக்கிச்சு மூட்டாமலே சிரிப்பை வரவழைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதியவை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் நிறைய ஊர் சுற்றினாலும் பாணதீர்த்தம்-குற்றாலம் குறித்தும் பழவேற்காடு குறித்தும் மட்டுமே எழுதியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி மொக்கைகள் நிறையவே இருக்கும். பிடித்த, 'பிடித்த' வீடியோக்களை இட்டிருக்கிறேன். 'ஃபீலிங்க்ஸு' என ஓவராக பொங்கியிருக்கிறேன். குறிப்பிடும்படி ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கத்தில் அட்லாஸ் ஆனதும் நிரந்தர சிங்கமானதும்(சிங்கம் சும்மாவே இருந்தாலும்) பெருமை. சென்ற வருடத்தின் சிறந்த வலைப்பதிவுகளுக்கான பரிந்துரையில்  &lt;a href="http://snapjudge.wordpress.com/2007/10/31/best_tamil_blog_nominations/"&gt;பாஸ்டன் பாலா&lt;/a&gt; இடம் கொடுத்தது மிகப் பெரிய அங்கீகாரம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுதிவிடுவது என்று நல்ல மூடில் இருக்கும்போதெல்லாம் முடிவெடுத்தாலும் தொடர்ந்து கடைபிடிப்பதில்லை. மனசாட்சி "சரக்கு அவ்வளவுதான்டா சோம்பேறி" என்று கூவுவதை ஸ்மைலி போட்டு மழுப்பிவிடுகிறேன். மேலே கன்ஃபூஷியஸ் சொன்ன தத்துவத்தை வைத்து ஜல்லியடித்துக் கொண்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம், ஆப்புக்கு ஆப்பு என இத்தொடரில் எழுத அழைத்த அண்ணன் சிவிஆருக்கு பிடித்த பதிவு - &lt;a href="http://kappiguys.blogspot.com/2007/08/blog-post_09.html"&gt;இராஜேந்திரன் கதை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் அழைக்கும் ஐவர் (மன்னிச்சிருங்க மக்கா :D)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaipullai.blogspot.com"&gt;கைப்ஸ்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://raamcm.blogspot.com"&gt;இராம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://veyililmazai.blogspot.com/"&gt;ஜி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://umakathir.blogspot.com"&gt;தம்பி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://vivasaayi.blogspot.com/"&gt;இளா&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-5427928490493027206?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/5427928490493027206/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=5427928490493027206' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/5427928490493027206'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/5427928490493027206'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/01/2007_17.html' title='எழுதியதில் பிடித்தது - 2007'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-5146376195793144689</id><published>2008-01-14T09:56:00.000+05:30</published><updated>2008-01-14T09:36:58.081+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மார்க்வெஸ்'/><title type='text'>One Hundred Years of Solitude</title><content type='html'>&lt;a href="http://kappiguys.blogspot.com/2007/01/love-in-time-of-cholera.html"&gt;Love in the time of Cholera&lt;/a&gt;, Of Love and Other Demons நாவல்களை வாசித்த நாட்களிலிருந்தே மார்க்வெஸ்ஸின் One Hundred Years of Solitude (நூற்றாண்டு காலத் தனிமை) நாவலை தேடிக்கொண்டிருந்தேன். இந்த இரு நாவல்களும், இணையத்தில் படித்திருந்த மார்க்வெஸ்ஸின் கட்டுரைகளும், நூற்றாண்டு கால தனிமை நாவல் குறித்தான கட்டுரைகளும் குறிப்புகளும் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னமே இந்த நாவலின் மேல் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன. சென்னையில்  அலுவலகத்தில் நடந்த ஒரு சிறிய புத்தக கண்காட்சியில் வாங்கிய நான்கு புத்தகங்களில் இரண்டு மார்க்வெஸ் எழுதியது. One Hundred Years of Solitude மற்றும் மார்க்வெஸ்ஸின் சிறுகதை தொகுப்பு. முதலில் கையில் எடுத்தது நூற்றாண்டு காலத் தனிமை நாவலை. இந்த பதிவு அந்த புத்தகம் குறித்த என்னளவினால் ஆன குறிப்பே. அதைக் குறித்த முழுமையான பதிவை எழுதிவிட முடியுமெனத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவல் கற்பனை நகரமான மகந்தோ(Macondo) என்ற நகரில் வாழ்ந்த பொயந்தியா(Buendia) வம்சாவளியினரின் கதை. நூறாண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் மகந்தோ நகரின் வளர்ச்சி, வீழ்ச்சி, கொண்டாட்டங்கள், துக்கங்கள், காலச் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றங்கள், மாறாமலிருந்தவைகள் என அந்நகருடன் பின்னிப்பிணைந்த நிகழ்வுகளை பொயந்தியா குடும்பத்தினர் வாயிலாக சொல்லியிருக்கிறார் மார்க்வெஸ். ஹோசே ஆர்காதியோ பொயந்தியா(Jose Arcadio Buendia)வும் அவன் குழுவினரும் மகந்தோ நகரை நிர்மானித்து அங்கு வாழ்கிறார்கள். அவன் மனைவி உர்சுலா(Ursula). பொயந்தியா எப்போதும் கற்பனையில் வாழும் மனிதன். எப்போதாவது மகந்தோவிற்கு வரும் நாடோடிகளே அவர்களுக்கு வெளியுலகுடனான தொடர்பு. நாடோடிகள் கொண்டுவரும் புதிய கண்டுபிடிப்புகளாலும் கருவிகளாலும் ஈர்க்கப்படும் பொயந்தியா அவர்களுடன் நட்புகொள்கிறான். உர்சுலா குடும்பத்தினை தன் கட்டுப்பாட்டுள் வைத்திருப்பவள். அவளுக்குத் தெரியாமல் அந்த குடும்பத்திலோ மகந்தோ நகரிலோ எதுவும் நடப்பதில்லை. அவர்களது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கையை இந்த நாவல் மூலம் சொல்கிறார் மார்க்வெஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொயந்தியா தம்பதியினரின் மகன் ஆரெலியனோ பொயந்தியா (Aureliano Buendia) அரசாங்கத்திற்கெதிராக போரில் இறங்குகிறான். பதினெட்டு பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறான். மற்றொரு மகன் ஹோசே ஆர்காதியோ(Jose Arcadio) நாடோடிகளுடன் சென்றுவிடுகிறான். அவர்களின் மகள் அமராண்தா(Amaranta) காதலை நிராகரித்துவிட்டு மணமாகாமல் இருக்கிறாள். ஹோசே ஆர்காதியோவின் மகன் ஆர்காதியோ, ஆர்காதியோவின் மகள் ரெமெதியோ(Remedios), மகன் ஆர்காதியோ செகுந்தோ(Arcadio Secundo), அவனது மனைவி பெர்னாண்டா(Fernanda), இவர்களது பிள்ளைகள் என நாவல் முழுக்க கதாபாத்திரங்களால் நிரம்பிவழிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே குடும்பத்தினராயினும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குணாதிசியங்கள். உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரங்களும் அவர்களின் செய்கைகளும் அதை மார்க்வெஸ் விவரிக்கும் விதமும் நம்மை ஆச்சரியப்படுத்தும். குடும்பத்தில் அத்தனை பேர் இருந்தும் ஒவ்வொருவரும் தன்னளவில் தனிமையிலேயே இருக்கின்றனர். அந்த நூற்றாண்டு காலத் தனிமையின் கதையே இந்த நாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறந்துபோனவர்கள் தாகத்துடன் நடமாடுவது, இறந்தவர்களுடன் நேருக்கு நேராக பேசுவது, நாடோடிகளின் கண்டுபிடிப்புகள், மஞ்சள் பட்டாம்பூச்சிகள் புடைசூழ வரும் கதாபாத்திரம், வீட்டினுள் நிர்வாணமாக அலைந்துகொண்டிருக்கும் ரெமெதியோஸ் என்ற அழகி, பார்வை மங்கிவிட்ட பிறகும் தன் பிற உணர்ச்சிகள் மூலம் அனைத்தையும் பார்த்து வரும் உர்சுலா, ஐந்து வருடங்கள் தொடர்ந்து பெய்யும் மழை, பல தலைமுறைகளாக  வீட்டை ஆக்கிரமிக்கும் எறும்புகள், எதிலும் தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ளாத சோபியா(Sofia), வீட்டில் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்று செய்யும் பெர்னாண்டா, வாலுடன் பிறக்கும் குழந்தை, வெள்ளியை உருக்கி மீண்டும் மீண்டும் மீன்கள் செய்யும் கலோனல் ஆரெலியெனோ, புத்தகங்களில் மூழ்கியிருக்கும் இன்னொரு தலைமுறை ஆரெலியெனோ, பொயந்தியா குடும்பத்தினரின் நூற்றாண்டு கால வாழ்வை முன்னமே கணித்து எழுதிய நாடோடி என நாவல் முழுக்க நம்மை மயக்கச் செய்யும் எழுத்து. 'மேஜிக்கல் ரியலிசம்' குறித்து எனக்கு தெளிவான புரிதல் கிடையாது என்ற போதிலும் இந்த நாவலில் அதை பொருத்திப் பார்க்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவலைப் படித்து முடிக்க ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது. பல பக்கங்களை மீண்டும் மீண்டும் படித்தேன். மீண்டும் மீண்டும் அவற்றைப் படிப்பதே சுகானுபவமாக இருந்தது. குறிப்பாக பெர்னாண்டாவின் எண்ணவோட்டமாக இரண்டு பக்கங்களுக்கு மேல் முற்றுப்புள்ளி இல்லாமல் செல்லும் ஒரு பகுதியை நான்கைந்து முறை வாசித்து மகிழ்ந்தேன். வாசிக்கையில் இந்நாவலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியையும் சோகத்தையும் வெறுமையையும் விட்டுச் சென்றிருக்கின்றன. ஒரு கட்டத்தில் இந்த நாவலை படித்து முடிக்கவே முடியாதென்று கருதி ஒரு வாரம் படிக்காமல் இருந்தேன். இப்போது படித்து முடித்ததும் அதற்குள் முடிந்துவிட்டதே என்று தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரெலியெனோக்களும், ஆர்காதியோகளும் ரெமெதியோக்களும் நிறைந்திருக்கும் இந்நாவலில் பெயர்கள் குழம்பும் சமயங்களில் நாவலின் ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் பொயந்தியா வம்சாவளியினரின் பட்டியலை அடிக்கடி பார்த்து நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. மகந்தோவின் வாயிலாக மார்க்வெஸ் காலச் சுழற்சியில் பல மாற்றங்களையடைந்து அனைத்தும் ஆரம்ப நிலையையே அடைந்துவிடுவதைக் குறிப்பிடுகிறார். மகந்தோவை எந்த நாட்டோடும் நாகரீகத்தோடும் பொருத்திப் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்வெஸ்ஸின் மாஸ்டர் பீஸ்-ஆகப் போற்றப்படும் இந்நாவலை பல தளங்களிலும் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஒரு சாதாரண வாசகன் என்ற நிலையிலேயே எனது புரிதல்கள் அமைந்திருககிறது. இந்நாவல் குறித்தான கட்டுரைகளைப் படித்த பின் மறுவாசிப்பில் எனது புரிதல்கள் விரிவடையலாம். பின்னாட்களிலும் இந்த புத்தகத்தைக் கையில் எடுக்கும் பொழுதெல்லாம் மாயவித்தைகளைக் காணும் சிறுவனின் மனநிலையில் இருப்பேன் என்றே தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-5146376195793144689?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/5146376195793144689/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=5146376195793144689' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/5146376195793144689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/5146376195793144689'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/01/one-hundred-years-of-solitude.html' title='One Hundred Years of Solitude'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-950802145884849767</id><published>2008-01-13T19:46:00.000+05:30</published><updated>2008-01-13T22:43:59.918+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கையே தான்'/><title type='text'>மொக்கை தொடர் (அ) மனம் பிறழ்தல் (அ) வெளங்கிரும்</title><content type='html'>&lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/blog-post.html"&gt;ராகவன்&lt;/a&gt; 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமல்ஹாசன் நடித்த கதாபாத்திரத்தின் பெயர். அவரது மனைவி கயல்விழியாக நடித்தவர் கமலினி முகர்ஜி. கமலினி நடித்திருக்கும் 'கோதாவரி' என்ற தெலுங்கு படம் நன்றாக இருக்கும். நன்றாக இருக்குமென நினைத்து நாம் பார்க்கும் பல படங்கள் சொதப்புவதும் மொக்கை படம் பார்க்கும் மனநிலையோடு இருக்கும் போது நல்ல படங்கள் சிக்குவதும் 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்ற தத்துவத்தை உணர்த்துகின்றன. தத்துவவாதி அத்தனை பேரும் தண்ணியடிக்க மாட்டார்கள். ஆனால் தண்ணியடிக்கும் அத்தனை பேரும் தத்துவம் சொல்லாமல் இருந்ததில்லை. ஒரு படத்தில் 'இல்லை இல்லை' என பஞ்சப்பாட்டு பாடும் தன் மனைவியிடம் 'இல்லைன்னு சொல்லாதே! எல்லாமே காலியா இருக்கு'ன்னு சொல்லுன்னாராம் கலைவாணர். கலைவாணர் அரங்கம் சென்னை அண்ணா சாலையில் இருக்கிறது. சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடித்தால், சிக்னலில் வண்டியை கோட்டின் முன்னாலேயே நிறுத்தினால், பச்சை விளக்கு எரிந்த பிறகு வண்டியெடுத்தால், ஹெல்மெட் அணிந்தால், இண்டிகேட்டர் போட்டு வண்டியை திருப்பினால், ஓவர்டேக் செய்யும் வண்டிக்கு வழிவிட்டால், சாலையைக் கடப்பவருக்காக வண்டியை நிறுத்தினால், இன்ஷூரன்ஸ், ஆர்.சி அத்தனையும் பக்காவாக வைத்திருந்தால், டிராபிக் போலிஸ் பணம் வாங்குவதற்கான வாய்ப்பே கொடுக்காவிட்டால் உங்களை மடையன் என்று கூறிவிடுவார்கள். என் மாமா சிறுவயதில் என்னை 'மாங்கா மடையன்' என்று தான் கூப்பிடுவார். மடையனுக்கு மாங்காய் எப்படி அடைமொழியாக வர முடியும்? 'எப்படா முடியும்' என்று ஒவ்வொரு வாரம் ஆரம்பிக்கும்போதும் தோன்றுவதும் முடியும்போது எப்படி முடிந்தது என்று தெரியாமலே போவதும் பெரிய காமெடி. காமெடி கஷ்டப்பட்டு எழுதினா வராது.இஷ்டப்பட்டு எழுதினா தான் வரும். வரும் வரும்னு ரொம்ப நாளா பில்டப் கொடுத்திட்டிருக்க 'பீமா' பொங்கலுக்கு வந்துடும் போல. பொங்கலுக்கு தாத்தா பாட்டி ஊருக்குப் போய் நாலு நாள் சுகமா இருந்து சில பல வருடங்கள் ஆச்சு. சில பல வருடங்கள் கழித்து இந்த பதிவை படிச்சா இம்புட்டு மொக்கையா போட்டிருக்கோம்னு சிரிப்பா வரும். இப்பவே அப்படித்தான் இருக்கு. அப்படி இப்படின்னு இருபது வரிக்கு எழுதியாச்சு. அடுத்து என்ன எழுதலாம்னு காபியே குடிச்சிகிட்டே யோசிச்சிட்டிருக்கேன். சென்னைல காபிக்கு சிறந்த இடம் எது? அ) சரவண பவன். ஆ) வசந்த பவன் இ) அடையார் சங்கீதா. இங்க போனா வாய்க்கு நல்லா சாப்பாடு கிடைக்கும். ஆனா பர்ஸுக்கு நல்லதில்லையே. எது நல்லது எது கெட்டதுன்னு தீர்மானிக்கறது யாரு? ஒருத்தனுக்கு நல்லதா இருக்கறது இன்னொருத்தனுக்கு கெட்டதாயிடுது. கெட்டுப் போன பால்ல தான் கல்யாணங்களில் காபி போடுவாங்கன்னு நினைக்கறேன். கல்யாணத்துக்கெல்லாம் போனா ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டிருந்தா ஜாலியா பொழுது போகும். ஊர்க்கதை, உலகக் கதையெல்லாம் பேசிட்டிருக்க பெருசுங்க, இந்த மாதிரி விசேஷங்களுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா லேயர் பவுடர் அடிச்சுட்டு வர ஆண்ட்டிஸ், என்னிக்குமில்லாம அன்னிக்கு மட்டும் பக்காவா டிரெஸ் பண்ணி செண்ட் அடிச்சுட்டு வர மாம்ஸ்ங்க, கல்யாண மண்டபத்தை கிரவுண்டாக்கி விளையாடற பொடிசுங்க, கக்கத்துல கேஷ்-பேக் வச்சிட்டு திரியற பொண்ணு/மாப்பிள்ளையோட மாமா/சித்தப்பா, வேலை பார்க்கற பில்டப்பை கொடுத்துட்டு இந்த பக்கமும் அந்த பக்கமும் நடந்துட்டிருக்க உடன்பிறப்புகள், மொய் எழுதற கோபக்கார மாம்ஸ், அவருக்கு அசிஸ்டெண்டா வருங்கால மொய் எழுத்தாளர், அவங்களை குழப்பறதுக்காகவே சுத்தி ஒரு குரூப்பு, முண்டா பனியனோட கிச்சன்ல ஒரு குரூப்பு, கொடுத்த காசுக்கு மேலையே காது கிழிக்கும் நாதஸ்வர ட்ரூப், தாலி கட்டினதும் கையில இருக்க அட்சதை தூவிட்டு திரும்ப சேர்ல உட்காராம அப்படியே பந்திக்கு போற மக்கள்ஸ், பந்தி ஆரம்பிக்கறதுக்கு அரைமணி நேரம் முன்னாடியே இலையைப் போட்டு சாப்பாடு அயிட்டங்களையும் போட்டு ஈ மொய்க்க விடற ஆபிசர்ஸ், டால்டா வாசனை மாறாத பொங்கல், நீச்ச தண்ணி காபி, காலி பக்கெட்டை இந்த பக்கமும் அந்த பக்கமும் கொண்டு போய் சீன் போடும் சித்தப்ஸ், சாப்பிடறதையும் விடாம படம்புடிக்கும் கேமராமேன், சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள பக்கத்து இலையை எடுத்துப்போடறவங்க, பின்னாடி சேரைப் புடிச்சுகிட்டு அடுத்த பந்திக்கு இடம் போடறவர், தாம்பூலம் கொடுக்கற தாத்தா. தாத்தா இறந்து பத்து வருடம் ஆகிறது. அவர் இறந்த போது என் அப்பாவும் அம்மாவும் அழுவதைப் பார்த்து நான் அழுதேன். அவர் இறந்தது அப்போது பெரிய அதிர்ச்சியாக இல்லை. அதிர்ச்சியும் பரபரப்பும் உண்டாக்கவேண்டுமென இந்த செய்தி சேனல்கள் செய்யும் அட்டூழியம் தாங்கமுடியவில்லை. எந்த சேனலை திருப்பினாலும் ஒரே நிகழ்ச்சி வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு அரங்கங்களில் ஒளிபரப்பாகிறது. ஆனால் அத்தனையும் பார்க்க ஆளிருக்கிறது. நண்பர் ஒருவருக்கு 'அசத்த போவது யாரு' ஒரு வாரம் பார்க்கவில்லையென்றாலும் தூக்கம் வராது. புலம்ப ஆரம்பித்துவிடுவார். புலம்பல் பார்ட்டிகளிடம் பெரும்பாலும் கோபம் வருவதில்லை. யார் எவ்வளவு புலம்பினாலும் 'ம்' கொட்டிக் கேட்டுக்கொண்டு 'விடுங்க. வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்'ன்னு அறிவுரை சொல்வது பழக்கமாகிவிட்டது. பழக்கவழக்கங்களை அவ்வளவு சீக்கிரம் மாற்றிக்கொள்ள முடிவதில்லை. 'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் 'ஏ ஆத்தா' பாடலை மலைக்கோட்டையில் ரீமிக்ஸ் செய்திருந்தது ஓரளவு நன்றாகவேயிருந்தது. ஆனால் ரீமிக்ஸ் என்றாலே நடுவில் ஆங்கில ராப் சேர்த்துவிடுவதும் பழைய பாடலை மொத்தமாக சொதப்புவதும் கடி. வார இதழ்களில் கடி ஜோக் என்ற வகை போய் இப்போதெல்லாம் ஜோக் என்றாலே கடி மட்டும் தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. 'தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்கிறார் வள்ளுவர். கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலையை நேரில் பார்த்ததில்லை.  பார்க்காத இடங்களென்றால் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. ஆங்கிலத்தில் பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியல்கள் இணையத்தில் பரவலாகக் கிடைத்தாலும் IMDb-யின் டாப்-250ல் உள்ள திரைப்படங்களை நம்பலாம். வகைப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள். 'Lahe Raho Munnabhai' ஒரு நேரத்தில் நகைச்சுவை திரைப்படங்களில் டாப்-10ல் இருந்தது. நம்மாட்கள் குத்தியிருப்பார்கள். கத்தி குத்து வாங்கிய நண்பனின் கதையை எழுதலாம் என யோசித்தேன். அவன் கத்திக்குத்து வாங்கியதற்கான காரணம் எனக்கே மொக்கையாகப்பட்டதால் எழுதவில்லை. எழுத வேண்டுமென நினைத்து எழுதாமல் விடுகின்ற விஷயங்கள் நிறைய. நிறைய விஷயங்கள் எனக்கு புரிவதேயில்லை. அருஞ்சொற்பொருளுடன் யாராவது விளக்கினால்தான் மண்டையில் ஏறுகிறது. உச்சிவெயில் மண்டையைப் பிளக்க மட்டையாடிய நாட்களைப் போலில்லை. இப்போது ஒரு ஓவர் பெளலிங் போட்டாலே மூச்சு வாங்குகிறது. மூச்சு விடாம மொக்கை போடறதுக்கு மட்டும் என்றைக்குமே சலிக்கவில்லை. சலிப்படைந்த எதையும் தொடருவதற்கும் மனம் ஒப்புவதில்லை. தொடரை தொடர புரட்சி போட்டோகிராபர் &lt;a href="http://cvrintamil.blogspot.com"&gt;சிவிஆரையும&lt;/a&gt;், ஒரு வாரம் முழுக்க பதிவு போட்டு டயர்டாகி இப்போது ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகியிருக்கும் நீயா நானா புகழ் &lt;a href="http://gopinath-walker.blogspot.com"&gt;கோபிநாத்&lt;/a&gt; அவர்களையும் அப்ஸ்காண்ட் ஆன அண்ணாச்சி &lt;a href="http://raamcm.blogspot.com"&gt;இராயல்&lt;/a&gt; அவர்களையும் பணிவன்புடன் அழைக்கிறேன். வெளங்கிரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26645606-950802145884849767?l=kappiguys.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kappiguys.blogspot.com/feeds/950802145884849767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26645606&amp;postID=950802145884849767' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/950802145884849767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26645606/posts/default/950802145884849767'/><link rel='alternate' type='text/html' href='http://kappiguys.blogspot.com/2008/01/blog-post.html' title='மொக்கை தொடர் (அ) மனம் பிறழ்தல் (அ) வெளங்கிரும்'/><author><name>கப்பி | Kappi</name><uri>http://www.blogger.com/profile/03516284185331477911</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/3124/2791/320/artegas2.jpg'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26645606.post-6611695545379685629</id><published>2008-01-02T07:44:00.000+05:30</published><updated>2008-12-12T00:01:47.431+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொசுவத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தூர்தர்ஷன்'/><title type='text'>டிடி - 1 &amp; டிடி -  2(மெட்ரோ)</title><content type='html'>"&lt;span style="font-style:italic;"&gt;ஆணா பொண்ணா பொறந்தது&lt;br /&gt;அது தான் இங்க முதல் சேதி&lt;br /&gt;ஆணா பொறந்தா சிரிப்பு என்ன - அட&lt;br /&gt;பெண்ணா பொறந்தா வெறுப்பு என்ன&lt;/span&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீவித்யா அந்த காலத்துல தூர்தர்ஷன்ல பாடுவாங்களே பார்த்திருக்கீங்களா? இந்த பாட்டு மெட்டு நல்லா ஞாபகம் இருக்கு. இன்னொரு பாட்டுக்கு ராஜீவ் வருவார். அந்த பாடல் நடுவில் வரும் வரிகள்&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="font-style:italic;"&gt;இவ பொண்ணா பொறந்ததாலே&lt;br /&gt;பல பொறுப்பு வந்தது மேலே&lt;/span&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இந்த பாட்டோட ஆரம்பம், மெட்டு சுத்தமா மறந்துபோச்சு. உங்களுக்கு ஞாபகம் இருக்கா? &lt;br /&gt;&lt;br /&gt;இன்று பேச்சுவாக்கில் இந்த பாடல்கள் பற்றிய நினைவுகள் வந்ததும் தூர்தர்ஷன் பற்றி கொசுவத்தி சுத்தல் தான்... மக்கள்ஸ் யாராவது ஏற்கனவே கொசுவத்தி சுத்தியிருப்பீங்க..இருந்தாலும் நானும் என் பங்குக்கு சுத்தறேன் :))&lt;br /&gt;&lt;br /&gt;தோட்டத்துல இருந்த ஆண்டெனாவை இந்தப் பக்கமும் அந்த பக்கமும் திருப்பி "இப்ப தெரியுதா? தெரியுதா? இப்ப?" ன்னு ஊருக்கே கேட்கற மாதிரி கத்த, ஆண்டெனா குத்துமதிப்பாக ஏதோவொரு திசையில இருக்கும்போது "அப்படியே விடு. நல்லா தெரியுது"ன்னு உள்ளருந்து குரல் வர, "அட தெரியுதாம்ல"ன்னு அவசரமா ஓடும்போது ஆண்டெனாவை ஆட்டி விட்டு படம் மறுபடியும் தெரியாமப் போக, இப்ப மறுபடியும் ஆண்டெனாவை ஒரு சுத்து சுத்தி படம் குத்துமதிப்பா தெரியற மாதிரி வச்சிட்டு, கம்பியை இறுக்கி கட்டிட்டு ஓடிவந்து எந்த நிகழ்ச்சி போட்டாலும் 'பெப்பரப்பே'ன்னு வாயைப் பொளந்துட்டு பார்த்த காலம் கண் முன்னாடி ப்ளாஷ் அடிச்சுட்டு போகுது. சொல்லி வைத்தாற்போல் சுவாரசியமான நிகழ்ச்சி ஏதாவது ஒளிபரப்பாகும்போது காற்றில் ஆண்டெனா திரும்பியிருக்கும். ஆண்டெனா எந்த பக்கம் பார்க்குதோ அந்த பக்கம் தான் மெட்ராஸ் இருக்குன்னு ஒவ்வொரு தடவையும் எனக்கு நானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/R32lFOBXgZI/AAAAAAAAAKE/C0NVFt8dd2o/s1600-h/Doordarshan_1082.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_BQlAFimjllU/R32lFOBXgZI/AAAAAAAAAKE/C0NVFt8dd2o/s320/Doordarshan_1082.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5151455057863475602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயித்துக்கிழமை ஏழே காலுக்கு ரங்கோலில ஆரம்பிக்கும். பழைய, புதிய ஹிந்தி பாடல்கள்.  ராஜ் கபூர், கிஷோர் குமார்ன்னு பழசுல ஆரம்பிச்சு முடிக்கும்போது புது பாடல்கள் ஒளிபரப்புவாங்க. ஒன்பது மணிக்கு ராமாயணம், மகாபாரதம். நடுவில் ராமானந்த சாகர், காலச் சக்கரம் எல்லாம் பேசுவாங்க. சந்திரகாந்தா மறக்க முடியுமா? டைட்டில் பாட்டு சூப்பரா இருக்கும். அப்புறம் க்ரூர் சிங்..யக்கூஊஉ. :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்து மணிக்கு மிலிந்த் சோமன் நடிச்ச ஒரு விஞ்ஞானத் தொடர் ஒளிபரப்பாகும். பெயர் மறந்துபோச்சு.அப்புறம் ஜங்கிள் புக். டைட்டில் பாட்டு அப்படியே ஞாபகம் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="355"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/OjoirTcWth4&amp;rel=1"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/OjoirTcWth4&amp;rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணிக்கு காதுகேளாதோருக்கான செய்திகள். அதைக் கத்துக்கிற ஆர்வம் கொஞ்ச நாள் இருந்தது. இப்ப குவிஜு டைம். நெத்தியில பொட்டு வைக்கிற மாதிரி காட்டினா அதுக்கு என்ன அர்த்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிற்பகல் மாநில மொழி திரைப்படங்கள். ஆங்கில அகர வரிசையில். தமிழ் படம் எப்படா வரும்னு எல்லா மொழி படங்களையும் ஒன்னு விடாம சப்-டைட்டிலோடு சப்பு கொட்டிட்டு பார்த்திருப்போம். தமிழ் படம் ஒளிபரப்பற அன்னைக்கு தொடர்ச்சியா ரெண்டு படம். கொண்டாட்டம் தான். மாலை தமிழ் படம் எதுனா அரதப்பழசான படமாயிருக்கும். மணாளனே மங்கையின் பாக்கியத்தை பத்தாவது முறையா போட்டாலும் விடாமப் பார்ப்போம்ல :))&lt;br /&gt;&lt;br /&gt;வாரநாட்களில் மாலையில் 5 மணிக்கு ஆரம்பித்து கார்ட்டூன் போடுவாங்க. அப்புறம் வரிசையா மனைமாட்சி, நல்வாழ்வு, பல்சுவை நிகழ்ச்சி, சிறுவர் பூங்கா, வயலும் வாழ்வும். 6.55க்கு முன்னோட்டம், காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு. காவல் துறை கட்டுப்பாட்டு அறை, எழும்பூர், சென்னை-600008. &lt;br /&gt;&lt;br /&gt;7 மணிக்கும் 8.30க்கும் செய்திகள். ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபாலன், நிரஞ்சன். கடைசியா கண்ணாத்தாள் ஞாபகம் இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;7.05க்கு சில நாடகங்கள் ஞாபகம் இருக்கு. விழுதுகள், எஸ்.வி. சேகரோட வண்ணக் கோலங்கள், விவேக்கின் மேல் மாடி காலி, கே.பாலசந்தரோட நாடகம் ஏதோ. அப்புறம் படையப்பால 'கிக்கு ஏறுதே' பாட்டுல வருவாரே, ரவி ராகவேந்தரா, அவரோட நாடகம் ஒன்னு. வாத்தியார்-னு பட்டபெயரோட ஒரு நடிகர்-இயக்குனர் இருப்பாரே. அப்புறம் கிரேசி மோகன் ரெண்டு சீரியல் பண்ணினாருன்னு நினைக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய்க்கிழமை 7.30க்கு டிடி செட்ல போட்ட நாடகம். அப்பவே செம மொக்கையா இருக்கும். அதுல வழுக்கைத் தலையோட ஒருத்தர் எல்லா வாரமும் வருவார். அவர் பேரும் மறந்துபோச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;புதன்கிழமை சித்ரஹார். காம்பியரருக்காகவே பார்த்த நிகழ்ச்சி. இதுல முழுக்க புதுப்பாடலகள் தான். 'சாப்பிட வாங்க' நிகழ்ச்சியில வசந்த் அண்ட் கோ ஓனர் கோட்சூட்டோட வந்து சுடச்சுட ருசிச்சு சாப்பிடுவார். அப்புறம் ஒரு குக்கரோ மிக்ஸியோ பரிசு கொடுத்துட்டு போஸ் கொடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;வியாழக்கிழமை எதிரொலி போட்டு மொக்கை போடுவாங்க. நடராஜன், கண்ணன்னு நிலைய இயக்குனர்கள் வந்து ஒவ்வொரு கடிதத்துக்கும் பதில் சொல்வாங்க. ஞாயித்துக்கிழமை ஒளிபரப்பப்படும் படமும் சொல்லிட்டு போவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமை ஊரே எதிர்பார்க்கும் 'ஒலியும் ஒளியும்'. ஒரு வாரம்கூட பார்க்காம விட்டதுல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பது மணிக்கு மேல டப்பிங் நாடகங்கள். சாந்தி, ஜுனூன், கானூன், சுவாபிமான், வக்த்ன்னு மெகா சீரியல்களின் தாத்தாக்கள். சுரபின்னு ஒரு நிகழ்ச்சி வரும். ஒவ்வொரு ஊரா சுத்திக்காட்டுவாங்க. தொகுப்பாளினி டிவி சீரியல் நடிகை. ஒன்னு ரெண்டு திரைப்படத்துல கூட நடிச்சாங்கன்னு நினைக்கறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை காலைல ஏதோ விஞ்ஞான நிகழ்ச்சியெல்லாம் போடுவாங்க. சனிக்கிழமை மாலை ஹிந்தி திரைப்படம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது வரும் 'கனா காணும் காலங்கள்'க்கெல்லாம் சீனியர் 'ஸ்கூல் டேஸ்'. பள்ளி மாணவர்கள் வைத்து எடுக்கப்பட்ட சீரியல். செம ஜாலியா இருக்கும். மிகவும் விரும்பிப் பார்த்த தொடர்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டிகை நாட்கள்ல சிறப்பு நிகழ்ச்சிகள்னா அது தூர்தர்ஷன் தான். செவ்வாய்க்கிழமை நாடகத்துக்கு போட்ட செட்டையே இன்னும் கொஞ்சம் மாற்றி ரெடி பண்ணிடுவாங்க. ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு தொலைபேசியில் அழைத்து பதில் சொல்லனும். வரிசையா ஒரு பத்து பேர் போனோடு உக்காந்திருப்பாங்க. அதுக்கப்புறம் குலுக்கல். அதுக்கப்புறம் வெற்றி பெற்றவர்கள் 'இயக்குனர், சென்னை தொலைக்காட்சி நிலையம், சுவாமி சிவானந்தா சாலை, சென்னை' என்ற முகவரிக்கு ஒரு கடுதாசி போடனும். அதுக்கப்புறம் பரிசு அனுப்புவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடப்பிறப்பிற்கு சந்திரபோஸ் நடத்திய ஒரு மெல்லிசை நிகழ்ச்சி தொடர்ந்து நான்கைந்து வருடங்களுக்கு மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதே மாதிரி நகைச்சுவை நாடகங்களும் அடிக்கடி மறுஒளிபரப்பு செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தீபாவளிக்கு சிம்ரன் பேட்டி பார்த்துட்டே கரப்பான்பூச்சி வரைஞ்சதை ஏற்கனவே சொல்லியிருக்கேன் :D&lt;br /&gt;&lt;br /&gt;பட்டிமன்றங்களில் தமிழறிஞர்கள் அருமையா பேசுவாங்க. அவ்வை நடராசன், அறிவொளி, தா.கு. பாலசுப்ரமணியம் இப்படி பலபேர்.கம்பன் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகள், தமிழ் கவியரங்கங்கள் வாரவாரம் ஒளிபரப்பாகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் வர்ற போலியோ விளம்பரம் ஞாபகம் இருக்கா? எப்படா அதை ஒளிபரப்புவாங்கன்னு காத்துட்டிருந்தது ஞாபகமிருக்கும். இதுமாதிரி பாடல்கள் நிறைய ஒளிபரப்புவாங்க. 'மிலே சுர் மேரா துமாரா' யாருக்கும் மறந்திருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="355"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/k7OkWpfTz1U&amp;rel=1"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/k7OkWpfTz1U&amp;rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த வீடியோவை பிடிச்சுட்டு யூடியூப்புக்குள்ள போனா ஒரு சுரங்கமே இருக்கு;))&lt;br /&gt;&lt;br /&gt;தடங்கலுக்கு வருந்துகிறோம். டிடி-2க்கு மாத்தறதுக்காக இதோட நிறுத்திடறேன். பின்னூட்டத்துல விட்டதை தொடருவோம் :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span style="font-style:italic;"&gt;டிடி மெட்ரோ:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரத்துல டிடி மெட்ரோ தெரியும். ஆனா தாத்தா ஊருல தெரியாது. விடுமுறைக்கு ஊருக்குப் போகும்போது நண்பர்களை டிடி-2 தெரியாதான்னு கலாய்ச்சிருக்கேன். டிடி-2ல் பெரும்பாலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தான். அதுவும் எல்லாமே டப்பிங் தொடர்களாகத் தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் டக் டேல்ஸ், ஹீ-மேன், சூப்பர் மேன், டிடி'ஸ் காமெடி ஷோ,டிஸ்னியின் மற்ற கார்ட்டூன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். வெகு சில சீரியல்கள் தான் ஞாபகம் இருக்கு. ஸ்ரீமான் - ஸ்ரீமதி விடாமல் பார்த
